CATEGORIES
Kategorier
கதர் சிறப்பு விற்பனை துவக்கம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அண்ணல் காந்தியடிகள் 152வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி காந்தியடிகள் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி கதர் சிறப்பு விற்பனையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கொடிகாத்த குமரன் 117வது பிறந்தநாள் விழா
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இன்று கொடிகாத்த குமரன் 117 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி தலைவராக தங்க மரைக்காயர் (எ) ஷேக் அப்துல் காதர் (அதிமுக) 1986 முதல் 2016 வரை பதவி வகித்தார்.
புதுச்சேரி விடுதலை நாள் ஆலோசனைக் கூட்டம்
நவம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ள புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் குறித்து, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவகலத் தில் நடைபெற்றது.
வசந்தகுமார் 40வது நாள் நினைவஞ்சலி ஊர்வலம் ஆஸ்டின் எம்எல்ஏ, விஜய் வசந்த் பங்கேற்பு
ஆரல்வாய்மொழியில் தோவாளை வட்டார காங்கிரஸ் சார்பில்வசந்தகுமாரின் 40வது நாள் நினைவஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.
காரியாபட்டி அருகே தாமிரபரணி குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்
காரியாபட்டி அருகே தாமிரபரணி குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்காலில் காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதம்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தாக்கி கைது செய்த உத்தரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து, காரைக்கால் ம'கடி அருகில், மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழியில் சாலையோர கடையினை மாற்ற தாசில்தார் உத்தரவு
ஆரல்வாய்மொழியில் சாலையோரமாக உள்ள கடையினை உடனே மாற்ற வேண்டும் தாசில்தார் உத்தரவிட்டுள்ளார்.
காதல் திருமணம் செய்த அதிமுக எம்எல்ஏவுக்கு எதிரான மனு நாளை விசாரணை
கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கூறி பெண்ணின் தந்தை தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் ரூ.195 கோடியில் 754 கிராமங்களில் விரைவில் காவிரி குடிநீர்: கே.சி.வீரமணி தகவல்
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
கடலூரில் மின் வாரிய தொழிலாளர்கள் பொறியாளர்களுக்கு ஆதரவாக கடலூர் மின் வட்ட மின் வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று கடலூர் கேப்பர்மலை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க செயலாளர் ரவிசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
பட்டுக்கோட்டையில் காவல்துறை நேரடி விசாரணை துவக்கம்
பொதுமக்களுக்கு நண்மை பயக்கும்
பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிக்கும் நிலையில் முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்
வேளாண்மைத்துறை மற்றும் சகோதரத்துறையில் உள்ள முதன்மை திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது பயிர் காப்பீடுத்திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநீவன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், மேலும் கடலூர் மாவட்டத்தில், 517 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.
கடலூரில் பரபரப்பு: உணவில் பல்லி கிடந்ததால் கொரோனா நோயாளி அதிர்ச்சி
கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 80க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அரசு மேல்நிலை பள்ளி பழுதடைந்த கட்டிடத்தை தளவாய்சுந்தரம் ஆய்வு
ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் பழுதடைந்த கட்டிடத்தினை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரியில் 8 இடங்களில் குடிமைப் பணித் தேர்வு
புதுச்சேரியில் 8 மையங்களில் குடிமைப் பணி முதல் நிலைத்தேர்வுஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2,913 தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 1,590 பேர் மட்டுமே (54.6 சதவீதம்) தேர்வு எழுதினர்.
வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர கோரிக்கை
சேலம் புத்து மாரியம்மன் கோவில் சிலாவரி வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலசங்கம் சார்பாக, சிலாவரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பல வருடங்களாக அடிப்படை வசதிகள் ஏதுமின்றி சொல்லணாத் துயரங்களையும், குடியிருப்பின் அவல நிலையையும் அரசின் உடனடி கவனத்திற்கு மிகுந்த வேதனையுடன் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமாய் தமிழக முதல்வருக்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் வாயிலாக கோரிக்கை வைக்கிறோம்.
தொழில் பயிற்சி முகாம்
கடலூர் மாவட்டம் காவல்துறை மற்றும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் தொழில் பயிற்சி முகாம் நேற்று கடலூர் மாவட்ட காவலர் அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த குழுக் கூட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சேலம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதிகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் இக்குழுவின் உறுப்பினர் செயலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன், முன்னிலையில், இக்குழு தலைவர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
நேரு வீதி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி நேருவீதி வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் வேல் சொக்கநாதன் திருமண நிலையம் அருகிலுள்ள ரியா ஹாலில் நடைபெற்றது.
திமுக புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி
திமுக தலைவர் ஸ்டாலின் துவக்கி வைத்த எல்லோரும் நம்முடன்” இணைய தளம் வாயிலாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்ச்சி மதுரை மாநகர் கே.கே.நகர் பகுதி இளைஞரணி சார்பில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டாக்டர் சரவணன் தலைமை யில் நடைபெற்றது.
கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
திருப்பதி சாரத்தில் கூலி தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சாலை அமைக்கும் பணி துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் முனைவர் நீலப்பெருமாள் நிதியிலிருந்து ரூ.18.85 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசின் தடை உத்தரவை மீறி சண்டே மார்க்கெட் கடைகள் திறப்பு
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புதுவை காந்தி வீதியில் செயல்படும் சண்டே மார்க்கெட் திறக்க மாநில அரசு அனுமதி வழங்காமல் இருந்துவந்தது.
அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல 42 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கம் ஐடி கார்டு இல்லாதவர்கள், பொதுமக்களுக்கு அனுமதியில்லை
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்காக இன்று முதல் 42க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் சேவை இன்று காலை முதல் தொடங்கியது.
விவிபேட் இயந்திரத்தில் உள்ள காகிதங்கள் அழிக்கும் பணி
சேலம் பாராளுமன்ற தேர்தலில் பயன் படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு யந்திரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டு விவிபேட் இயந்திரத்தில் உள்ள காகிதங்களை அழிக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன் தலைமையில் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் துவங்கப்பட்டது.
வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஓட்டப் பாறை, புதுப்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் நடைபெற்று வரும் ரூ.33.50 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
உலக சுற்றுலா தின கருத்தரங்கம்
நாமக்கல் மாவட்டம், தெற்கு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் சுற்றுலா துறையின் சார்பில், சமூக வலைதளங்கள் வாயிலாக மற்றும் மெய் நிகர் வழியாக மெய்நிகர் மின்னனு முறையில் ஹசுற்றுலா மற்றும் கிராம முன்னேற்றம்' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக சுற்றுலா தின விழா 2020யை யொட்டி கருத்தரங்கம் முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் முன்னிலையில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.