CATEGORIES
Kategorier
ஏனாம் வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதல்வர்
புதுவை முதலமைச்சர் நாராயணசாமி, வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் சட்டப்பேரவை கேபினட் அறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் ஏனாம் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஏனாம் மண்டல நிர்வாகியிடம் கேட்டறிந்தார்கள்.
ஆர்சனிக் ஆல்பம் வழங்கல்
வெற்றி மக்கள் இயக்கம் கொரோனா தொற்றுக் கிருமி நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை புதுச்சேரி மாநிலத்தி லேயே முதன் முதலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ஆரம்பித்து இதுவரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் 70 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையில் நேரடியாக வீடு வீடாக, கடை கடையாக சென்று இலவசமாக வழங்கி வருகிறது.
முரசொலி மாறன் பிறந்தநாள் விழா
புதுச்சேரி திமுக தெற்கு மாநில அமைப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 87வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு தட்டி பறிக்கப்பட்டு வட இந்தியர்களுக்கு தாரை வார்க்கப்படுவதாக ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் அஞ்சல் துறைப் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
மீனவ அமைப்புக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பது பெரும் தவறு: ஸ்டாலின்
வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
வெற்றி மக்கள் இயக்கம் சார்பில் இலவச ரத்த பரிசோதனை முகாம்
வெற்றி மக்கள் இயக்கம் கொரோனா தொற்றுக் கிருமி நோய் எதிர்ப்பு சக்தி ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் 30 மருந்தை புதுச்சேரி மாநிலத்திலேயே முதன் முதலில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி ஆரம்பித்து இதுவரையில் அனைத்துப் பகுதிகளுக்கும் 70 ஆயிரம் குடும்பத்தினருக்கு தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையில் நேரடியாக வீடு வீடாக, கடை கடையாக சென்று இலவசமாக வழங்கி வருகிறது.
குட்கா உள்ளிட்ட புகையிலை பயன்படுத்துபவர்களால் கொரோனா வேகமாக பரவும் அபாயம்
இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோரிடம் மது குடிக்கும் பழக்கமும், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. உலகளவில் 2கோடி பேர் ஹெராயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக உலக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சா விற்ற 2 பேர் கைது 2 கிலோ கஞ்சா, 2 பைக் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டாரம், அஞ்சுகிராமம், லீபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப்பறப்பதாக குமரி மாவட்ட தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலூர் அரசு மருத்துவமனையில் சூரிய சக்தியில் இயங்கும் கை கழுவும் சாதனம்
கடலூர் மாவட்ட நிர்வாகம் கொரோனா தொற்றுலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சை அளித்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் சுதந்திர தின விழா
நாடு முழுவதும் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித டைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வசந்தகுமார் எம்.பி உடல் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை
திருப்பத்தூர் மாவட்டம் பாச்சலை அடுத்த புளியங் கொட்டை கிராமத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் பூரண உடல் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பாம்பன் பாலத்தில் அதிகாரிகள் ஆய்வு
திருச்சி- ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக் கப்படுவதையொட்டி பாம்பன் ரயில் பாலத்தில் ரயில் இஞ்ஜின் இயக்கப்பட்டு தூககு பாலத்தின் தாங்கும் சக்தி மற்றும் அதிர்வுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ரங்கசாமி பிறந்தநாளையொட்டி உணவு வழங்கல்
புதுச்சேரி முதலியார் பேட்டையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்வரும் அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரங்கசாமியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.
வெற்றி மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நாளை சுதந்திர தின விழா
புதுச்சேரி வெற்றி மக்கள் இயக்க நிறவனர் வெற்றிச்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
கொரோனா பரிசோதனை
திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 1863 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதில் 1219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
அம்மா கோவிட் 19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தொழிற்சங்க நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு தொழிற்சங்க நிர்வாகிகள் மின் வாரிய தலைவர் பங்கஜ் குமாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அமைச்சர் நமச்சிவாயம் சுதந்திர தின வாழ்த்து
அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள சுதந்திர தின வாத்து செய்தி:
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பெற முன்னுரிமை அடையாள அட்டை வழங்கல்
புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் 50 ஆண்டுகளாக 110 ஏழை குடும்பத்தினர், கழிப்பிடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த இடத்தில் பட்டா அல்லது வீடு கட்டுவதற்கான மானியம் வழங்க முடியாத சூழ்நிலை உள்ளது.
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏழுமலை கொரோனாவுக்கு பலி
புதுவை முன்னாள் அமைச்சர் ஏழுமலை (வயது 56). இவருக்கு நேற்று முன்தினம் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உறவினர்கள் அவரை உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அதற்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது
தளவாய்சுந்தரம் பேச்சு
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் கடந்த பிப்ரவரிந் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது அப்போது பேசிய மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 'வரி செலுத்துவோர் சாசனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
புனரமைக்கப்பட்ட காதி கிராப்ட் விற்பனை நிலையம் துவக்கம்
ராமநாதபுரம் ஓம் சக்தி நகரில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட புதிய காதி கிராப்ட் விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார்.
சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை
சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.40,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு புதுச்சேரி சென்டாக்கில் விண்ணப்பிக்கலாம்
அகில இந்தியப் பிரிவு, என்ஆர்ஐக்கு நீட் அவசியம்
கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் இந்திய குடியரசு கட்சியின் சார்பாக நாட்டாமை கழக கட்டிடம் முன்பு தமிழ் மாநில தலைவர் டாக்டர் தமிழரசன் ஆன ணைக்கிணங்க, மத்திய மாவட்ட தலைவர் ஜெபஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கப்பட்டதாக திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கஞ்சா வியாபாரி கைது
ஆரல்வாய்மொழி அருகே வாகன சோதனையில் கஞ்சா வியாபாரிகைது செய்யப்பட்டார்.