CATEGORIES

சிதம்பரம் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைப்பு
Maalai Express

சிதம்பரம் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்பு அமைப்பு

சிதம்பரம், மார்ச் 25- கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டது.

time-read
1 min  |
March 25, 2020
தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலால் பரபரப்பு
Maalai Express

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலால் பரபரப்பு

தூத்துக்குடி, மார்ச் 25- சீனாவிலிருந்து வந்த சரக்கு கப்பலால் தூத்துக்குடி வஉசி துறைமுக ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
March 25, 2020
மருந்து கடைகளில் சோதனை
Maalai Express

மருந்து கடைகளில் சோதனை

திருவள்ளூர், மார்ச் 25- கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் தற்போது விற்பனையாகி வரும் மாஸ்க், கை கழுவும் திரவம் ஆகியவற்றை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதாக வந்த தகவலையடுத்து மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

time-read
1 min  |
March 25, 2020
பரபரப்பான சூழ்நிலையிலும் பொதுமக்கள் முகத்தில் சற்று சந்தோசம்: உலகளவில் கொரோனா தாக்குதலிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்வு
Maalai Express

பரபரப்பான சூழ்நிலையிலும் பொதுமக்கள் முகத்தில் சற்று சந்தோசம்: உலகளவில் கொரோனா தாக்குதலிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்வு

புதுடெல்லி, மார்ச் 24- உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒருலட்சத்தை தாண்டியுள்ளது.

time-read
1 min  |
march 24, 2020
 நாட்டு மக்களுக்கு முக்கிய உரை மோடி இன்றிரவு 8 மணிக்கு பேசுகிறார்
Maalai Express

நாட்டு மக்களுக்கு முக்கிய உரை மோடி இன்றிரவு 8 மணிக்கு பேசுகிறார்

புதுடெல்லி, மார்ச் 24- கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு முக்கிய உரையை ஆற்றுகிறார்.

time-read
1 min  |
march 24, 2020
கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000
Maalai Express

கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

time-read
1 min  |
march 24, 2020
உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்: ஐ.நா. பொதுச்செயலாளர்
Maalai Express

உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள்: ஐ.நா. பொதுச்செயலாளர்

நியூயார்க், மார்ச் 24- சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது.

time-read
1 min  |
march 24, 2020
உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்வு
Maalai Express

உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 16,510 ஆக உயர்வு

இந்தியாவில் இதுவரை 476 பேர் பாதிப்பு

time-read
1 min  |
march 24, 2020
வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும்: பிரதமர் மோடி
Maalai Express

வீடுகளில் இருந்தால் மட்டுமே குடும்பத்தை காப்பாற்ற முடியும்: பிரதமர் மோடி

புதுடெல்லி, மார்ச் 23- கொரோனா வைரசின் தீவிரத்தை நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
March 23, 2020
கொரோனா வைரஸ் எதிரொலியால் வெறிச்சோடிய திருப்பத்தூர்
Maalai Express

கொரோனா வைரஸ் எதிரொலியால் வெறிச்சோடிய திருப்பத்தூர்

திருப்பத்தூர், மார்ச் 23- உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரனோ வைரஸ் என்ற சிறுமி சைனா நாட்டில் தொடங்கி இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் பாதிப்பு ஏற்படுத்தி ஆயிரக்கணக்கா னோர் உயிரிழந்து உள்ளனர்.

time-read
1 min  |
March 23, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.500 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு
Maalai Express

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரூ.500 கோடி நிதி கூடுதலாக ஒதுக்கீடு

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time-read
1 min  |
March 23, 2020
கிருமி நாசினி மருந்து தெளிக்கும் கருவி வழங்கல்
Maalai Express

கிருமி நாசினி மருந்து தெளிக்கும் கருவி வழங்கல்

திருப்பத்தூர், மார்ச் 23- வேலூர் மாவட்டத்தில் இருந்த திருப்பத்தூர் தனி மாவட்டமாக கடந்த ஆண்டு பிரிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 23, 2020
ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
Maalai Express

ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி, மார்ச் 23- ஊரடங்கை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

time-read
1 min  |
March 23, 2020
இந்தியா முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு
Maalai Express

இந்தியா முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊரடங்கு

பிரதமர் மோடி மக்களுக்கு அழைப்பு

time-read
1 min  |
March 21, 2020
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை
Maalai Express

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய தடை

கன்னியாகுமரி, மார்ச் 21- சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி யில் பகவதி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

time-read
1 min  |
March 21, 2020
கொரோனா வைரஸ்: டிக்கெட் கவுண்ட்டரில் 3 அடி இடைவெளி விட்டு நின்ற பயணிகள்
Maalai Express

