CATEGORIES

ஓண்டி கருப்பண்ண சுவாமி கோயிலில் படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு
Maalai Express

ஓண்டி கருப்பண்ண சுவாமி கோயிலில் படையல் போட்டு பக்தர்கள் வழிபாடு

திருச்சி பிராட்டியூர் அருகே பிரசித்தி பெற்ற ரெட்டைமலை ஓண்டி கருப்பண்ண சுவாமி கோயில் உள்ளது.

time-read
1 min  |
August 13, 2020
சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
Maalai Express

சுதந்திர தினவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரரா கவ ராகவ் தலைமையில், 2020ஆம் ஆண்டு சுதந்திர தினவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. க்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித் ததாவது:

time-read
1 min  |
august 12,2020
திருமலை பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்
Maalai Express

திருமலை பெருமாள் கோயிலில் கிருஷ்ணர் திருக்கல்யாணம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் மாதனூர் அடுத்த திருமலை குப்பத்தில் உள்ள ஸ்ரீ திருமலை பெருமாள் கோயிலில் 40 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணர் ருக்மணி, ராதா திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த திருக்கல்யாணத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு மாலை மற்றும் மலர்களினால் அலங்கரித்து இருந்தனர்.

time-read
1 min  |
august 12,2020
கபசுர குடிநீர் வழங்கல்
Maalai Express

கபசுர குடிநீர் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சிகளில் கடந்த வாரங்களாக கொ ரோனா பரவிய நிலையில் கண்டியாநத்தம் ஊராட்சியில் கொரோனா வராமல் தடுக்கும் பொருட்டு தொடர்ந்து மூன்று நாட்கள் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஒன்றிய கவுன்சிலர் அடைக்கலமணி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் கபசுரகுடி நீர் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
august 12,2020
கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
Maalai Express

கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி

கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

time-read
1 min  |
august 12,2020
நாட்றம்பள்ளி பகுதியில் அம்மன் சிலை பால் குடித்ததால் பரபரப்பு
Maalai Express

நாட்றம்பள்ளி பகுதியில் அம்மன் சிலை பால் குடித்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குட்டிகவுன்டனூர், மண்டல நாயனகுண்டாமற்றும் பணியாண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் உள்ள கங்கையம்மன், முத்துமாரியம்மன் மற்றும் பட்டனத்து அம்மன் ஆகிய அம்மன் கோயில்கள் உள்ளது.

time-read
1 min  |
august 12,2020
வழித்தடம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர கோரிக்கை
Maalai Express

வழித்தடம் ஆக்கிரமிப்பு: மீட்டுத்தர கோரிக்கை

சேலம் பீம் எஸ்சி- எஸ்டி, மக்கள் வறுமை ஒழிப்பு கூட்டமைப்பு சார்பாக சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வாழும் பகுதியில் அடிப்படை வசதிகளுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு ஏழை, எளிய மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகளிடம் முறையிட்டு சரி செய்துவருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலம் மாநகராட்சி 22 வது டிவிஷன் ஆண்டிபட்டியில் ஆதிதிராவிடர்கள் 24 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

time-read
1 min  |
august 12,2020
உருளையன்பேட்டை தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்
Maalai Express

உருளையன்பேட்டை தொகுதியில் கொரோனா பரிசோதனை முகாம்

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பரிசோதனயை அதிகரிக்க வேண்டும் என்று தாகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவா அரசிடம் வலியுறுத்தி இருந்தார்.

time-read
1 min  |
august 12,2020
இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள தயார்
Maalai Express

இந்தியா-சீனா இடையே தொடரும் பதற்றம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ள தயார்

முப்படைகள் தளபதி பிபின் ராவத் அதிரடி

time-read
1 min  |
august 12,2020
கொரோனா பாதிக்கப்பட்ட கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு
Maalai Express

கொரோனா பாதிக்கப்பட்ட கிராமத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு

திருப்பத்தூ மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் சிவனருள் இரவு பகல் என்று பாராமல் கடுமையாக உழைத்து வருகிறார்.

time-read
1 min  |
august 12,2020
அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்க இடம் தேர்வு
Maalai Express

அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்க இடம் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான மா, பலா, சப்போட்டா, நெல்லி, காய்கறி நாற்றுக்கள் உள்ளிட்ட தோட்டக்கலை நடவு செடிகள் உற்பத்தி செய்து தோட்டக்கலை பயிர்களை அதிக அளவில் விளைவிக்க 20 ஏக்கர் பரப்பளவில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைக்கப்பட உள்ளது.

time-read
1 min  |
august 12,2020
மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்பி
Maalai Express

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்பி

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் சூறாவளி காற்றினால் மீன்பிடி படகுகள் சேதமடைந்து மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, தனது சொந்த பணத்திலிருந்து 30 மீனவர்களுக்கு தலா பத்தாயிரம் வீதம், ரூபாய் 3 லட்சம் நிவாரண உதவியாக வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையை பெற்றுத் தர முயற்சி எடுப்பதாகவும் கூறினார்.

time-read
1 min  |
august 08,2020
மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Maalai Express

மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில மையத்தின் முடிவிற்கு இணங்க தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட கிளை சார்பாக மத்திய, மாநில அரசின் ஜனநாயக மக்கள் விரோத போக்கினை கண்டித்தும், அரசு ஊழியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
august 08,2020
புதுச்சேரியில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு
Maalai Express

