CATEGORIES
Kategorier
படகு போக்குவரத்து முடங்கியதால் கன்னியாகுமரி வெறிச்சோடியது
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் திரையரங்குகள், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் போன்ற மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தினம் ஒரு வைத்தியம் வைரஸ் பரவும் காலங்கள்
வைரஸ் பரவும் காலங்களில் எந்த மாதிரி உணவுகளை எடுத்து கொள்ளலாம்...?
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம்
கயத்தாறில் யூனியன் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கூட்டம் யூனியன் சேர்மன் மாணிக்கராஜா தலைமையில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை செயல்விளக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் சேவூர் கிராமத்திலுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கிருமி நாசினியை பயன்படுத்திட ஆட்டோ , கார், வேன், பேருந்து ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் செயல்விளக்கமும் நடத்தப்பட்டனர்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
குடியுரிமை திருத்த சடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் நிறுத்தி வைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் ஜாயின்ட் ஆக்ஷன் கமிட்டி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த 28 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தவந்தது.
கிருமிநாசினி நோய் தடுப்பு மருந்து தெளிப்பு
கிருமிநாசினி நோய் தடுப்பு மருந்து தெளிப்பு
கன்னியாகுமரியில் காவல்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு
காவல்துறை சார்பில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளி டையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லை: தளவாய்சுந்தரம் பேட்டி
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள் உள்ளது.
உடுமலையில் மக்கள் கூட்டம் குறைந்து வெறிச்சோடியது
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்