CATEGORIES
Kategorier
40 சதவீத பாடத்திட்டங்கள் குறைப்பு: அமைச்சர் செங்கோட்டையன்
குழு தந்த அறிக்கை அடிப்படையில்பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஆட்சியர் மெகராஜ் ஆய்வு
நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், மாரப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாலியல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிடும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம் என்பது குறித்த எச்சரிக்கை விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வங்கியாளர்கள் கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாயிலாக தெருவோர நடைபாதை வியாபாரிகளுக்கு சிறப்பு வங்கி கடன் வழங்கிட மாவட்ட அளவிலான சிறப்பு வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
சிதம்பரத்தில் 2 கோயில்களில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
கோவில் பணம் கொள்ளை
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 22 பணிகளை நிறைவேற்ற வேண்டும்: நாராயணசாமி வேண்டுகோள்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் டிசம்பர் மாதத்துக்குள் 22 பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இந்தியாவுக்கு 10 கோடி கொரோனா தடுப்பூசி விற்பனை
ரஷியா சம்மதம்
ஓசோன் பாதுகாப்பு தின விழா
சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தின விழா மேட்டுப்பாளையம் மேரி க்யூரி அறிவியல் மன்றம் சார்பில் ஊசுடு ஏரியில் நடைபெற்றது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 94,372 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 94,372 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கு அரிசி, பணம் வழங்கிய சிவா எம்எல்ஏ
கொரோனா தொற்று நோய் காரண மாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படவில்லை.
புதுச்சேரி நேரு வீதியில் வாய்க்கால்கள் சீரமைக்கும் பணி
சிவா எம்எல்ஏ ஆய்வு
பிரதமரின் விவசாய நிதி ஊழலை கண்டுபிடிக்க சிபிஐ விசாரணை: பாஜக கோரிக்கை
சேலம் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவாசல் கொங்கு திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் வக்கீல் மணிகண்டன் தலைமையிலும், மாவட்ட பார்வையாளர் சிவகாமி பரமசிவம் முன்னிலையிலும், மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் வழிகாட்டுதலின் படியும் நடைபெற்றது. தலைவாசல் வடக்கு ஒன்றிய தலைவர் அங்கமுத்து வரவேற்புரையாற்றினார்.
பாஜகவில் இணைந்த வெற்றிச்செல்வம்
புதுச்சேரியில் பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, கல்வி, சுகாதாரம், மருத்துவம் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமையாக்கி அரசியல் ஆண்மை, நிர்வாகத்திறமை, ஒப்பற்ற தைரியம் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தலைமையை ஏற்று புதுச்சேரியில் 30 வருடம் அரசியல் அனுபவம் வாய்ந்த, நேர்மை, எளிமை, அமைதி, வன்முறை விரும்பாத மக்கள் சேவகர் டாக்டர் வெற்றிச்செல்வம் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு 97வது முறையாக ரத்ததானம் செய்து தனது ஆதரவாளர்களோடு பாரதிய ஜனதா கட்சியில் புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவர் சுவாமிநாதன் மற்றும் நிர்வா கிகள் முன்னிலையில் இணைந்தார்.
பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு
பாஜக மூத்த தலைவர் சி. பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகளுக்கு அங்கீகார சான்றிதழ்: அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிப் பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ், மானிய கடனுத வியை அமைச்சர் நமச்சிவாயம் செவ்வாய்க் கிழமை வழங்கினார்.
சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம்
சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் முல்லை நகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. துணைத் தலைவர் வெற்றிவேல் அனைவரையும் வரவேற்றார். தலைவர் கீதா தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முனுசாமி முன்னிலை வகித்தார்.
வரதட்சணை கொடுமை தண்டனை 10 ஆண்டுகளாக உயர்வு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
மோடி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கல் .
பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் நலனு க்காக திருவண்ணாமலை காந்திநகரில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் பாஜக பிறமொழி பிரிவு சார் பில் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.
அண்ணா பிறந்த நாள் விழா
முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 112வது பிறந்த நாள் விழா திராவிட முன்னேற்றக் கழக நகர ஒன்றிய அமைப்புகளின் சார்பில் பட்டுக்கோட்டையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை முடிந்து வருகிற ஜனவரி 27ம் தேதி விடுதலையாகிறார் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா 2021 ஜனவரி 27ல் விடுதலையாகிறார். அபராதத் தொகை ரூ.10 கோடியை கட்டாவிடில் 2022 பிப். 27ல் சசிகலா விடுதலை ஆவார் என்று பெங்களூரு நரசிம்ம மூர்த்தி ஆர்டிஐயின் கீழ் கேட்ட கேள்விக்கு சிறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.
சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.
குப்பைகள் அகற்றும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சி, ஈசான்ய மைதானத்தில் அமைந்துள்ள நகராட்சி ஈசான்ய உரக்கிடங்களில் 7வது மாநில உயர் ஆற்றல்மிக்க குழுவின் தூய்மை பாரத இயக்கம் 2018-2019ன் கீழ் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மரபு வழி குப்பைகளை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2000 மரக்கன்றுகள் நடும் விழா
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டி கிராமத்தில் ஈசா வேளாண்மைகாடுகள் திட்டத்தின் மூலம் 2000 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் திருமாவளவன் சந்திப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனை அங்கனூர் கிராமத்தில் நன்மதிப்பைப் பெற்றவரும் மாநில தொண்டரணி செயலாளர் (தொல். திருமாவளவர் சிறப்பு பாதுகாப்பு பிரிவு) சேர்ந்த சிறுத்தை கிட்டு தலைமையில் தொல். திருமாவளவன் தந்தை மறைந்த தொல்காப்பியர் மற்றும் தாய் பானுமதி என்கிற வான்மதி ஆகியோரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதையுடன் வீரவணக்கம் செலுத்தினர்.
ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை
புதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பாஜக செயற்குழு கூட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க செயற்குழு கூட்டம் திருவண்ணா மலை அமுதா திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், சேகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், மாத்தூரில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளையினை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.
கழிவுநீரை கால்வாயில் விடுவதால் துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகரத்திற்கு உட்பட்ட 36வது வார்டு வள்ளுவர் நகர் முதல் தெருவில் உள்ள பாதாளச் சாக்கடையில் இருந்து எடுக்கப்படும் கழிவுகளை அப்படியே பக்கத்திலுள்ள கால்வாயில் விட்டுச் செல்கிறார்கள் நகராட்சி ஊழியர்கள்.
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி கண்ணாடி குடுவையில் அமர்ந்து தியானம்
திருவண்ணாமலை நகரில் உள்ள அருணாச்சலம் திரையரங்கில், உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அருணாச்சலம் ஆதீனம் என்னும் சரவணன் காற்றுப் புகாத கண்ணாடி குடுவையில் 45 நிமிடம் தியானத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் பாண்டியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
கடலூர் கிழக்கு மாவட்டம் குமராட்சி ஒன்றிய கழகத்தின் சார்பில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.