CATEGORIES
Kategorier
இங்கிலாந்து பிரான்ஸ் எல்லையில் தவிக்கும் லாரி டிரைவர்களுக்கு உணவு வழங்கும் சீக்கியர்கள்
இங்கிலாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் சாலை முடப்பட்டதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு மையம் திறப்பு விழா
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதியோர் நலம் குறித்த புத்தகம், முதியோர்கள் பராமரிப்பாளர்களுக்கான கையேட்டினை வெளியிட்டார்.
ஓய்வூதியம் பெற ஆணை வழங்கல்
குமாரபாளையம் நகராட்சி 12, 13வது வார்டு பகுதிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பெற்ற மனுக்களின் அடிப்படையில் 16 பயனாளிகளுக்கு முதியோர், தவை மற்றும் மாற்றுத்திறனாளி வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.
டெல்லியில் தற்கொலை போராட்டம் அய்யாக்கண்ணு அறிவிப்பு
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி டெல்லியில் தினம் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்ளும் போராட் டம் நடத்தப்போவதாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
தமிழக அரசு அனைத்து திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது தளவாய் சுந்தரம் பேச்சு
தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் அம்மா மினி கிளினிக்கை காட்டுப்புதூர் ஊராட்சி பகுதியில் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தூத்துக்குடியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வரப்பெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நல்லது செய்தால் மக்கள் ஆதரிப்பார்கள் - கமல்
மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் இரையும்மன் துறை தூத்தூர் மீனவ கிராமங்களில் மீனவ மக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளராக அரிகிருஷ்ணன் நியமனம்
திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளராக அரிகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து அங்குள்ள காமராஜர் மற்றும் பெரியார், சிலைக்கு மாலை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
பள்ளி, கல்லூரிகளைத் திறக்காவிட்டால் ஜனவரி முதல் போராட்டம்
இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும்: கமல்ஹாசன் பேச்சு
புதுச்சேரியில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரியில் அம்மா மினி கிளினிக்
நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜெகதளா மற்றும் கோத்தகிரி எஸ். கைகாட்டி பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கப்பச்சி வினோத் ஆகியோர் முன்னிலையில், முதலமைச்சரின் அம்மா மினி கிளீனிக்கை திறந்து வைத்தார்.
கமல், ரஜினியால் எந்த பாதிப்பும் இல்லை: கனிமொழி எம்.பி. பேட்டி
கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று திமுக மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்தார்.
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆட்சியர் சந்திரசேகர் ஆய்வு
கடலூர் மாவட்டம், திட்டக்குடி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊரடங்கு..! உருமாறிய கொரோனா...! மருத்துவ நிபுணர்களுடன் 21ம் தேதி முதல்வர் பழனிசாமி ஆலோசனை
கொரோனா ஊரடங்கு தொடர்பாக வரும் 28ம் தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்தில் பக்தர்களுக்கு அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி வருகிற 29ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறப் போவதில்லை: அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டம்
புதிய வேணாள் சட்டத்தை திரும்ப பெற போவதில்லை என மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி: தமிழக அரசு
2021 ஆம் ஆண்டில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மஞ்சள் தேமல் நோயால் உளுந்து, பயிர் பாதிப்பு: விவசாயிகள் வேதனை
கயத்தாறு அருகே சவலாப்பேரி பஞ்சாயத்தை சேர்ந்த நாகம்பட்டி கிராமத்தில் 90 சதவீத விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்கள் தோட்டங்களில் உளுந்து, பாசிப் பயறு போன்ற பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளனர்.
சொர்க்க வாசல் திறப்பு - ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு பிரச்சார பேருந்து துவக்கம்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சத்துமிகு சிறுதானியங்களின் சாகுபடி தொழில்நுட்பம், முக்கியத்துவம் மற்றும் அரசு திட்டங்கள் பற்றிய சாலை முனை காட்சி வண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ், கொடியசைத்து துவக்கிவைத்தார்.
தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி இந்திரா நகர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும் கண்டன முழக்கம் ஆர்ப்பாட்டம் திலாசுப்பேட்டை பெட்ரோல் பங்க் எதிரில் நடைபெற்றது.
லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய 266 பயணிகளில் 5 பேருக்கு கொரோனா
புதிய வகை கொரோனாவா? அதிகாரிகள் ஆய்வு
தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு அணைகளில் உபரிநீர் வெளியேற்றம்
தாமிரபரணி ஆற்றில் 3வது நாளாக நீர்வரத்து அதிகரித்ததால் அணைகளில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
தமிழக வாழ்வுரிமை கட்சி கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொம்புமாடசுவாமி கோவில் நிர்வாக அலுவலரை மாற்ற கோரிக்கை
மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா காம்புமாடசுவாமி கோவிலில் ஓராண்டுக்கான கோயில் வருவாயை பணத்தை எண்ணி கோவிலுக்கு செய்யவேண்டிய பணிகள், குறைகள் அங்கு மக்கள் வந்து தங்க உட்பட பல்வேறு குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அக்கோவிலின் வருவாயை எண்ணி அந்தப் பணத்தில் கோவிலுக்கு பல வேலைகளை செய்ய அறக்கட்டளை சார்பில் கூறினார்.
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் 27 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் உறைய வைக்கும் கடும் குளிருக்கு மத்தியிலும் விவசாயிகள் போராட்டம் 27வது நாளாக தொடர்ந்து வருகிறது.
கடலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி, தலைமையில் நடைபெற்றது.
ஈரோட்டில் மனுநீதி நாள் முகாம்
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, மாணிக்கம்பாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியசேமூர் கிராமம் பகுதியைச் சேர்ந்த பொது மக்களுக்கு, சட்டமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில் மனுநீதி நாள் திட்ட முகாம் நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரை அதிகாரிகள் ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா திருவிழா இம்மாதம் 2ந்தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது.