CATEGORIES
Kategorier
குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் உட் கோட்டம் குற்ற பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சண்முகம்.
சலவைத் தொழிலாளர்கள் வளாகக் கட்டிடம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகர்ப்பகுதியில் பேரூராட்சித்துறையின் மூலம் சலவைத் தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கான வளாகக் கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாலையில் சுற்றித்திரிந்தவர் மனநல காப்பகத்தில் சேர்ப்பு: ஆட்சியர் நடவடிக்கை
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையோர பகுதிகளில் யார் என்று தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தங்கியுள்ளதாக வந்த தகவலையடுத்து, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நல அலுவலர் கீதாவுக்கு உத்தரவிட்டார்.
விவசாயிகள் சங்கம் நூதன போராட்டம்
தேசிய தென்னிந்திய விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
அரசின் திட்டங்கள், சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, அன்னை சத்யா நகரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் திரளாக வந்திருந்து ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க கூட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் புதுவை நகர கமிட்டியின் சிறப்பு பேரவை கூட்டம் விளிம்புநிலை மக்களின் வாழ்வா தார மையம் சங்கரா வித்யாலயா பள்ளி அருகில் ஈசிஆர் ரோடு லாஸ்பேட்டையில் நடைபெற்றது. இதில் மாவீரன் பகத்சிங் 13வது பிறந்த நாளை ஒட்டி படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
அமுதசுரபி தொமுச நிர்வாகிகள் சிவா எம்எல்ஏவுடன் சந்திப்பு
புதுச்சேரி கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் அமுதசுரபியில் பணிபுரிந்து வரும் சுமார் 240 ஊழியர்களிடையே பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்தாலும் திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இல்லை. இந்நிலையில் புதுச்சேரி தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., மற்றும் தொ.மு.ச பொது செயலாளர் அன்பழகன் முயற்சியில் கடந்த சில தினங்களுக்கு அமுதசுரபியில் தொ.மு.ச. உருவாக்கப்பட்டது.
கட்சி கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக்கூடாது: அமைச்சர் ஜெயக்குமார்
கட்சியின் விதிகள் அனைவருக்கும் தெரியும். கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் இடைவெளி கடைபிடிக்க கயிறு கட்டப்பட்டது
ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாருக்கு வருகின்றவர்கள் இடை வளியை கடைபிடிக்க வேண்டி காவல் நிலையம் முன்பு கயிறு கட்டப்பட்டது
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் நடைபெற்றது
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம் நேற்று மாலை நடைபெற்றது.
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலை கோர்ட்டில் ஒப்படைப்பு
கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட ஐம்பொன் நடராஜர் சிலைகோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.
தூய்மை பாரத இயக்க திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம்: கலெக்டர் ஷில்பா தகவல்
இந்திய அளவில் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
புதுவை ஜிப்மரில் பட்டமளிப்பு விழா ரத்து
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தாண்டு பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொது ஏலம் ரத்து எதிரொலி பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய்
பழங்கள் விலை குறைவாக இருந்ததாலும், பொது ஏலமுறை ரத்து செய்யப்பட்டதாலும் பழனி முருகன் கோவிலுக்கு ரூ.2 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
வேளான் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது: கிரண்பேடி கருத்து
வேளாண் மசோதாவுக்கு எதிரான புதுச்சேரி முதல்வரின் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டியது என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
வளர்ச்சி திட்ட பணிகளை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ ஆய்வு
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
புதுச்சேரியில் 74 சிலைகள் பறிமுதல் தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் நடவடிக்கை
தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் 74 சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கெனவே நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகள் வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்திருந்த சூழலில், தற்போது அவரின் தந்தை வீட்டில் இச்சோதனை நடைபெற்றுள்ளது.
கம்பைநல்லூர் பேரூராட்சியில் உதவி இயக்குனர் ஆய்வு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் பேரூராட்சியில் தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74), கொரோனா தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
சேலம் ஜே.எஸ்.டபுள்யு பெயிண்ட்ஸ் தனது பிராண்ட் அம்பாசிடர்களாக ஆலியா பட, ஆயுஷ்மான் குரானாவை நியமித்துள்ளது
பல ஆண்டுகளாக, இந்தியாவில் பெயின்ட் நிறுவனங்கள் வெவ்வேறு வர்ணங்களுக்கு மாறுபட்ட விலைகளை வசூலித்து வருகின்றன. இதனால் சில வர்ணங்கள் எளிதாக அணுக முடியாததாக மாறியுள்ளது.
மருத்துவ நிபுணர் குழுவுடன் 29ந்தேதி முதலமைச்சர் ஆலோசனை
ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா?
புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: புதுச்சேரியில் மாணவிகள் தர்ணா
புதுச்சேரியில் அனைத்துக் கல்லூரி மாணவர் களைப் போல் தங்களைப் புத்தகத்தைப் பார்த்துத் தேர்வு எழுத அனுமதிக் காததைக் கண்டித்து ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் தேர்வைப் புறக்கணித்து தேர்வுமையம் எதிரேதர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் வகுப்புகள் அக்டோபர் முதல் வாரத்தில் காலாண்டுத் தேர்வு
அக்டோபர் முதல் வாரத்தில் புதுச்சேரியில் காலாண்டுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாகப் பல தனியார் பள்ளிகளில் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இச்சூழலில் ஆன்லைன் வகுப்புகள் புதுச்சேரியில் தொடர்ந்து நடக்கின்றன.
பிரம்மோற்சவ விழா 5வது நாள் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருடசேவை
திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை யொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது.
சிதம்பரம் பாசிமுத்தான், தில்லையம்மன் ஓடைகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகின்றது.
வியாபாரிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றக் கோரி திரைப்பட தயாரிப்பாளர் செல்வகுமார் தலைமையில் கடை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பு இந்தியாவிலும் பரவி விடக்கூடாது என்பதற்காக இந்தியா முழு வதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் மனிதநேய காப்பகத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு ஏழு நாட்கள் நடைபெறும் சேவை வாரத்தை தொடர்ந்து, ஏழாவது நாள் திருவிழாவான தேனி கோடாங்கிபட்டி மனித நேயம் குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவின் சார்பாக பாய், தலையணை மற்றும் பெட் சீட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் திருமணம் செய்த புதுப்பெண் உறவினர்களுடன் உண்ணாவிரதம்
கடத்தி செல்லப்பட்ட கணவரை மீட்டுத் தரக்கோரி வேதாரண்யம் தாசில்தார் அலுவலகம் முன்பு காதல் ருமணம் செய்த புதுப் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக முதல்வரை விமர்சித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: அதிமுகவினர் கடும் எதிர்ப்பு
தமிழக முதல்வரைவிமர்சித்துள்ளதால் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக அதிமுகவினர் கடும் விமர்சனங் களைத் தெரிவித்துள்ளனர்.