CATEGORIES
Kategorier
சாமியார்மடத்தை சார்ந்த தொழிலாளர்கள் குமரிக்கு வந்தபோது தடுத்து நிறுத்தம்
சாமியார்மடத்தை சார்ந்த தொழிலாளிகள் செங்கல்பட்டில் இருந்து குமரிமாவட்டத்திற்கு நடந்து வந்தபோது ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சந்திரபுரம் ஊரட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரன் பிரேம்குமார் முன்னிலையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கொரோன தொற்று நோய் பரவாமல் இருக்க நாள் தோறும் அனைத்து தெருக்களில் சுத்தம் செய்து கிரிமிநாசினி தெளித்து வருகின்றனர்.
2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும்: ரிசர்வ் வங்கி ஆளுநர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உடுமலை அரசு மருத்துவமனையில் கண்ணாடி கூண்டு மூலம் கொரோனா சோதனை
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.
144 தடை உத்தரவை எதிர்த்து மாற்றுத்திறனாளி உண்ணாவிரதம்
தாழக்குடியில் 144 தடை உத்தரவை எதிர்த்து மாற்றுத் திறனாளி உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊரடங்கால் ரூ.50 கோடி வத்தல் தேக்கம் அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை
விளாத்திகுளம் பகுதியில் ஊரடங்கால் ரூ.50 கோடி மதிப்பிலான மிளகாய் வத்தல் தேக்கம் அடைந்துள்ளன. இவற்றை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
வாணியம்பாடி 100 சதவீதம் தடை செய்யப்பட்ட பகுதி : ஆட்சியர் அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கொரோனா தொற்றால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாகயும், பொது மக்கள் சமூகவிலகலை பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளதால் நாளை முதல் வாணியம்பாடி முழுவதும் 100 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டது.
தூய்மை காவலர்களுக்கு முக கவசம் வழங்கல்
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் போக்குவரத்து காவல்துறை மூலம் தூய்மை காவலர்களுக்கு முக கவசங்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடியில் கொரோனா சிகிச்சை பெற்ற 2 பேர் குணமடைந்தனர். வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நலமுடன் வீடு திரும்பினர்.
காவலர்களுக்கு உதவிட தன்னார்வலர்கள் தேர்வு
திருப்பத்தூர்மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் நாளை முதல் 144 ஊரடங்கு 100 விழுக்காடு அமல்படுத்தப்பட உள்ளது.
ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கல்
மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா ஆய்வகம் விரைவில் செயல்பட துவங்கும். தூத்துக்குடி ஆட்சியர் பேட்டி
தூத்துக்குடியில் ஓரிரு நாளில் கொரோனா ஆய்வகம் செயல்பட துவங்கும் என மாவட்ட ஆட்சியர் சந்திப்நந்தூரி தெரிவித்தார்.
மீன்பிடி தடை காலத்தை முன்னிட்டு 18 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கம் ஏப்ரல் 14 முதல் ஜூன் 4வரை இருக்கும்.
ஊரடங்கால் மரத்திலே பழுத்து அழுகும் வாழைக்குலைகள்
குமரி மாவட்டத்தில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு சந்தைகளில் வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வாழை சந்தை நடப்பது வழக்கம்.
ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி அரசு புதிய உத்தரவு
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
24 மணி நேரத்தில் 38 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
பிரதமர் மோடி அறிவிப்பு
வங்கி மூடிக்கிடந்ததால் பொதுமக்கள் ஏமாற்றம்
சிதம்பரம் அருகே காட்டுமன்னார் கோவிலை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளனன.
கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு எம்எல்ஏ நிவாரண உதவி
திருவள்ளூரில் கொரோனா நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியான பத்தியால் பேட்டையில் வசித்து வரும் 250 குடும்பங்களுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள், காய்கறிகளை திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏவி.ஜி ராஜேந்திரன் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
வாழ்வாதாரம் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
நாசரேத் அருகிலுள்ள 3 கிராமங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை உதவி ஆய்வாளர் சூரியன் வழங்கினார்.
அன்னை தெரசா சிலை சேதம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற தூய அலங்கார உபகார மாதா ஆலயம் உள்ளது.
கொரோனா தடுப்பு பணிகள்: முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
சினிமா பாடல் மெட்டில் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய இசைக்குழு
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகள்: மத்திய அரசு ஏற்பாடு
மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் 20 லட்சம் சில்லரை விற்பனை கடைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
நியாயவிலை கடை முற்றுகை
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்டல நாயணகுண்ட பகுதியில் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.
பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கல்
தூத்துக்குடி குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு மற்றும் தொமோசியன் கூடை பந்து அகடமி சார்பில் பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம்
திருப்பத்தூரில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக நகராட்சி மற்றும் காவல்துறை திருப்பத்தூர் திருமல் நகர் 36 வது வார்டு ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட ரயில் நிலையம், பார்சம்பேட்டை உள்ளிட்ட 8 வார்டுகளில் கொரோனா நாய் தடுப்பு பணியில் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசனி தெளித்து வருகின்றனர்.