CATEGORIES

சாமியார்மடத்தை சார்ந்த தொழிலாளர்கள் குமரிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தம்
Maalai Express

சாமியார்மடத்தை சார்ந்த தொழிலாளர்கள் குமரிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தம்

சாமியார்மடத்தை சார்ந்த தொழிலாளிகள் செங்கல்பட்டில் இருந்து குமரிமாவட்டத்திற்கு நடந்து வந்தபோது ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

time-read
1 min  |
April 17, 2020
துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்
Maalai Express

துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரபுரம் ஊரட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் பிரேம்குமார் முன்னிலையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கொரோன தொற்று நோய் பரவாமல் இருக்க நாள் தோறும் அனைத்து தெருக்களில் சுத்தம் செய்து கிரிமிநாசினி தெளித்து வருகின்றனர்.

time-read
1 min  |
April 17, 2020
2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்
Maalai Express

2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 17, 2020
உடுமலை அரசு மருத்துவமனையில் கண்ணாடி கூண்டு மூலம் கொரோனா சோதனை
Maalai Express

உடுமலை அரசு மருத்துவமனையில் கண்ணாடி கூண்டு மூலம் கொரோனா சோதனை

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.

time-read
1 min  |
April 17, 2020
144 தடை உத்தரவை எதிர்த்து மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
Maalai Express

144 தடை உத்தரவை எதிர்த்து மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்

தாழக்குடியில் 144 தடை உத்தரவை எதிர்த்து மாற்றுத் திறனாளி உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

time-read
1 min  |
April 17, 2020
ஊரடங்கால் ரூ.50 கோடி வத்தல் தேக்கம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
Maalai Express

ஊரடங்கால் ரூ.50 கோடி வத்தல் தேக்கம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை

விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கால் ரூ.50 கோடி மதிப்பிலான மிளகாய் வத்தல் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

time-read
1 min  |
april 11,2020
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Maalai Express

மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
april 16, 2020
வாணியம்பாடி 100 சதவீதம் தடை செய்யப்பட்ட பகுதி : ஆட்சியர் அறிவிப்பு
Maalai Express

வாணியம்பாடி 100 சதவீதம் தடை செய்யப்பட்ட பகுதி : ஆட்சியர் அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாகயும், பொது மக்கள் சமூகவிலகலை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளதால் நாளை முதல் வாணியம்பாடி முழுவதும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
april 16, 2020
தூய்மை காவலர்களுக்கு முக கவசம் வழங்கல்
Maalai Express

தூய்மை காவலர்களுக்கு முக கவசம் வழங்கல்

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்து காவல்துறை மூலம் தூய்மை காவலர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 16, 2020
தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்தனர். வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
Maalai Express

தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்தனர். வீடுகளுக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நலமுடன் வீடு திரும்பினர்.

time-read
1 min  |
april 16, 2020
காவலர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் தேர்வு
Maalai Express

காவலர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் தேர்வு

திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நாளை முதல் 144 ஊரடங்கு 100 விழுக்காடு அமல்படுத்தப்பட உள்ளது.

time-read
1 min  |
april 16, 2020
ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
Maalai Express

ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்

மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

time-read
1 min  |
april 16, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
Maalai Express

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
april 16, 2020
கொரோனா ஆய்வகம் விரைவில் செயல்பட துவங்கும். தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி
Maalai Express

கொரோனா ஆய்வகம் விரைவில் செயல்பட துவங்கும். தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி

தூத்துக்குடியில் ஓரிரு நாளில் கொரோனா ஆய்வகம் செயல்பட துவங்கும் என மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.

time-read
1 min  |
April 15, 2020
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு 18 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Maalai Express

மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு 18 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கம் ஏப்ரல் 14 முதல் ஜூன் 4வரை இருக்கும்.

time-read
1 min  |
April 15, 2020
ஊரடங்கால் மரத்திலே பழுத்து அழுகும் வாழைக்குலைகள்
Maalai Express

ஊரடங்கால் மரத்திலே பழுத்து அழுகும் வாழைக்குலைகள்

குமரி மாவட்டத்தில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வாழை சந்தை நடப்பது வழக்கம்.

time-read
1 min  |
April 15, 2020
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி அரசு புதிய உத்தரவு
Maalai Express

ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி அரசு புதிய உத்தரவு

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

time-read
1 min  |
April 15, 2020
24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்
Maalai Express

24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377

time-read
1 min  |
April 15, 2020
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
Maalai Express

நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

பிரதமர் மோடி அறிவிப்பு

time-read
1 min  |
april 14, 2020
வங்கி மூடிக்கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
Maalai Express

வங்கி மூடிக்கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்

சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனன.

time-read
1 min  |
april 14, 2020
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எம்எல்ஏ நிவாரண உதவி
Maalai Express

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எம்எல்ஏ நிவாரண உதவி

திருவள்ளூரில் கொரோனா நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியான பத்தியால் பேட்டையில் வசித்து வரும் 250 குடும்பங்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், காய்கறிகளை திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏவி.ஜி ராஜேந்திரன் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

time-read
1 min  |
april 14, 2020
வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

நாசரேத் அருகிலுள்ள 3 கிராமங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை உதவி ஆய்வாளர் சூரியன் வழங்கினார்.

time-read
1 min  |
april 14, 2020
அன்னை தெரசா சிலை சேதம்
Maalai Express

அன்னை தெரசா சிலை சேதம்

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா ஆலயம் உள்ளது.

time-read
1 min  |
april 14, 2020
கொரோனா தடுப்பு பணிகள்: முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
Maalai Express

கொரோனா தடுப்பு பணிகள்: முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

time-read
1 min  |
april 13, 2020
சினிமா பாடல் மெட்டில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய இசைக்குழு
Maalai Express

சினிமா பாடல் மெட்டில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய இசைக்குழு

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
april 13, 2020
நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள்: மத்திய அரசு ஏற்பாடு
Maalai Express

நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள்: மத்திய அரசு ஏற்பாடு

மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

time-read
1 min  |
april 13, 2020
நியாயவிலை கடை முற்றுகை
Maalai Express

நியாயவிலை கடை முற்றுகை

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டல நாயணகுண்ட பகுதியில் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
april 13, 2020
பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
Maalai Express

பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்

தூத்துக்குடி குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு மற்றும் தொமோசியன் கூடை பந்து அகடமி சார்பில் பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 13, 2020
ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம்
Maalai Express

ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம்

திருப்பத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நகராட்சி மற்றும் காவல்துறை திருப்பத்தூர் திருமல் நகர் 36 வது வார்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 10,2020
கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர்
Maalai Express

கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ரயில் நிலையம், பார்சம்பேட்டை உள்ளிட்ட 8 வார்டுகளில் கொரோனா நாய் தடுப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசனி தெளித்து வருகின்றனர்.

time-read
1 min  |
april 10,2020