கொரோனா வைரஸ்: டிக்கெட் கவுண்ட்டரில் 3 அடி இடைவெளி விட்டு நின்ற பயணிகள்

மும்பை , மார்ச் 21- கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ரெயில் நிலையங்களில் டிக்கெட் கவுண்ட்டர்களில் பயணிகள் 3 அடி இடை வெளியில் நின்று டிக்கெட் எடுத்து சென்றனர்.

time-read
1 min  |
March 21, 2020
பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் தைத்துக் கொடுக்கும் தையல் கலைஞர்
Maalai Express

பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் தைத்துக் கொடுக்கும் தையல் கலைஞர்

சிதம்பரம், மார்ச் 21- சிதம்பரம் மண்வெட்டி பக்கிரி சந்து தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (60).

time-read
1 min  |
March 21, 2020
ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்
Maalai Express

ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை , மார்ச் 21- ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 21, 2020
கொரோனா விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்
Maalai Express

கொரோனா விழிப்புணர்வு செயல்முறை விளக்கம்

கயத்தாறு, மார்ச் 20

time-read
1 min  |
March 20. 2020
திருச்சி விமான நிலையத்தில் பரிதவிக்கும் மலேசியா பயணிகள்
Maalai Express

திருச்சி விமான நிலையத்தில் பரிதவிக்கும் மலேசியா பயணிகள்

கொரோனாவால் விமானம் ரத்து

time-read
1 min  |
March 20. 2020
22ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்
Maalai Express

22ந் தேதி யாரும் வெளியே வராதீர்கள்

பால், உணவு, மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது-பிரதமர் மோடி வேண்டுகோள்

time-read
1 min  |
March 20. 2020
கொரோனா அச்சுறுத்தல் ஏனாமில் 144 தடை அமல்
Maalai Express

கொரோனா அச்சுறுத்தல் ஏனாமில் 144 தடை அமல்

புதுச்சேரி, மார்ச் 20- சீனாவில் உருவாகி பல லட்சம் பேரை பாதித்து, பல்லாயிர கணக்கில் உயிர்ப்பலியும் வாங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

time-read
1 min  |
March 20. 2020
தோவாளை சானலில் தண்ணீர் நிறுத்தம் 500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்
Maalai Express

தோவாளை சானலில் தண்ணீர் நிறுத்தம் 500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்

ஆரல்வாய்மொழி, மார்ச் 20- தோவாளை சானலில் தண்ணீர் நிறுத்தப்பட் டதால் தோவாளை, செண் பகராமன்புதூர், மாதவலா யம், பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 20. 2020
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்
Maalai Express

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்

தர்மபுரி, மார்ச் 19- தருமபுரி மாவட்டம் கடத்துர் கோட்டத்தில் செயற்பொறியாளர் ரவி தலைமையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

time-read
1 min  |
March 19, 2020
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு
Maalai Express

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு

புதுக்கோட்டை, மார்ச் 19- புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
March 19, 2020
கொரோனா பீதி: போதிய பயணிகள் இல்லாததால் 168 ரெயில் சேவைகள் ரத்து
Maalai Express

கொரோனா பீதி: போதிய பயணிகள் இல்லாததால் 168 ரெயில் சேவைகள் ரத்து

புதுடெல்லி, மார்ச் 19- கொரோனா பீதி காரணமாக மக்கள் ரெயில்களில் பயணிப்பதை தவிர்த்து வருவதால் 168 ரெயில் சேவைகளை இந்திய ரெயில்வே ரத்து செய்துள்ளது.

time-read
1 min  |
March 19, 2020
காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு
Maalai Express

காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு

நெல்லை , மார்ச் 19- காவல்துறையினருக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

time-read
1 min  |
March 19, 2020
அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு
Maalai Express

அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு

திருச்சி, மார்ச் 19- அரசு போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலம் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.

time-read
1 min  |
March 19, 2020
போதை மறுவாழ்வு விழிப்புணர்வு பேரணி
Maalai Express

போதை மறுவாழ்வு விழிப்புணர்வு பேரணி

போதை மறுவாழ்வு விழிப்புணர்வு பேரணி

time-read
1 min  |
March 18, 2020
பூங்கா, ஆசிரமம், படகு குழாம் 31ம் தேதி வரை மூட வேண்டும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு
Maalai Express

பூங்கா, ஆசிரமம், படகு குழாம் 31ம் தேதி வரை மூட வேண்டும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் உத்தரவு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
March 18, 2020