CATEGORIES

போலி இ-பாஸ் வழங்கிய கடைக்கு சீல்
Maalai Express

போலி இ-பாஸ் வழங்கிய கடைக்கு சீல்

காரைக்கால் மெய்தீன் பள்ளி வீதியில் போலி இபாஸ் வழங்கிய கடைக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.

time-read
1 min  |
june 12, 2020
வன்முறைக்கு வழிவகுக்கும் சாதி, மத இனவாத நிறவெறியை தடுக்க வேண்டும்
Maalai Express

வன்முறைக்கு வழிவகுக்கும் சாதி, மத இனவாத நிறவெறியை தடுக்க வேண்டும்

ஜார்ஜ் ப்ளாயிட் அஞ்சலி கூட்டத்தில் மனித உரிமைகள் இயக்கம் தீர்மானம்

time-read
1 min  |
june 12, 2020
கடன் தொகை கட்டச்சொல்லி வற்புறுத்தும் வங்கிகள் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும்
Maalai Express

கடன் தொகை கட்டச்சொல்லி வற்புறுத்தும் வங்கிகள் செயல்பாட்டினை தடுத்து நிறுத்த வேண்டும்

முதல்வருக்கு நாம் தமிழர் கட்சி மனு

time-read
1 min  |
june 12, 2020
நேதாஜி காய்கறி சந்தை திறப்பு
Maalai Express

நேதாஜி காய்கறி சந்தை திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக் கிணங்க ஈரோடு மாநகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த நேதாஜி காய்கறி சந்தை, வ.உ.சி.பூங்கா மைதானத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), தென்னரசு (ஈரோடு கிழக்கு) ஆகியோர் முன்னிலையில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் காய்கறி கடைகளை திறந்து வைத்தார்.

time-read
1 min  |
june 12, 2020
மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது: முதல்வர் பழனிசாமி
Maalai Express

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது: முதல்வர் பழனிசாமி

மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என வெளியான செய்தி தவறானது; தவறான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறினார்.

time-read
1 min  |
june 12, 2020
கல்வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் ஆட்டுப்பட்டி மக்களிடம் அமைச்சர் கந்தசாமி உறுதி
Maalai Express

கல்வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் ஆட்டுப்பட்டி மக்களிடம் அமைச்சர் கந்தசாமி உறுதி

புதுச்சேரி உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டி அம்பேத்கர் நகரில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகக்கு மேலாக கூரை வீடுகளில் வசித்து வருகின்றனர். அங்கு காலியாக உள்ள இடத்தில் அவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தர தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

time-read
1 min  |
june 12, 2020
ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம் - பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
Maalai Express

ஊரடங்கு காலத்தில் முழு சம்பளம் - பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
june 12, 2020
விழிப்புணர்வு நடைபயணம் கன்னியாகுமரியில் நிறைவு
Maalai Express

விழிப்புணர்வு நடைபயணம் கன்னியாகுமரியில் நிறைவு

ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்தவர் அருண் மிட்டல் (24) என்ற சமூக சேவகர் உலக வெப்பமயமாதலை தடுக்கும் விதமாகவும், வருங்கால தலைமுறையினருக்கு பாதுகாப்பான பூமியை விட்டுச்செல்வது போன்ற மைய கருத்துக்களை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் மாதம் 14ம் தேதி ஜம்மு காஷ்மீரில் இருந்து விழிப்புணர்வு நடை பயணத்தை துவங்கினார்.

time-read
1 min  |
June 6, 2020
மகளிர் மற்றும் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று ஆய்வு
Maalai Express

மகளிர் மற்றும் கொரோனா மருத்துவமனையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று ஆய்வு

சுகாதார துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து இருந்த நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை சமூக இடைவெளியைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

time-read
1 min  |
June 11, 2020
கத்திக்குத்தில் உயிரிழந்த காவலர் உடல் அடக்கம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நேரில் அஞ்சலி
Maalai Express

கத்திக்குத்தில் உயிரிழந்த காவலர் உடல் அடக்கம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நேரில் அஞ்சலி

தூத்துக்குடியில் கத்திக்குத்தில் உயிரிழந்த காவலர் உடலுக்கு மாவட்ட எஸ்பி., இறுதி அஞ்சலி செலுத்தினார்.

time-read
1 min  |
June 11, 2020
மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
Maalai Express

மின்சார சட்ட மசோதாவை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய தமிழக அரசு உரிய பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.

time-read
1 min  |
June 11, 2020
சேலம் ஈரடுக்கு மேம்பாலம் - முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
Maalai Express

சேலம் ஈரடுக்கு மேம்பாலம் - முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

சேலத்தில் 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

time-read
1 min  |
June 11, 2020
ஊரடங்கை மீறி போலீஸ் அதிகாரியின் திருமண விழாவில் ஏராளமானோர் கூடியதால் அதிகாரிகள் மண்டபத்துக்கு பூட்டுப் போட்டனர்
Maalai Express

ஊரடங்கை மீறி போலீஸ் அதிகாரியின் திருமண விழாவில் ஏராளமானோர் கூடியதால் அதிகாரிகள் மண்டபத்துக்கு பூட்டுப் போட்டனர்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் அருகே உள்ள மேல தர்மபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்.

time-read
1 min  |
June 11, 2020
கொரோனா நெருக்கடிகளை வாய்ப்பாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்
Maalai Express

