CATEGORIES

கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Maalai Express

கோயம்பேடு மார்க்கெட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை கோயம்பேட்டில் உள்ள மார்க்கெட்டில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

time-read
1 min  |
april 29, 2020
ஊர்க்காவல் படை வீரர்களுக்கு முக கவசம், பிஸ்கட் வழங்கல்
Maalai Express

ஊர்க்காவல் படை வீரர்களுக்கு முக கவசம், பிஸ்கட் வழங்கல்

கொரோனா தடுப்பு பணிகளில் காவல் துறையினருக்கு உறுதுணையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஊர்காவல்படையினர் மற்றும் தன்னார்வ பணியாளர்களுக்கு மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய பங்கு சார்பில் முக கவசம் , பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

time-read
1 min  |
april 29, 2020
பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை
Maalai Express

பிரபல ரவுடி தலை துண்டித்து கொலை

ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் வசிக்கும் ஜோதி மணியின் மகன் சந்திரமோகன் (38). இவர் பிரபல ரவுடி.

time-read
1 min  |
april 29, 2020
ஆட்சியே போனாலும் போராட்டத்தை கைவிடாதீர் அமைச்சர் மல்லாடியிடம், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., வேண்டுகோள்
Maalai Express

ஆட்சியே போனாலும் போராட்டத்தை கைவிடாதீர் அமைச்சர் மல்லாடியிடம், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., வேண்டுகோள்

வெளிமாநிலங்களில் வேலை செய்து வந்த புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் நடைபயணமாக ஏனாம் பிராந்தியத்திற்கு கடந்த 26ம் தேதி வந்தனர்.

time-read
1 min  |
april 29, 2020
ஊரடங்கு தளர்த்தப்படுமா? ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
Maalai Express

ஊரடங்கு தளர்த்தப்படுமா? ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி ஊரடங்கு தளர்வுகள் பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
april 29, 2020
அம்மா உணவகத்தில் எம்எல்ஏ ஆய்வு
Maalai Express

அம்மா உணவகத்தில் எம்எல்ஏ ஆய்வு

சிதம்பரம் அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் நாள்தோறும் மூன்று வேளையும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

time-read
1 min  |
april 29, 2020
நெசவாளர்களுக்கு நிவாரணம் உதவி வழங்கல்
Maalai Express

நெசவாளர்களுக்கு நிவாரணம் உதவி வழங்கல்

ஆரணி அருகே கொரோனா நிவாரணமாக 120 நெசவாளர் குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி, மற்றும் முகக்கவசம் உள்ளிட்ட உதவிகளை சமூக ஆர்வலர் எஸ்.எஸ். எஸ் ஜீவா வழங்கினார்.

time-read
1 min  |
April 28, 2020
மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை
Maalai Express

மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை

கொரோனா நோயின் தீவிரம் பற்றி அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 28, 2020
யு டியூப்பில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் அபிஷேகம்
Maalai Express

யு டியூப்பில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் அபிஷேகம்

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நேற்று காலை மற்றும் மாலை வேளையில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளை சமூக வலைதளமான யுடியூப்பில் வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
April 26,2020
ஏழைகளுக்கு போலீசார் நிவாரணம் வழங்கல்
Maalai Express

ஏழைகளுக்கு போலீசார் நிவாரணம் வழங்கல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது.

time-read
1 min  |
April 28, 2020
வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
Maalai Express

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது

சிதம்பரம் அருகே காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் ஏரி உள்ளது.

time-read
1 min  |
April 28, 2020
காரைக்காலில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்
Maalai Express

காரைக்காலில் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்

மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா உத்தரவின் பேரில், காரைக் காலில் கிராமங்கள் தோறும் நடமாடும் கால்நடை மருத்துவ முகாம் நேற்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது.

time-read
1 min  |
April 26,2020
ஏழை மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கல்
Maalai Express

ஏழை மக்களுக்கு உணவு பொட்டலம் வழங்கல்

கொலைகார கொரோன வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

time-read
1 min  |
April 28, 2020
வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து
Maalai Express

