CATEGORIES
Kategorier
ஈரோடு அரசு தலையை மருத்துவமனை விரைவில் தரம் உயர்த்தப்படும்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்து அவதூறு பரப்பியதை கண்டித்து தோவாளை ஒன்றிய பா.ஜ.கவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு
இந்திய, ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் ஜனநாயக நாடுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஒரே மாதத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் 26.5 அடி குறைந்தது
கடந்த மாதம் 15ந் தேதி 100.18 அடியாக இருந்த நீர்மட்டம் 31 நாட்களில் நேற்று 73.62 அடியாக குறைந்தது. அதாவது ஒரே மாதத்தில் அணை நீர்மட்டம் சுமார் 26லு அடி குறைந்துள்ளது.
தமிழகம் - புதுவையில் பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரையில் இன்று ஒரே நாளில் 320 பேருக்கு கொரோனா பாதிப்பு
மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 320 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,651 ஆக உள்ளது.
பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உலர் சத்துணவு பொருட்கள் வழங்கல்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல லட்சக்கணக்கான நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பெண் எம்பி பூலோ தேவி நேதம் வயலில் இறங்கி நெல் நாற்று நடவு செய்து விவசாயிகளை உற்சாகப்படுத்தினார்.
தனவேலு எம்எல்ஏ தகுதி நீக்கம் பாகூர் பகுதியில் கடையடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தனவேலு தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் பாகூர் பகுதிகளில் கடைகளை அடைத்து கருப்பு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் மெய்நிகர் முதலீட்டு விழா
வேலம்மாள் வித்யாலயா, ஆலப்பாக்கம் எப்பொழுதும் தங்கள் தலைவர்களை தேர்வு செய்வதில் பொறுப்பான நிலையில் இருக்கும் மாணவர்கள் மத்தியில் பொறுப்பான உணர்வு மற்றும் உறுதிப்பாட்டை ஆழ்ந்து கொள்ள பாடுபடுகிறது.
சலூன் கடை குடும்பத்துக்கு உதவிய டீக்கடை உரிமையாளர்
கடலூர் உப்பளவாடியில் சலூன் கடை நடத்திவரும் ஐயப்பன்.
காமராஜர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிப்பு
காமராஜரின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை இருட்டுக்கடை மீண்டும் திறப்பு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் இறந்ததால் மூடப்பட்டிருந்த இருட்டுக்கடை மீண்டும் திறக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டம்
அனைத்து இந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு அளிக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
புதுச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாரிடம் அளிப்பதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். தனியாருக்கு ஆலையை அளிப்பதில் உள்நோக்கம் உள்ளதாகவும் புதுச்சேரி அரசுக்கு எதிராக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
புதுச்சேரியில் இன்று 67 பேருக்கு கொரோனா பாதிப்பு
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை ஐகோர்ட் உத்தரவு
அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு இணையவழி போட்டிக்கான சுவரொட்டி வெளியீடு
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை சார்பாக நடைபெறவுள்ள பள்ளி மாணவர்களுக்கான இணையவழிகல்வி மேம்பட்டு திறன் போட்டிக்கான சுவரொட்டி வெளியிடப்பட்டது.
சுருக்குமடி வலையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும்: ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
சுருக்குமடி வலையைப் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சாமியார் பேட்டை உள்ளிட்ட 33 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
3000 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்பேரில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டாக்டர் அரவிந்த் ஆகியோரது வழிகாட்டுதலின் பேரிலும், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஏ.எஸ்.லட்சுமி, மேற்பார்வையில், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 47 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படுவதோடு, கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகளும் நடைபெற்றுவருகிறது.
சோத்துப்பாறை அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சோத்துப்பாறை அணை உள்ளது.
பாதாள சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம்
கடலூர் திருப்பாப்புலியூர் கௌசல்யா நகரில் பாதாள சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாருக்கு 2 நாள் சிபிஐ காவல்
மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
உடுமலையில் நடமாடும் திருமண மண்டபம் அறிமுகம்
கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தமிழகத்தில் திருமண மண்டபம் மற்றும் கோவில்கள் திறக்கப்படவில்லை.
கொரோனா சிகிச்சை அளிக்க 400 படுக்கை
ஆட்சியர் நேரில் ஆய்வு
ஏழை மக்களுக்கு காய்கறி தொகுப்பு வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் அண்ணாநகர் 29 வார்டு பகுதியில் குடிசை வீட்டில் வசித்து வரும் பிரதாப்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 500 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 500 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
26 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் கே.பி.அன்பழகன் கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்தார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயர்கல்வித் துறை அமைச்சசர் கே.பி. அன்பழகன் பூரண வைரஸில் இருந்து குணமடைந்துள்ளார். முழுமையாக குணமடைந்த அமைச்சர் அன்பழகன் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை வீடு திரும்புகிறார்.
ரேசன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக பெண்கள் முற்றுகை
சிங்கம்புணரியில் உள்ள ரேசன் கடையில் தரமற்ற பொருட்களை விற்பனை செய்வதாக அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோயில் மண்டபம் அமைக்க ஸ்டெர்லைட் ரூ.7 லட்சம் நிதியுதவி
தெய்வச்செயல்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், மண்டபம் கட்டுவதற்குஸ் டெர்லைட் காப்பர் நிறுவனம் ரூ.7 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.