கொரோனா நெருக்கடிகளை வாய்ப்பாக மாற்ற வேண்டும்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

கொரோனா நெருக்கடிகளை நாம் ஒரு வாய்ப்பாக, ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும் என பிரதமர் மோடி சுற்றி உள்ளார்.

time-read
1 min  |
June 11, 2020
ஆனைபோகி சமுதாய கூடத்தை மீட்க கோரி கலெக்டரிடம் மனு
Maalai Express

ஆனைபோகி சமுதாய கூடத்தை மீட்க கோரி கலெக்டரிடம் மனு

தனிநபர் ஆக்கிரமிப்பில் இருக்கும் சமுதாய கூடத்தை மீட்கும் முயற்சியை தடுத்து கலவரத்தை உருவாக்கி வரும் நபர்களை கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்களோடு வந்து ஊராட்சி மன்றத் தலைவர் மனு அளித்தார்.

time-read
1 min  |
June 11, 2020
500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடியில் 500 நபர்களுக்கு நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் வழங்கினார்.

time-read
1 min  |
June 08,2020
அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று இறந்தவருக்கு கொரோனா
Maalai Express

அரசு மருத்துவமனையில் 6 நாட்களாக சிகிச்சை பெற்று இறந்தவருக்கு கொரோனா

நல்ல முறையில் அடக்கம் செய்ய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு

time-read
1 min  |
June 10, 2020
கரும்பாட்டூரில் சாலை அமைக்கும் பணி துவக்கம்
Maalai Express

கரும்பாட்டூரில் சாலை அமைக்கும் பணி துவக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சியில் பள்ளிக்கூட சாலை மிகவும் பழுதுபட்டு காணப்பட்டது. இதனை சீரமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் சாலை பணிகள் துவக்க படாமல் இருந்தது. இதனை கண்டித்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. பல கட்ட போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இந்த சாலை பணி துவக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

time-read
1 min  |
June 10, 2020
அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.8 கோடியில் சீரமைக்கும் பணி கண்டாக்டர் தோட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்
Maalai Express

அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.1.8 கோடியில் சீரமைக்கும் பணி கண்டாக்டர் தோட்டத்தில் சிவா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

புதுச்சேரி உருளையன்பேட்டை தெகுதி கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 10, 2020
ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை கடலூர் பத்திரிகையாளர் சார்பாக ஆட்சியருக்கு நன்றி
Maalai Express

ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை கடலூர் பத்திரிகையாளர் சார்பாக ஆட்சியருக்கு நன்றி

கடலூர் ஆட்சியருக்கு பத்திரிகையாளர் கொரோன வைரஸ் இந்தியா முழுவதும் பரவத் தொடங்கின.

time-read
1 min  |
June 10, 2020
தூத்துக்குடியில் பதுங்கிய 7 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர்
Maalai Express

தூத்துக்குடியில் பதுங்கிய 7 இலங்கை மீனவர்கள் பிடிபட்டனர்

தூத்துக்குடியில் குடோனில் பதுங்கி இருந்த இலங்கை மீனவர்கள் 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் உளவுப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
June 10, 2020
தோவாளை சானலை முறையாக தூர்வாராததால் குவிந்து கிடக்கும் குப்பை
Maalai Express

தோவாளை சானலை முறையாக தூர்வாராததால் குவிந்து கிடக்கும் குப்பை

கன்னிப்பூ, கும்பப்பூ பேச்சிப்பாறை அணையானது நேற்று முன்தினம் தமிழக முதல்வரின் உத்தரவின்படி தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே கியோர்களால் திறந்து வைக்கப்பட்டது.

time-read
1 min  |
June 10, 2020
ஓடை தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

ஓடை தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடை பெற்று வரும் ஓடை தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற் கொண்டார்.

time-read
1 min  |
June 10, 2020
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்
Maalai Express

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானார்

சோகத்தில் ஆழ்ந்த உறவுகள்

time-read
1 min  |
June 10, 2020
விசி கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

விசி கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.

time-read
1 min  |
June 09, 2020
இறைச்சியை கடித்தபோது வெடிபொருள் வெடித்து நரி பலி
Maalai Express

இறைச்சியை கடித்தபோது வெடிபொருள் வெடித்து நரி பலி

ஜீயபுரம் அருகே வெடிமருந்து கலந்த இறைச்சி மூலம் நரியைக் கொன்ற 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

time-read
1 min  |
June 09, 2020
நியூசிலாந்துபோல் சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்
Maalai Express

நியூசிலாந்துபோல் சென்னையையும் கரோனா தொற்று இல்லாத பகுதியாக்குவோம்: அமைச்சர் உதயகுமார்

சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
June 09, 2020
புதிய வாட்டர் டேங்க் அமைப்பு
Maalai Express

புதிய வாட்டர் டேங்க் அமைப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒன்றியம் செந்தட்டி கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தினர் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 09, 2020
வாரசந்தை கூடாரத்தை சீரமைக்க கோரிக்கை
Maalai Express

வாரசந்தை கூடாரத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் பச்சூர் ஊராட்சிக்குட்பட்ட மேல் பச்சூர் பகுதியில் வாரச்சந்தை கூடம் உள்ளது.

time-read
1 min  |
June 09, 2020
கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி வரும் 12ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
Maalai Express

கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி வரும் 12ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங் களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெருகிறது. இதன்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக குறைவாக இருந்தால் பருவமழை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும்.

time-read
1 min  |
June 09, 2020