CATEGORIES

சென்னையில் ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கொரோனா
Maalai Express

சென்னையில் ஆளுநர் மாளிகை தீயணைப்பு வீரருக்கு கொரோனா

சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலைய வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

time-read
1 min  |
May 13, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,415 ஆக உயர்வு
Maalai Express

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2,415 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 2415 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.

time-read
1 min  |
May 13, 2020
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் உற்பத்தி
Maalai Express

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டுகளில் உற்பத்தி

ஊரடங்கு தளர்வு காரணமாக மின்சார தேவை அதிகரித்து இருப்பதால், தூத்துக் குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டு களில் முழு திறனுடன்

time-read
1 min  |
May 09,2020
உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி அமெரிக்க துணை ஜனாதிபதி தனிமைப்படுத்திக் கொண்டார்
Maalai Express

உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி அமெரிக்க துணை ஜனாதிபதி தனிமைப்படுத்திக் கொண்டார்

அமெரிக்க துணை ஜனாதிபதியின் உதவியாளருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதை தொடர்ந்து, துணை ஜனாதிபதி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

time-read
1 min  |
may 12, 2020
மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Maalai Express

மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து தரப்பட்ட தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் உள்ளவருக்கு ரூ.1000 வீதம் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
may 12, 2020
தமிழகத்தில் மே 31ந் தேதி வரை ரெயில், விமான சேவை வேண்டாம்
Maalai Express

தமிழகத்தில் மே 31ந் தேதி வரை ரெயில், விமான சேவை வேண்டாம்

பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

time-read
1 min  |
may 12, 2020
வெப்பநிலை கண்டறியும் தானியங்கி கருவி துவக்கம்
Maalai Express

வெப்பநிலை கண்டறியும் தானியங்கி கருவி துவக்கம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இன்ஃப்ரா ரெட் மூலம் வெப்ப நிலையை கண்டறியும் தானியங்கி கருவியில் தனது உடல் வெப்பநிலையை மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் பரிசோதித்தார்.

time-read
1 min  |
may 12, 2020
கொரோனாவுக்கு எதிரான போர் விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு
Maalai Express

கொரோனாவுக்கு எதிரான போர் விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில், நமது விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் முன்வரிசையில் இருந்து பணியாற்றி வருவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

time-read
1 min  |
may 12, 2020
இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்
Maalai Express

இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

ஓய்வுபெறும் வயது நீட்டிக் கப்பட்டாலும் நடப்பாண்டுக்கான தேர்வு அட்டவணை யில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடை பெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
may 12, 2020
முதலமைச்சர் பழனிசாமி 13ம் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை
Maalai Express

முதலமைச்சர் பழனிசாமி 13ம் தேதி மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை

தமிழக முதலமைச்சர் பழனிசாமி வரும் 13ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

time-read
1 min  |
May 11, 2020
மளிகை பொருட்கள் வழங்கிய ஆணழக வீரர்
Maalai Express

மளிகை பொருட்கள் வழங்கிய ஆணழக வீரர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கௌதம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரதாப். இவர் ஆசிய அளவில் ஆணழகன் போட்டியில் ஜூனியர் பிரிவில் பதக்கம் வாங்கி உள்ளார். தமிழ்நாடு மத்திய இந்திய அளவில் பல்வேறு பதக்கங்களை ஆணழகன் போட்டியில் பெற்றுள்ளார்.

time-read
1 min  |
May 11, 2020
நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ
Maalai Express

நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூரில் செயல்பட்டு வரும் நமது மொரப்பூர் குழு சார்பில் கொரோனாவால் வருவாய் இழந்து தவிக்கும் ஏழை மக்களுக்கு 37 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி மொரப்பூர் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.

time-read
1 min  |
May 11, 2020
அரிசி, காய்கறிகள் வழங்கல்
Maalai Express

அரிசி, காய்கறிகள் வழங்கல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வமும் ஆங்காங்கே இருக்கும் அ.தி.மு.க தோழர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப் பெறாத இடங்களில் கழகத் தோழர்கள் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

time-read
1 min  |
May 11, 2020
கொரோனா பரவிய டிரைவர் வீட்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு
Maalai Express

கொரோனா பரவிய டிரைவர் வீட்டில் மருத்துவ குழுவினர் ஆய்வு

போளூர் அடுத்த படவேடு கேசவபுரம் கிராமத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபர் சென்னை கோயம்பேடு பகுதியில் கால் டாக்சி டிரைவராக வேலை செய்து வந்தார். கடந்த 5ம் தேதி தனது மனைவி, மகளுடன் சொந்த ஊர் திரும்பினார்.

