CATEGORIES
Kategorier
காலை 50, மாலை 50 நபர்களுக்கு ரூ.1000 உதவி தொகை வழங்கல்
கன்னியாகுமரி, ஏப். 3- கொரோனா நிவாரண இலவசமாக ரேஷனில் அரிசி, பருப்பு, சீனி, எண்ணெய் இவற்றுடன் நிவாரண உதவித்தொகை ரூ.1000 வழங்கப்படுகிறது.
கன்னியாகுமரி போலீசார் தீவிர ரோந்து பணி
கன்னியாகுமரி, ஏப். 3- கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
ஏப்ரல் 5ல் 9 நிமிடங்களுக்கு மின்விளக்கை அணையுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை
புதுடெல்லி, ஏப். 3- நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச், அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் நிவாரண பொருட்கள் வழங்கல்
ஆரல்வாய்மொழி, ஏப். 3- ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கடன் சங்கத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் தமிழக அரசின் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
திருச்சியிலிருந்து மலேசியாவிற்கு அவசரகால விமான சேவை
திருச்சி, ஏப். 2 இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விமானங்களும் மூடப்பட்டு விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா ஸ்டிக்கர் ஒட்டிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
கொரோனா ஸ்டிக்கர் ஒட்டிய பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு
கொரோனா பணியாளர்களுக்கு மதிய உணவு வழங்கல்
ஊரடங்கு சட்டத்தினால் உணவு விடுதிகள் மூடப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பிற்காக பணி செய்யும் பல்வேறு துறையினருக்கு கங்கைகொண்டானில் இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டது.
கொரோனா நிவாரணத் தொகை வழங்கல்
கொரோனா நிவாரணத் தொகை வழங்கல்
அம்மா உணவகத்தில் ஆட்சியர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என திருவள்ளூரில் அம்மா உணவகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறினார்.
மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்: முதல்வர் பழனிசாமி
சென்னை , ஏப். 1மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோயின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்தார் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி மேற்கொண்டார்.
டெல்லியில் நடந்த நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்
சென்னை , ஏப். 1. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் காணும் பணி தென் மாநிலங்களில் தொடங்கியது.
சானிடைசர், மாஸ்க் விற்பனை
சானிடைசர், மாஸ்க் விற்பனை
கொரோனா பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுப்பதால் அச்சப்படாதீர்
முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள்
கடலூரில் ஆட்சியர் ஆய்வு
கடலூரில் ஆட்சியர் ஆய்வு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.33,600க்கு விற்பனையாகிறது.
கொரோனா தடுப்பு துண்டு பிரசுரம் வழங்கல்
உடுமலை, மார்ச் 31. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவை மீறிய 300 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி, மார்ச் 31. ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்த காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிர ரோந்து பணியிலும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியாவில் 1251 பேருக்கு கொரோணா பாதிப்பு
102 பேர் குணமடைந்தனர்
அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்பவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அனுமதிச்சீட்டு: புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் தகவல்
புதுச்சேரி, மார்ச் 31. தற்போது நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால் சாலைகளில் எந்தவாகனங்களும் செல்ல முடியவில்லை.
கொரோணா தடுப்பு நடவடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் ஆலோசனை
சென்னை , மார்ச் 30 கொரோனாதடுப்பு நட வடிக்கை குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஆய்வு
திருப்பத்தூர், மார்ச் 30 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங் காயம், நிம்மியம்பட்டு மற்றும் வள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோ பர் கபில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செயல்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூரில் கள்ளச்சாராயம் விற்பனை பிரபல சாராய வியாபாரி அதிரடி கைது
திருப்பத்தூர், மார்ச் 30நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கிய பள்ளி தாளாளர்
கன்னியாகுமரி, மார்ச் 30- கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் வருகிற ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
மங்களூர் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்த 22 மீனவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
கன்னியாகுமரி, மார்ச் 30 கர்நாடக மாநிலம் மங்களூர் கடல் பகுதியில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
சாத்தான்குளம் பகுதியில் 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு
நெல்லை , மார்ச் 26- சாத்தான்குளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த 12 பேர் தனிமைப்படுத்தப்பட்டும் அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை எம்எல்ஏ ஆய்வு
சிதம்பரம், மார்ச் 26- சிதம்பரம் நகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை சட்டமன்ற
இலவச முகக்கவசம் வழங்கல்
உடுமலை, மார்ச் 26- கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக் கையாக பொதுமக்கள் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தி உடுமலையில் நேற்று ஆயிரம் முகக்கவசம் இலவசமாக ஆட்டோ டிரைவர் கண்ணன். வழங்கினார்.
'கை கால்களை கழுவிய பிறகே கிராமத்திற்குள் நுழைய வேண்டும்'
கன்னியாகுமரி, மார்ச் 26- இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
ஊரடங்கை மீறி தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை: தமிழக அரசு
சென்னை, மார்ச் 25- கொரோனா வைரஸ் தொற்றை பரப்பினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் சந்தை 31ம் தேதி வரை மூடல் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 2 நாள் விடுமுறை
சென்னை , மார்ச் 25- சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 27 மற்றும் 28 ஆகிய நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.