CATEGORIES

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இஸ்லாமியர்கள் தவிப்பு
Maalai Express

அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் இஸ்லாமியர்கள் தவிப்பு

திருப்பத்தூரில் கொரோனா வைரஸ் தொற்று தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முதல்வர் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

time-read
1 min  |
april 24, 2020
மருத்துவர்களின் காலில் விழுந்து கவுரவித்த காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி
Maalai Express

மருத்துவர்களின் காலில் விழுந்து கவுரவித்த காங்., எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி

உலகம் முழுக்க கொரோனா தொற்று நோயால் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

time-read
1 min  |
april 23, 2020
ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிப்பு ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் விடுகளில் உண்ணாவிரதம்
Maalai Express

ஊரடங்கால் தொழிலாளர்கள் பாதிப்பு ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தினர் விடுகளில் உண்ணாவிரதம்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சம்பளம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவித்தொகை, உணவுப் பொருட்கள் வழங்க வலியுறுத்தி நாடு தழுவிய பட்டினிப் போராட்டத்தை ஏப்ரல் 18, 19 ஆகிய இருதினங்கள் மேற்கொள்ள உள்ளதாக ஏஐசிசிடியு அறிவித்து மேற்கொண்டுள்ளது.

time-read
1 min  |
april 19, 2020
செம்மேடு வனப்பகுதியில் தீ வைப்பு
Maalai Express

செம்மேடு வனப்பகுதியில் தீ வைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலர்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊரட்சிசெம்மேடு வனப்பகுதியில் மர்ம நபர் தீ பற்றவைத்து விட்டு சென்றுவிட்டார்.

time-read
1 min  |
april 19, 2020
ஈழதமிழர் குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்
Maalai Express

ஈழதமிழர் குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்

கொரோனா நுண்ணுயிர் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக நாடெங்கும் 30 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியம் கீழ்புத்துப்பட்டில் அமைந்துள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்களில் உள்ள 40 குடும்ப உறவுகள் அனை வரும் வேலைக்கு செல்ல முடியாத சூழலால் பொருளாதார வருவாய் இன்றி மிகவும் சிரமப்படும் வருகின்றனர்.

time-read
1 min  |
april 23, 2020
கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்
Maalai Express

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம்

உலக தலைவர்களில் கொரோனாவை சிறப்பாககையாள்வதில் பிரதமர் நரேந்திர மோடி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

time-read
1 min  |
april 23, 2020
ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தளிர் அறக்கட்டளை
Maalai Express

ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தளிர் அறக்கட்டளை

தளிர் அறக்கட்டளை சார்பில் 3வது கட்டமாக ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நிவாரன பொருட்கள் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 23, 2020
கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
Maalai Express

கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் நாடக நடிகர்கள் மற்றும் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் மூலமாக பண்ருட்டி வட்டம் கட்டியாம்பாளையம் கிராமத்தில் புதுப்பேட்டை காவல்துறை ஆய்வாளர் ரேவதி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிமன்ற தலைவர் சியாமளாசுரேந்தர், துணைத் தலைவர் புருஷோத்தமன் ஆகியோரின் தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
april 23, 2020
சுடுகாட்டில் புதைக்க மறுப்பு சடலத்துடன் மக்கள் போராட்டம்
Maalai Express

சுடுகாட்டில் புதைக்க மறுப்பு சடலத்துடன் மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனிச்சியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் குமரேசன்.

time-read
1 min  |
April 22,2020
குழந்தைகளிடம் கோவிட்- 19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஐடிசி ஜெல்லிமால்ஸ் வழங்கும்
Maalai Express

குழந்தைகளிடம் கோவிட்- 19 பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஐடிசி ஜெல்லிமால்ஸ் வழங்கும்

ஜெல்லிமால்ஸ், ஐடிசியின் ஒரு பிரியத்திற்குரிய கன்ஃபெக்ஸ்னரி பிராண்ட் ஆகும்.

time-read
1 min  |
April 22,2020
நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

நிவாரண பொருட்கள் வழங்கல்

தோவாளை ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள 500 நபர்களுக்கு ஆஸ்டின் எம்.எல்.ஏ சொந்த நிதியில் நிவாரண பொருட்களை வழங்கினார்.

time-read
1 min  |
April 22,2020
டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் அமித்ஷா உறுதி
Maalai Express

டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் அமித்ஷா உறுதி

கொரோனா பணியில் உள்ள டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மத்திய மந்திரி அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.

time-read
1 min  |
April 22,2020
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் மதிமுக சார்பில் வழங்கப்பட்டது
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் மதிமுக சார்பில் வழங்கப்பட்டது

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
April 22,2020
மண்டபம் பகுதியில் ஆய்வு
Maalai Express

