CATEGORIES

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
Maalai Express

தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை, கயத்தார் மற்றும் கடம்பூர் ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 128 தூய்மை பணியாளர்களுக்கு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பாதுகாப்பு உடை மற்றும் வசம், அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார்.

time-read
1 min  |
april 10,2020
பழங்குடி இன குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய அமைச்சர்
Maalai Express

பழங்குடி இன குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய அமைச்சர்

ஆரணி அடுத்த மொராப்பந்தங்கல் கிராமத்தில் வாழும் பழங்குடி இள மக்களின் குடும்பங்களுக்கு ஒரு சிப்பம் அரிசி, மளிகை, காய்கறி பொருட்களை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்.

time-read
1 min  |
april 10,2020
புதுச்சேரியில் கொரோனா தொற்று 2 பேருக்கு இன்று உறுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு
Maalai Express

புதுச்சேரியில் கொரோனா தொற்று 2 பேருக்கு இன்று உறுதி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வு

புதுச்சேரி யூனியன் பிரதேசமான மாகியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது முதல் முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாகியில் 144 தடையுத்தரவு பிறப்பித்து, அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
april 10,2020
மருத்துவர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை
Maalai Express

மருத்துவர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்களுடன் காணொலிக் காட்சியில் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

time-read
1 min  |
april 10,2020
அரசு பாலிடெக்னிக் மருத்துவமனையாக மாற்றம் அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு
Maalai Express

அரசு பாலிடெக்னிக் மருத்துவமனையாக மாற்றம் அமைச்சர், ஆட்சியர் நேரில் ஆய்வு

திருப்பத்தூர், ஏப். 5. திருப்பத்தூர் மாவட்டம் அக்ராகரம் பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கட்டிடத்தில் தற்காலிக மருத்துவமனையாக செயல்பட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து 100 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவனருள் மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கேசி வீரமணி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

time-read
1 min  |
april 05, 2020
கபசுர குடிநீர் வழங்கல்
Maalai Express

கபசுர குடிநீர் வழங்கல்

கன்னியாகுமரி, ஏப். 5-1 உலக நாடுகளில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.

time-read
1 min  |
april 05, 2020
துப்புரவு பணியாளர்களுக்கு இளநீர் வழங்கல்
Maalai Express

துப்புரவு பணியாளர்களுக்கு இளநீர் வழங்கல்

திருவள்ளூர், ஏப். 5- புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளை முன் கூட்டியே கொண்டாடும் விதமாகவும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போதும் நகரை தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டுவரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரும் கிரியேட்டிவ் பர்னிச்சர் உரிமையாளருமான பார்த்திபன் மற்றும் திருவள்ளூர் ஆர்எஸ்எச் அசோசியேஷன் சார்பிலும் இளநீர் கொடுத்து பருக வைத்தனர். பின்னர் அவர்களுக்கு மாஸ்க், கை உறை உள்ளிட்ட உதவி உபகரணங்களை வழங்கினர்

time-read
1 min  |
april 05, 2020
பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறி விநியோகம்
Maalai Express

பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறி விநியோகம்

ஆரல்வாய்மொழி, ஏப். 5நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கின்ற நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அத்தியா வாசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள், இறச்சி, மீன் ஆகியவற்றை மட்டும் வாங்க வெளியே வந்தனர்.

time-read
1 min  |
april 05, 2020
பொதுமக்களுக்கு வழங்கிய அறிவுரையை பின்பற்றாத சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அவரது தலைமையில் ஊர்வலமாக சென்று மக்களை தொந்தரவு செய்த போலீசார்
Maalai Express

பொதுமக்களுக்கு வழங்கிய அறிவுரையை பின்பற்றாத சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் அவரது தலைமையில் ஊர்வலமாக சென்று மக்களை தொந்தரவு செய்த போலீசார்

புதுச்சேரி, ஏப். 5. பொதுமக்கள் வீதிகளில் சுற்றித்திரிந்தால் கொரோனா தொற்று பரவும் என்று அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் போலீசாரும் உரிய காரணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், அவர்களதுவாகனங்களை பறிமுதல் செய்தும் வருகின்றது.

time-read
1 min  |
april 05, 2020
மீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி: அலறும் அமெரிக்கா
Maalai Express

மீண்டும் ஒரே நாளில் சுமார் 2 ஆயிரம் பேர் பலி: அலறும் அமெரிக்கா

நியூயார்க், ஏப். 9 அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 895 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
april 09,2020
கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்
Maalai Express

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் டிரம்ப்புக்கு உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா, ஏப். 9 கொரோனா வைரஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என டொனால்ட் டிரம்ப் பக்க உலக சுகாதார அமைப்பு தலைவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

time-read
1 min  |
april 09,2020
கபசுரக் குடிநீர் வழங்கல்
Maalai Express

கபசுரக் குடிநீர் வழங்கல்

சேலம், ஏப். 9 சேலம் தாதகாப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட செயலாளர் கல்லாங்காடு சரவணன் தலைமையில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் வகையில் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 09,2020
ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
Maalai Express

