CATEGORIES
Kategorier
நெக்னாமலை கிராம மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய அமைச்சர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள நெக்னாமலை கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஐந்நூறுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருமே விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர்.
அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலாகுமா? கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு பணி: கலெக்டர் ஆய்வு
காரைக்காலில் நடைபெற்று வரும் பத்து மற்றும் பிளஸ் - 1 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு பணியை , மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா நேற்று ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.
மத்திய அரசின் ஓராண்டு சாதனை காணொலி பேரணி
மத்திய அரசின் ஓராண்டு சாதனை பற்றி காணொலி பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு
தேனி மாவட்டம் கம்பத்தில் அன்னை தெரசா தொண்டு நிறுவனம் சார்பில் பொதுமக்களுக்கு கலை நிகழ்ச்சி மூலம் கோவிட் (19) விழிப்புணர்வு முகாம் ஏற்படுத்தினர்
தமிழகத்தில் 62 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு அனைத்து மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டது
தமிழகத்தில் முன்னெப் போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2,710 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து மாநிலத்தில் நோய்த் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 6 2,087 ஆக அதிகரித்துள்ளது. அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 4 2752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அளவில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்திய அளவில் முதல் மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் மீண்டும் முழு பொதுமுடக்கம் கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
மளிகை பொருட்களை வாங்க மதுரை கீழமாசி விதியில் திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள். மளிகை பொருட்களை வாங்க மதுரை கீழமாசி விதியில் திங்கள்கிழமை குவிந்த பொதுமக்கள்.
தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் தமிழகத்திலேயே முதல் முறையாக கொரோனா ஊரடங்கினை முன்னிட்டு தொலைபேசி வழியாக மக்கள் குறைதீர்வு நாள் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் நடை பெற்றது.
தொடரும் பதற்றம்: லடாக் எல்லையில் இந்திய ராணுவ தளபதி திடீர் ஆய்வு
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர்.
மீன் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து மினி லாரி மூலம் ஐஸ் பேட்டிகளில் 4 டன் மீன்களை கேரளா மாநிலத்திற்கு ஏற்றி வந்த வாகனம் திருப்பத்தூர் மாவட்டம் பச்சகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகில் வரும் போது ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணி
ஏரலில் வால்போஸ்டரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி இந்து முன்னணியினர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,
நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே அருகே குரிசிலாப்பட்டு என்ற இடத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை முதல் அமல் - புதுவையில் கடைகள் திறப்பு நேரம் குறைப்பு
கடற்கரை சாலை மூடல்-முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு
பங்கு தந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா
கோவில்பட்டியில் கிறிஸ்தவ தேவாலய பங்கு தந்தை உட்பட 3 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிவாரண பொருட்கள் வழங்கல்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி சார்பில் 90க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி
சிவா எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே கல்லணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, வயல்களில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது.
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கு எதிர்ப்பு சமூக இயக்கங்கள் குளூனி பள்ளி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலமையில் நடந்த கூட்டத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பதை நிறுத்திக் கொள்ள அறிவுறுத்திய பிறகும் பெற்றோர்களிடம் பணம் வசூல் செய்யும் நோக்கத்தில் மட்டுமே செயல்படுகிறது.
இலவச கொரோனா தடுப்பு மருந்து வழங்கல்
உலகையே அச்சுறுத்தி பெரும் உயிர் இழப்பை ஏற்படுத்தி வரும் கோவிட் 19 வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிக்கம் அல்பம் 30சி வழங்கும் முகாம் கன்னியாகும் யாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவ கிராமத்தில் நடைபெற்றது. இந்த முகாம் தென்தாமரைகுளம் சுதன் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டது.
தடையில்லா சான்று பெற தேசிய கீதம் தெரிந்திருக்க வேண்டுமா? லாஸ்பேட்டை போலீசாருக்கு சமூக ஆர்வலர்கள் கேள்வி
புதுச்சேரியில் உள்ள சில நிறுவனங்கள் தங்களிடம் பணிபுரிய தேர்வாகும் இளைஞர்களிடம் காவல் நிலையத்தில் தடையில்லா சான்று பெற்று வருமாறு வலியுறுத்துகின்றன.
கொரோனாவால் இன்ஸ்பெக்டர் சாவு தூத்துக்குடி போலீசார் மவுன அஞ்சலி
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இன்ஸ் பெக்டருக்கு தூத்துக்குடியில் போலீசார் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கல்
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரொனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு படிப்படியாக தளர்வுகள் செய்யப்பட்டு இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: அதிமுக சார்பில் ஓபிஎஸ் பங்கேற்பு
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினை இருந்து வரும் நிலையில், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.
பனை மரங்களை தீயிட்டு கொளுத்துவதை தடுக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி கோரிக்கை
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம் பாக்கம் ஏரிக்கரையில் அமைந்துள்ள மண்வளத்தினையும் நீர்வளத்தினையும் பாதுகாக்கும் பனை மரங்களை கடந்த சில நாட்ளுக்கு முன் சிலவிஷகிருமிமிகள் சமூகவிரோதிகள் தமிழர் தேதிய இனத்தின் பாரம்பரியமான பனை மரங்களை தீயிட்டு எரித்திருக்கிறார்கள்.
ராணுவ வீரர் பழனிக்கு அஞ்சலி
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரரான பழனி சீனா எல்லையான லடாக் பகுதியில் நடந்த சண்டையில் மரணமடைந்ததை அடுத்து அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான திரு வாடானை அருகே கடுக்காலூர் கிராமத்திற்கு வந்தடைந்தது.
மணல் கொள்ளையை கண்டித்து பாஜக போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மணல் கொள்ளையைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது.
குடுகுடுப்பைகாரர்கள் குடும்பத்தினருக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
திருவண்ணாமலை அருகே வசித்து வரும் 60 குடுகுடுப்பைகாரர் குடும்பத்தினருக்கு 13 வகையான மளிகை பொருட்களை சேவா பாரத் சமூக தொண்டு நிறுவனம் வழங்கியது.
வீரமரணம் அடைந்த பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்
லடாக் பகுதியில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.