வியாபாரிகளிடம் வசூலிக்கப்படும் சந்தை கட்டணம் மே மாதம் வரை ரத்து

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

time-read
1 min  |
april 27, 2020
மரம் வெட்டிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Maalai Express

மரம் வெட்டிய மர்மநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பு பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பூலாங்குளம் உள்ளது.

time-read
1 min  |
april 27, 2020
புதுவை அரசு பொது மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்
Maalai Express

புதுவை அரசு பொது மருத்துவமனை மருத்துவர், செவிலியர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வைத்திலிங்கம் எம்.பி. வழங்கினார்

புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரை தொகுதி வளர்ச்சிப்பணிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

time-read
1 min  |
april 27, 2020
காவல் நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு
Maalai Express

காவல் நிலையம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு

தூத்துக்குடியில் மத்திய பாகம் காவல்நிலையம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

time-read
1 min  |
april 27, 2020
ஊரடங்கு மேலும் நீட்டிப்பா?
Maalai Express

ஊரடங்கு மேலும் நீட்டிப்பா?

முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

time-read
1 min  |
april 27, 2020
பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்
Maalai Express

பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் நேற்று கலந்துரையாடினார்.

time-read
1 min  |
april 25, 2020
தோவாளையில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
Maalai Express

தோவாளையில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

தோவாளை ஊரட்சிக்குட்பட்ட பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

time-read
1 min  |
april 25, 2020
தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த நபரின் வாரிசுதாரர் நிவாரண உதவி வழங்கல்
Maalai Express

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த நபரின் வாரிசுதாரர் நிவாரண உதவி வழங்கல்

தூத்துக்குடி கலவரத்தில் உயிரிழந்த நபரின் வாரிசு தாரரான வளர்மதி என்பவர் முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
april 25, 2020
தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி: முதலமைச்சர் அறிவிப்பு
Maalai Express

தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரண உதவி: முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.200 நிவாரண உதவியாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
april 25, 2020
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கபசுர குடிநீர் திமுக வடக்கு மாநில பொருளாளர் செந்தில்குமார் வழங்கினார்
Maalai Express

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கபசுர குடிநீர் திமுக வடக்கு மாநில பொருளாளர் செந்தில்குமார் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின் , இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஆணைப்படியும்,

time-read
1 min  |
april 25, 2020
குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க வலியுறுத்தல்
Maalai Express

குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்க வலியுறுத்தல்

முற்போக்கு பெண்கள் கழகத்தினர் வீடுகளில் பட்டினி போராட்டம்

time-read
1 min  |
april 24, 2020
டிஎஸ்பி மனைவிக்கு கொரோனா
Maalai Express

டிஎஸ்பி மனைவிக்கு கொரோனா

சிதம்பரம் சரக போலீஸ் டி எஸ்பி ஆக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன் (47). இவரது மனைவி மங்கையர்க்கரசி.

time-read
1 min  |
april 24, 2020
எலவடை கிராமத்திற்கு செல்லும் வழி அடைப்பு
Maalai Express

எலவடை கிராமத்திற்கு செல்லும் வழி அடைப்பு

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், மொரப்பூர் ஒன்றியம் கொசப்பட்டி ஊராட்சி எலவடை கிராமத்தை சேர்ந்தவர் சிங்காரவேல் (35} இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

time-read
1 min  |
april 24, 2020
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது
Maalai Express

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது

4749 பேர் குணமடைந்தனர்

time-read
1 min  |
april 24, 2020
வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு பூட்டு
Maalai Express

வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்துக்கு பூட்டு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்.

time-read
1 min  |
april 24, 2020
தொழிலதிபர்களுடன் 2வது நாளாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
Maalai Express

தொழிலதிபர்களுடன் 2வது நாளாக முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

சென்னையில் தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2வது நாளாக காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

time-read
1 min  |
april 24, 2020
ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கி வருகிறது.

time-read
1 min  |
april 24, 2020