மண்டபம் பகுதியில் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் மாவட்ட ஆட் சித்தலைவரின் சீரிய முயற்சியால் அந்த இடம் கண்காணிக்கப்பட்டு மண்டபம் பேரூராட்சி அலுவலகத்தில் தினமும் அந்த இடத்தை சுத்தப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
April 22,2020
கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி
Maalai Express

கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் டிஎஸ்பி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சேவை பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையில் டிஎஸ்பி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 22,2020
உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் உணவு வழங்கல்
Maalai Express

உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் உணவு வழங்கல்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
April 22,2020
செஞ்சி ஊராட்சியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் வினியோகம்
Maalai Express

செஞ்சி ஊராட்சியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் வினியோகம்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செஞ்சி ஊராட்சியில் 144 தடை உத்தரவு காரணமாக முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகி ராஜ் மற்றும் துணைத் தலைவர் ஜான்சிராணி ஜவகர் ஆகியோர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காய்கறிகளை வழங்கினர்.

time-read
1 min  |
april 18, 2020
கார் விபத்தில் டிரைவர் பலி
Maalai Express

கார் விபத்தில் டிரைவர் பலி

கோவில்பட்டி அருகே சாலையில் உள்ள தடுப்பில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

time-read
1 min  |
april 18, 2020
ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கல்
Maalai Express

ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கல்

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் நடுப்பட்டி சிங்காரத்தோப்பு முனீஸ்வரன் கோயில் கொரோனா நோய் பரவாமல் உயிர்காக்கும் நடவடிக்கையில் அரசு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தின் மூலம் பக்தர்கள் யாசிப்பவர்கள் பயன்படுத்தி வந்த நிலையில் கோயில்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மதித்து பக்தர்களின் வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 21,2020
ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா செய்ய வேண்டும்
Maalai Express

ஜனாதிபதியை சந்தித்து ராஜினாமா செய்ய வேண்டும்

அமைச்சரவைக்கு சிவா எம்.எல்.ஏ., அழைப்பு

time-read
1 min  |
April 21,2020
விடுகள் இன்றி பரிதவித்த மக்களுக்கு உணவு வழங்கல்
Maalai Express

விடுகள் இன்றி பரிதவித்த மக்களுக்கு உணவு வழங்கல்

சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம் ஒன்றியம் அட்டை கரடு பகுதியில் வாழும் மக்கள் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவில் வீட்டிற்குள் இருந்த மக்களின் வீடுகள் மூன்று நாட்களுக்கு முன்பாக திடீரென்று தீப்பற்றி எரிந்தது.

time-read
1 min  |
April 21,2020
ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்
Maalai Express

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தல்

ஜனாதிபதி மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 125 குடும்பங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

time-read
1 min  |
April 21,2020
ஊடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துங்கள்
Maalai Express

ஊடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துங்கள்

மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

time-read
1 min  |
April 21,2020
பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்
Maalai Express

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழுநேர கிளை நூலகம் எண் 2 நூலக வாசகர் வட்டம், மற்றும் உடுமலை நகராட்சி சார்பில் உடுமலை பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு இரண்டாவது வாரமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 20, 2020
கொரோனா பாதிப்பு-மாவட்ட வாரியாக அறிவிப்பு
Maalai Express

கொரோனா பாதிப்பு-மாவட்ட வாரியாக அறிவிப்பு

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

time-read
1 min  |
april 20, 2020
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
Maalai Express

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கொரோனா பரவல் தடுப்புப் பணிகள் குறித்து திருநெல்வேலி மண்டல கரோனா சிறப்பு கண்காணிப்பு அலுவலர் கருணாகரன் ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
april 20, 2020
இலங்கை அகதிகள் முகாமில் மளிகை பொருட்கள் வழங்கல்
Maalai Express

இலங்கை அகதிகள் முகாமில் மளிகை பொருட்கள் வழங்கல்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பல்லாயிரக் கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

time-read
1 min  |
april 20, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது
Maalai Express

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது

24 மணி நேரத்தில் 36 பேர் பலி

time-read
1 min  |
april 20, 2020
ஊரடங்கால் மூடப்பட்ட ஏடிஎம்மை அதிகாரிகளுடன் பேசி திறந்து வைத்த வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.
Maalai Express

ஊரடங்கால் மூடப்பட்ட ஏடிஎம்மை அதிகாரிகளுடன் பேசி திறந்து வைத்த வையாபுரிமணிகண்டன் எம்.எல்.ஏ.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பணத்தை எடுக்க ஏடிஎம்களையே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
april 12, 2020
கொரோனா விழிப்புணர்வு ஓவியம்
Maalai Express

கொரோனா விழிப்புணர்வு ஓவியம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை அடுத்துள்ள மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வல ஓவியர்கள்களுடன் இணைந்து பொது மக்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்த ஆபத்தையும், அதனை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வையும் ஓவியங்களாக மடத்துக்குளம் பேருந்து நிலையம் மற்றும் 4 ரோடு சந்திப்பில் வரைந்துள்ளனர்.

time-read
1 min  |
April 17, 2020