time-read
1 min  |
May 11, 2020
இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்
Maalai Express

இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தம்

சென்னையில் இருந்து இறந்தவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் மற்றும் உறவினர்களின் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
May 11, 2020
1500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்
Maalai Express

1500 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட 5வது வார்டில் வசிக்கும் 1500 குடும்பங்களுக்கு திருவண்ணாமலை கழக செயலாளர் சிவில் சீனிவாசன் ரூ.5 லட்சம் மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.

time-read
1 min  |
May 11, 2020
தென்தாமரை குளம் காவல்நிலையம் சுவாமிதோப்பு பகுதிக்கு இடமாற்றம்
Maalai Express

தென்தாமரை குளம் காவல்நிலையம் சுவாமிதோப்பு பகுதிக்கு இடமாற்றம்

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.

time-read
1 min  |
may 08, 2020
டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்
Maalai Express

டாஸ்மாக் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டம்

கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ந் தேதி முதல் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.

time-read
1 min  |
may 08, 2020
மது பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Maalai Express

மது பிரியர்கள் மீது கிருமி நாசினி தெளிப்பு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் கடலூர் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

time-read
1 min  |
may 08, 2020
மகாராஷ்டிராவில் பரிதாபம் சரக்கு ரெயிலில் சிக்கி 17 பேர் பலி
Maalai Express

மகாராஷ்டிராவில் பரிதாபம் சரக்கு ரெயிலில் சிக்கி 17 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலத்தில் தண்டவாளத்தில் படுத்து தூங்கிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீது சரக்கு ரெயில் மோதியதில் 17 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.

time-read
1 min  |
may 08, 2020
கடனுதவி வழங்கும் திட்டம் துவக்கம்
Maalai Express

கடனுதவி வழங்கும் திட்டம் துவக்கம்

கடலூரில் 600 சிறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் ரூபாய் ஒரு லட்சம் வரையிலான கடன் உதவி வழங்கும் திட்டத்தை கோட்டாட்சியர் துவக்கி வைத்தார்.

time-read
1 min  |
may 08, 2020
டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
Maalai Express

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்குதலினால் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து வருகிற 17ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
may 08, 2020
விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு
Maalai Express

விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு

விசாகப்பட்டினம் ரசாயன தொழிற் சாலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டுள்ளதால் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் தற்போது அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

time-read
1 min  |
may 08, 2020
கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு
Maalai Express

கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சாவு

ஆரணியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டு தி.மலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

time-read
1 min  |
may 07, 2020
திமுக நிவாரண உதவி
Maalai Express

திமுக நிவாரண உதவி

தோவாளை ஊராட்சிக்குட்பட்ட புதூர் காலணியில் தி.மு.க சார்பில் நிவாரண உதவிகளை மாவட்ட பொரு ளாளர் கேட்சன் வழங்கினார்.

time-read
1 min  |
may 07, 2020
நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

நிவாரண பொருட்கள் வழங்கல்

தோவாளை ஒன்றிய அ.தி.மு.க சார்பில் ஆரல் வாய்மொழி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
may 07, 2020
மத்தியபிரதேசத்தில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் காரைக்கால் வந்தனர்
Maalai Express

மத்தியபிரதேசத்தில் சிக்கி தவித்த 17 மாணவர்கள் காரைக்கால் வந்தனர்

கடந்த ஒன்றரை மாதமாக மத்திய பிரதேசத்தில் சிக்கித் தவித்த காரைக்கால் நவோதயா பள்ளி மாணவர்கள் 17 பேர், நேற்று காரைக்கால் அழைத்துவரப்பட்டனர்.

time-read
1 min  |
may 07, 2020
காரணை ஊராட்சி - நியாய விலைக் கடைக்கு தனி ஊழியர் நியமிக்க கோரிக்கை
Maalai Express

காரணை ஊராட்சி - நியாய விலைக் கடைக்கு தனி ஊழியர் நியமிக்க கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் காரணை ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளர் எப்போது வருகிறார், எப்போது போகிறார் என்று தெரியாது.

time-read
1 min  |
may 07, 2020
மளிகை பொருட்கள் வழங்கல்
Maalai Express

மளிகை பொருட்கள் வழங்கல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

time-read
1 min  |
may 06, 2020
தனிமைப்படுத்தப்பட்ட 11 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு
Maalai Express

தனிமைப்படுத்தப்பட்ட 11 பேர் வீட்டுக்கு அனுப்பி வைப்பு

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட மொரப்பூர் ஒன்றியம் நவலை ஊராட்சியை சேர்ந்த 11 நபர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வேலைக்கு சென்றனர்.

time-read
1 min  |
may 06, 2020