ஐவிஆர்எஸ் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

சென்னை , ஏப். 9 கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஐ.வி.ஆர் எஸ். சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
april 09,2020
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்
Maalai Express

அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில்

கடும் நடவடிக்கை எடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

time-read
1 min  |
april 09,2020
வீடுகளுக்கே சென்று நிவாரணம் வழங்கி வரும் இந்தியன் வங்கி
Maalai Express

வீடுகளுக்கே சென்று நிவாரணம் வழங்கி வரும் இந்தியன் வங்கி

வீடுகளுக்கே சென்று நிவாரணம் வழங்கி வரும் இந்தியன் வங்கி

time-read
1 min  |
april 08,2020
புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்
Maalai Express

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் கிருமி நாசினி சுரங்கப்பாதை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று 6 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

time-read
1 min  |
april 08,2020
பிரதமர் நிதி தராவிட்டால் புதுச்சேரி மக்கள் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்
Maalai Express

பிரதமர் நிதி தராவிட்டால் புதுச்சேரி மக்கள் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்படுவர்

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயமூர்த்தி எச்சரிக்கை

time-read
1 min  |
april 08,2020
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை மருத்தவமனையாக பயன்படுத்தலாம்: விஜயகாந்த்
Maalai Express

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை மருத்தவமனையாக பயன்படுத்தலாம்: விஜயகாந்த்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தை மருத்துவமனையாக தமிழக அரசு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
april 08,2020
சாலைகளில் படம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு
Maalai Express

சாலைகளில் படம் வரைந்து கொரோனா விழிப்புணர்வு

திருவள்ளூர் மேற்கு மாவட்ட ஓவியர் சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 20 அடி அகலம் 30 அடி நீளம் கொண்ட பிரமாண்ட கொரோனா வைரஸ் படத்தை சாலையில் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
april 08,2020
தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை பிடித்து ஒரு மணிநேரம் நிற்க வைத்து கொரோனா அறிவுரை, கிருமி நாசினி வழங்கும் போலீசார்
Maalai Express

தேவையின்றி ஊர் சுற்றுபவர்களை பிடித்து ஒரு மணிநேரம் நிற்க வைத்து கொரோனா அறிவுரை, கிருமி நாசினி வழங்கும் போலீசார்

கொரோனா பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலர் தேவையின்றி வாகனங்களில் சுற்றி வருகின்றனர்.

time-read
1 min  |
april 7,2020
கொரோனாவில் பாதிக்கபட்ட பகுதியில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு
Maalai Express

கொரோனாவில் பாதிக்கபட்ட பகுதியில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு

பணிகள் குறித்து மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை

time-read
1 min  |
april 7,2020
டெங்குவால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு
Maalai Express

டெங்குவால் நிறைமாத கர்ப்பிணி உயிரிழப்பு

புதுச்சேரி நெல்லித்தோப்பு, டி. ஆர் நகர், கருணாகரப்பிள்ளை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ராஜலட்சுமி. இவருக்கும், கடலூர் பொள்ளாச்சியைச் சேர்ந்த கண்ணனுக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

time-read
1 min  |
april 7,2020
14ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: எடப்பாடி பழனிசாமி பதில்
Maalai Express

14ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: எடப்பாடி பழனிசாமி பதில்

வருகிற 14ந் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பதற்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

time-read
1 min  |
april 7,2020
ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்
Maalai Express

ஊழியர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்

நிறுவனங்களுக்கு பாஜக செய்தி தொடர்பாளர் விசிசி நாகராஜன் கோரிக்கை

time-read
1 min  |
april 7,2020
பிரதமர் வேண்டுகோளை ஏற்று தீபம் ஏற்றிய கவர்னர், முதல்வர்
Maalai Express

பிரதமர் வேண்டுகோளை ஏற்று தீபம் ஏற்றிய கவர்னர், முதல்வர்

சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று நோய் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

time-read
1 min  |
april 06, 2020
மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா: அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
Maalai Express

மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா: அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு

கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்திற்கு நகருகிறது. இதனால் அடுத் தடுத்த நாட்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கடுமையாக கடைபிடிக்க திட்டமிட்டு உள்ளது.

time-read
1 min  |
april 06, 2020
தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
Maalai Express

தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
april 06, 2020
ஊரில் சுற்றித்திரிந்த முதியவர் மருத்துவமனையில் சேர்ப்பு
Maalai Express

ஊரில் சுற்றித்திரிந்த முதியவர் மருத்துவமனையில் சேர்ப்பு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
april 06, 2020
இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Maalai Express

இந்தியாவில் 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
april 06, 2020
ரேஷன் பொருட்கள் வழங்குவதை அமைச்சர் ஆய்வு
Maalai Express

ரேஷன் பொருட்கள் வழங்குவதை அமைச்சர் ஆய்வு

திருப்பத்தூர், ஏப். 3- தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை ஊரடங்கு காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு ரூபாய் ஆயிரத்துடன் ரேஷன் பொருட்கள் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை போன்ற பொருட்களை விலை இல்லாமல் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டு உள்ளார்கள்.

time-read
1 min  |
april 03, 2020