CATEGORIES
Kategorier
கள்ளச்சாராயம் விற்ற 8 பேர் கைது
40 லிட்டர் கள்ளச்சாராயம் விற்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.
விசிக நிவாரணம் வழங்கல்
சேலம் பெரியார் வளைவு கல் டிப்போ தெருவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக விசிக கட்சியின் தலைவர் தொல்.
திமுக நிவாரண பொருட்கள் வழங்கல்
சென்னை கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் தென் தாமரைகுளத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பதாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்திற்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய மக்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி அருகே ஆலங்காயம் அடுத்த அடுத்த மலை கிராமமான காவலூர், கிருஷ்ணாபுரம், நாயக்கனூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக விவசாய நிலங்களுக்கு நுழைந்த ஒற்றையானை மாமரம் பலாமரம் வாழைமரம் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி வந்தநிலையில் நேற்று பூபதி என்பவர் விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒற்றையானை அவர் பயிர் இட்டிருந்த தக்காளி கொத்தமல்லி மற்றும் மக்காச்சோளம் பயிர்களை சேதப்படுத்தியது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கண்டன ஆர்ப்பாட்டம்
விழுப்புரம் ஜெயஸ்ரீ வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வலியுறுத்தல்
முன்னாள் அமைச்சர் நிவாரணம் வழங்கல்
தர்மபுரி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கொல்ல அள்ளியில் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் கொரோணா நிவாரணம் வழங்கினார்.
5 கிலோ அரிசி வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தை சேர்ந்த வடக்கு பொந்துபுளி, கும்மங்குடி, நாட்டாம்பட்டி, புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் 5 கிலோ அரிசி, காய்கறிகள் ஆகியவற்றை திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி தலைமையிலும், திமுக ஒன்றிய கழக செயலாளர் பொன் முத்து ராமலிங்கம், அரிமளம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மேகலா முத்து ஆகியோர் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.
அதி தீவிர புயலாக மாறியது அம்பன்
தெற்கு வங்கக் கடலில் அதி தீவிர புயலாக இருந்த அம்பன் அதி உச்ச தீவிர புயலாக வலுப் பெற்றுள்ளது.
31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு பஸ் போக்குவரத்து பற்றி மாநிலங்களே முடிவு செய்யலாம்
மத்திய அரசு அனுமதி
பஸ்களை இயக்குவது குறித்து உரிய நேரத்தில் முடிவு: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
ஊரடங்கு நீட்டித்தாலும் பஸ்களை இயக்குவது குறித்து அரசு உரிய நேரத்தில் முடிவு செய்து அறிவிக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் மொரப்பூர் ஊராட்சி மன்றத்தின் சார்பில் கொரோனாவால் வருவாய் இழந்து தவிக்கும் மக் களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மொரப் பூரில் நடைபெற்றது.
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஆமூர் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குப்பன் தலைமையில் ரூ.6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வட நாட்டு தொழிலாளர்கள் 44 பேர் சொந்த ஊர் அனுப்பி வைப்பு
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் அனைத்து மாநில உணவு வகைகளும் கிடைக்கும் உணவுவிடுதிகள் உள்ளன.
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்
மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும், காவல்துறையினர், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் செய்தியாளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மேலூர் ரியல் எஸ்டேட் மற்றும் புரமோட்டர்ஸ் சங்கத்தின் சார்பாக கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் பிரபல ஷோரூமுக்கு சீல் வைப்பு
தூத்துக்குடியில் பிரபல ஷோரூமுக்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏழை பெண்களுக்கு அரிசி வழங்கல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனோ வைரஸ் எதிரொலியாக 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றாட கூலி தொழிலாளி முதல் மீனவர்கள் வரை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மட்டன் சூப் பாகவாண்டிபட்டி ஊராட்சி மன்ற கவுன்சிலர் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி பாகவாண்டிப்பட்டி ஊராட்சிகுட் பட்ட காயம்புஞ்சை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மட்டன் சூப் மற்றும் காய்கறிகளை வார்டு கவுன் சிலர் வள்ளியம்மை, சமூக ஆர்வலர் சுதாகரன் சார்பில் 100க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
டிஜிபி திரிபாதி உத்தரவு
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் நிவாரண உதவி வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் வாடகை கார், வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வருமானம் இன்றியும் அத்தியாவசிய தேவைகள் கிடைக்கப் பெறாமலும் தவித்து வருகின்றனர்.
செய்திகளை பகிர்வதற்கு முன்பு நம்பகத்தன்மையை சரிபார்க்க டிக் டாக் வேண்டுகோள்
தவறான தகவலும், பொய்யான செய்தியும் பரவலாக உள்ள இன்றைய காலகட்டத்தில், பொறுப்புள்ள நெட்டிசன்களாக நாம் அனைவரும் ஆன்லைனில் எதை உருவாக்கிப் பகிர்கிறோம் என்பதில் தீவிர கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.
கன்னியாகுமரி ஒற்றையால்விளை அரசு பள்ளி ஆசிரியர்கள் வழங்கினர்
காரோனா வைரஸ் தாக்குவதிலிருந்து தற்காத்து கொள்ள, உடலை ஆரோக்கியமாக பாதுகாத்திட அனைவ ம் சத்தான உணவு பொருட்கள் உட்கொள்கின்றனர்.
சென்னையிலிருந்து குமரிக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதிப்பு 31 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,549 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணிநேரத்தில் 134 பேர் இன்று பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் உணவு பஞ்சம் ஏற்படவில்லை
முதல் அமைச்சர் பழனிசாமி பேச்சு
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
கடலூர் மாவட்டம் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் கொரானா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக் கவசம் மற்றும் வெயிலின் தாக்கத்தை தணிக்க மோர் தர்பூசணி கிரிணி பழங்கள் போன்றவற்றை அதிமுக கடலூர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஜி.ஜே. சேவல்குமார் தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ரோட்டோர கடையை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் எதிர்ப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.
ஸ்பிக் நிறுவனம் நிவாரணம் வழங்கல்
தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனம் சார்பில் 100 பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
நிலவேம்பு கசாயம் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியா நத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொரோனா முன்னைச்சரிக்கையாக பல்வேறு கட்டமாக கபசுரகுடி நீர் மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டுவந்த நிலையில் செவ்வாய்கிழமை ஏழாவது கட்டமாக கண்டியாநத்தம் பிள்ளையார் கோயில் அருகில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
பெட்ரோல் ஊற்றி சிறுமியை கொன்ற அதிமுகவினருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்
திமுக எம்எல்ஏ பேட்டி