புதுச்சேரியில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 264 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,382 ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
August 09, 2020
ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் கிருமி நாசினி தெளிப்பு
Maalai Express

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலையில் கிருமி நாசினி தெளிப்பு

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பா லையில் கடந்த வாரம் ஒரு எலக்ட்ரிசிய னுக்கும், பின்னர் ஆய்வக பிரிவில் வேலை பார்த்த உதவியாளருக்கும், இதனை தொடர்ந்து இரண்டு மேற்பார்வையாள ருக்கும் இதனை தொடர்ந்து மூன்று தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

time-read
1 min  |
August 09, 2020
புதுச்சேரி பாரதி பூங்காவில் கொரோனா காலகட்டத்திலும் காதலர்கள் அட்டகாசம்
Maalai Express

புதுச்சேரி பாரதி பூங்காவில் கொரோனா காலகட்டத்திலும் காதலர்கள் அட்டகாசம்

வீடுகளில் ஏதாவது காரணத்தை கூறிவிட்டு வெளியே வரும் காதல் ஜோடிகள் பாரதி பூங்காவிற்குள் வந்ததும் சமூக இடைவெளி என்பதை காற்றில் பறக்கவிட்டு விடுகிறார்கள். காற்றுபுகாதபடி கட்டிணைத்து நெருக்கமாக அமர்ந்து கொள்கின்றனர்.

time-read
1 min  |
August 11, 2020
கல்லூரி மாணவன் தற்கொலை
Maalai Express

கல்லூரி மாணவன் தற்கொலை

திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் பகுதிக்கு அடுத்து உள்ள நாச்சியார் குப்பம் பகுதியில் வசிப்பவர் வீரன் குமுதவின் மகன் தமிழரசன்(22). இவர் வயிற்று வலியின் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மிட்டூர் பகுதிக்கு அடுத்த நாச்சியார் குப்பம் பகுதியில் வசிப்பவர் கோமதி. இவர் சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய கணவனை இழந்து தனியாக கூலி வேலை செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

time-read
1 min  |
August 11, 2020
அலட்சியப்படுத்துபவர்களை கொரோனா விடாது: கவர்னர் எச்சரிக்கை
Maalai Express

அலட்சியப்படுத்துபவர்களை கொரோனா விடாது: கவர்னர் எச்சரிக்கை

அலட்சியமாக இருப்பவர் களை கொரோனா வைரஸ் விடாது என்று கவர்னர் கிரண்பேடி எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
August 11, 2020
அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆதிவாசி உடையணிந்து நூதன போராட்டம்
Maalai Express

அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆதிவாசி உடையணிந்து நூதன போராட்டம்

திருச்சியில் ஒ.பி.சி. மக்களுக்கு உள்ள இட ஒதுக்கீடு வழங்க கோரியும், இந்திய மக்கள் தொகையில் 80 கோடி மக்கள் வசிக்கின்றனர்.

time-read
1 min  |
August 11, 2020
10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
Maalai Express

10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை: எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி 10 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

time-read
1 min  |
August 11, 2020
கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு
Maalai Express

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

கேரளாவின் இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

time-read
1 min  |
August 11, 2020
மறுசீரமைக்கப்பட்ட வீராம்பட்டினம் மீன் அங்காடி திறப்பு
Maalai Express

மறுசீரமைக்கப்பட்ட வீராம்பட்டினம் மீன் அங்காடி திறப்பு

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீராம்பட்டினம் பகுதியில் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ள அரியாங்குப்பம் “வீராம்பட்டினம் மீன் கொம்யூன் பஞ்சாயத்துக்கு அங்காடியை சீரமைக்க வேண்டுமென பொதுமக்களும், வியாபாரிகளும் தொடந்து கோரிக்கை வைத்தனர்.

time-read
1 min  |
August 10, 2020
பைக் விபத்து வாலிபர் படுகாயம்
Maalai Express

பைக் விபத்து வாலிபர் படுகாயம்

தாழக்குடியிலிருந்து சந்தைவிளை செல்லும் சாலையில் புத்தனார் கால்வாய் குறுக்கே ஒரு பாலம் செல்கிறது.

time-read
1 min  |
August 10, 2020
மராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்
Maalai Express

மராட்டியத்தில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல்

மராட்டியத்தின் நவிமும்பை நகரில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.

time-read
1 min  |
August 10, 2020
பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்
Maalai Express

பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றார்

பலெர்மோ மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

time-read
1 min  |
August 10, 2020
கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி
Maalai Express

கபசுர பொடி வழங்கும் நிகழ்ச்சி

தோவாளை தாலுகாவில் உள்ள ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு கபசுர பொடி மற்றும் கேன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
August 10, 2020
9 முதியோர்களுக்கு சத்து மாவு வழங்கல்
Maalai Express

9 முதியோர்களுக்கு சத்து மாவு வழங்கல்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் முதியோர் ஓய்வூதியம் பெறும் உடல்நலம் குன்றிய ஆதரவற்ற முதியோர்களுக்கு சத்து மாவு வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

time-read
1 min  |
august 06,2020
3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
Maalai Express

3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
August 07, 2020
அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்
Maalai Express

அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா கலந்து கொண்டார்.

time-read
1 min  |
August 07, 2020
தஞ்சை திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு
Maalai Express

தஞ்சை திமுக எம்எல்ஏ நீலமேகத்திற்கு கொரோனா பாதிப்பு

தஞ்சை மாவட்ட திமுக எம் எல் ஏ நீல மேகத்திற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
August 07, 2020