CATEGORIES
Kategorier
கட்டணமின்றி வாகனங்களின் எப்சி, இன்சூரன்சை புதுப்பிக்க வேண்டும் ஏஐடியூசி நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியிடம் கோரிக்கை
புதுச்சேரி ஏஐடியுசி மாநில பொது செயலாளர் சேது செல்வம் முதலமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
அமமுக நிவாரணம் வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் தாழம்பூர் ஊராட்சியில் உள்ள காரணை பகுதியில் அரசு அறிவித்த 144 தடை உத்தரவு எதிரொலியாக மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அவதிப்பட்டு வந்தனர்.
காலாப்பட்டு காவல்நிலையம், பி.எச்.சிக்கு தானியங்கி கைகழுவும் எந்திரம்
புதுச்சேரி மக்கள் எழுச்சி பேரவை நிறுவன தலைவர் வெங்கடாஜலபதி வழங்கினார்
ஆரல்வாய்மொழியில் வீடுவீடாக நோய் தொற்று கண்காணிப்பு ஆய்வு
ஆரல்வாய்மொழியில் வீடு வீடாக இன்பளுயன்ஸா நோய் தொற்று கண்காணிப்பு ஆய்வு நடைபெற்றது.
பட்டாபிராமில் டைடல் ஐ.டி.பார்க், திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள்
புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
மகன் இறந்த சோகத்தில் சிலிண்டரை வெடிக்க வைத்து ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பூலாங்குடி காலனி பாரத் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விஜயகௌரி (60). ஓய்வுபெற்ற ஆசிரியர்.
சட்டசபை ஊழியருக்கு கொரோனா - புதுவை அமைச்சரவை அலுவலகத்துக்கு பூட்டு
புதுச்சேரியில் ஆரம்ப காலத்தில் பூஜ்யமாகவும், பின்னர் ஒன்று, இரண்டாகவும் இருந்து வந்த கொரோனா தொற்று கடந்த இரு வாரங்களாக சராசரியாக 5 என தினமும் இருக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை அன்று அறிவித்தது.
கொரோனாவால் தமிழக சட்டமன்ற தேர்தல் தள்ளிப்போகாது - இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மாநில தேர்தல் அதிகாரிகளுடன் அடுத்த வாரம் ஆலோசனை
கொரோனா பரவலால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகாது குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
போப் தொண்டு நிறுவனம் நிவாரணம் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தலவாய்குளம் பகுதியில் இயங்கிவரும் போப் தொண்டு நிறுவன வளாகத்தில் போப் தொண்டு நிறுவனம் சார்பில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்துவாடும் கொங்கராம்பட்டு, கோணலூர், தண்டரை ஆகிய கிராமங்களை சேர்ந்த விதவைகள், ஆதரவற்றோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், முதியோர், விவ சாய கூலி தொழிலாளர்கள், ஏழை, எளியோர் 100க்கும் மேற்பட்டோர்களுக்கு 5 கிலோ அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் கையுறை, முகக்கவசம், சோப்பு, கிருமிநாசானி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மின்கம்பங்கள் சீரமைப்பு பணி
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பொம்மிடி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது.
கொரோனா நிவாரணம் வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட தாழம்பூர் ஊராட்சியில் முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்கதாழம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட காரனை பகுதியில் கொரோனா நிவாரணமாக கடந்த வாரத்தில் சுமார் 4 ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் என சுமார் 1000 ரூபாய் பெறுமானம் உள்ள தொகுப்புகளை வழங்கினார்.
கன்னியாகுமரி அருகே 480 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் திறந்தார்
தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியத்தின் கீழ் ரூ. 36.24 கோடி மதிப்பீட்டில் கன்னியாகுமரி அருகே கட்டப்பட்டுள்ள 480 அடுக்கு மாடி குடியிருப்புகளை தமிழக முதல்வர் திறந்தார்.
தூத்துக்குடி கொரோனா வார்டிலிருந்து தப்ப முயன்ற வாலிபரால் பரபரப்பு
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனா வார்டில் இருந்து தப்ப முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தடுப்பு பணி
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் டிஜிபி டாக்டர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களை வைரஸ் காய்ச்சல் தாக்காமல் பாதுகாக்கும் பொருட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணிக்கு தீயணைப் புத்துறை வீரர்களையும் தீயணைப்புத்துறை வாகனங் களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அமைச்சர் நிவாரணம் வழங்கல்
திருச்சியில் மீண்டும் வாழ்வாதாரத்தை துவக்கியுள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ஆயிரம் பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் அடங்கிய நிவாரண தொகுப்பு மற்றும் நிதியுதவியை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்.
உடுமலை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் அரசு மருத்துவமனைக்கு முக கவசம், சானிட்டைசர் வழங்கியது
உடுமலை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் உடுமலை அரசு மருத்துவமனையில் கோவிட் 19 பரவலை தடுக்க முக கவசம், 5 லிட்டர் சானிட்டைசர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வியட்நாமில் 1100 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கண்டுபிடிப்பு
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) சமீபத்தில் வியட்நாமின் சாம் கோயில் வளாகத்தில் ஆய்வு நடத்திய போது 9 ஆம் நூற்றாண்டின் மணற்கல் சிவலங்கம் ஒன்றை கண்டுபிடித்தது. வியட்நாமின் சாம் கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தின் ஒரு பகுதியாகும்.
மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் தீ விபத்து: 24 மருத்துவர்கள் மீட்பு
மும்பையில் 5 அடுக்கு ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 24 மருத்துவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.
சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு
சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.
நிலுவைத் தொகையை உடனே வழங்க வலியுறுத்தி காரைக்காலில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம்
நிலுவைத் தொகையை, உடனே வழங்க வலியுறுத்தி, காரைக்கால் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காரைக்காலில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ஜவஹர்லால் நேரு அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 முககவசங்கள் வழங்கினர்
காரைக்காலில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, காரைக்கால் நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசுப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள், 1000 முககவசங்களை, கலெக்டர் அர்ஜூன் சர்மாவிடம் நேற்று வழங்கினர்.
இலவச அரிசி வழங்கல்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செங்குந்தர் சமுதாய பொதுமக்களுக்கு இலவச அரிசி மற்றும் நலத்திட்ட உதவிகள் செங்குந்தர் பேரிடர் மீட்புக் குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.
பூ, பழம் வியாபாரிகளுக்கு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறப்பு?
கோயம்பேடு சந்தையில் பூ பழ கடை களை குறைந்த அளவில் மீண்டும் கடுமையான கட்டுபாடுகளுடன் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாக அங்காடி நிர்வாக குழு அதிகாரி தெரிவித்தார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.15,128 கோடி முதலீடு
முதல்வர் முன்னிலையில் 17 நிறுவனங்கள் ஒப்பந்தம்
ஜெயலலிதா வீட்டின் ஒரு பகுதியை நினைவு இல்லமாக மாற்றலாம்: ஐகோர்ட் பரிந்துரை
போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாகதமிழக அரசு மாற்றலாம் என ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
குடிபோதையில் பொதுமக்களுக்கு சிகிச்சை பார்த்த அரசு மருத்துவர்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பச்சூர் பகுதியில் ஒன்றிய வட்டார அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்து முன்னணி நூதன ஆர்ப்பாட்டம்
அனைத்து கோவிலையும் திறக்க வலியுறுத்தி தோவாளை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நூதன ஆர்பாட்டம் நடைபெற்றது.
ஆன்லைன் எடுக்கும் தனியார் பள்ளிகளின் மீது நடவடிக்கை கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை
புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
காரைக்காலில் மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மது ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நேற்று சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.