CATEGORIES
Kategorier
அனைத்து மாணவர்களும் பாஸ் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து
முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு
24 மணி நேரத்தில் 331 பேர் மரணம்
இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 7466 ஆக உயர்வு
குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கல்
ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ அரிசி சொந்த செலவில் கொரோனா நிவாரணமாக, முதல் கட்டமாக முள்ளண்டரம், ராமசாணி குப்பம், புதுப்பாளையம், முள்ளிப்பட்டு உள்ளிட்ட 10 கிராமங்களிலுள்ள 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட (ரேஷன்) குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசியை வழங்கி, அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே கருவி செல்பாடு துவக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியிலுள்ள அரசு தலைமை மருத் துவமனையில் பொது சுகாதாரத்துறையின் மூலம் புதியதாக அமைக்கப்பட்ட எக்ஸ்ரே கருவியின் செயல்பாட்டினை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் மற்றும் ஆவடி மாநகராட்சி இணைந்து, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரத்தை தொடங்கியது.
குடிமராமத்து பணிகளை ஆட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம் பெருமாள் ஏரி, ஆண்டார்முள்ளிப்பள்ளம் மதகு பணி, தீர்த்தனகிரி மதகு பணி, சிறுபாலையூர் குடிமராமத்து பணி, அருள்மொழித்தேவன் குடிமராமத்து பணி, தீர்த்தாம்பாளையம் அஞ்சலையம்மாள் மதகு பணி, நஞ்சமகத்து வாழ்க்கை குழந்தைவேலு பிரிவு வாய்க்கால் குடிமராமத்து பணி, தெற்கு பிச்சா வரம் வாய்க்கால் தூர்வாரும் பணி, காட்டு மன்னார்கோவில் வட்டம், திருமூலஸ் தானம், மோவூர், அருண்மொழிதேவன் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
அவசரகதியில் தேர்வு நடத்தும் முடிவை ரத்து செய்ய வலியுறுத்தல் இந்திய மாணவர் சங்கம் இரு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொது போக்குவரத்து சீராகாத நிலையில் பொறியியல், மருத்துவம், சட்டம், நர்சிங் கல்லூரிகளுக்கான தேர்வை அவசரகதியில் நடத்தும் முடிவினை ரத்து செய்ய வேண்டும்,
இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று
ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினர் 13 பேர் தடுமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
1000 பேருக்கு மளிகை சாமான்கள் வழங்கல்
மதுரை மாவட்டம் மாவட்டம் மேலூர் தாலுகாவில் ஒன்றிய அலுவலக அருகில் தமிழக முதல்வர் உத்தரவுக்கிணங்க
தமிழகத்தில் முதலீடு செய்ய 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு, பென்ஸ், ஆடி, பி.எம்.டபிள்யூ உள்ளிட்ட 11 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பக்தர்கள் இல்லாமல் திருச்செந்தூர் விசாக திருவிழா: களையிழந்து காணப்பட்ட கோயில் வளாகம்
கரோனா ஊரங்கு காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் யாரும் இல்லாமல் நடந்தது.
திருவண்ணாமலை அத்தியந்தலில் முதன்முறையாக இலங்கை அகதிகள் 100நாள் வேலை செய்ய அனுமதி
திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தலில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளுக்கு முதன் முறையாக 100 நாள் வேலை திட்டத்திற்கான அனுமதி அட்டையை ஊராட்சி மன்றத் தலைவர் இரா.முருகன் நேற்று வழங்கினார்.
ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள்
ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.
பாதாள சாக்கடை திட்டத்தில் தரமற்ற பொருட்கள் ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் வீரமணி எச்சரிக்கை
திருப்பத்தூர் பகுதியில் ஜார்ஜ் பேட்டை என்ற இடத்தில் ரூபாய் 104 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்ட பணிகளை மாநில வணிகவரி மற்றும் பத்திரப் பதிவு துறை அமைச்சர் வீரமணி மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
7ம் தேதிக்குள் திருச்சி காந்தி மார்க்கெட்டை திறக்காவிட்டால் அனைத்து கடைகளும் மூடுவதாக வியாபாரிகள் எச்சரிக்கை
திருச்சியில் 100 ஆண்டுகள் பழமையான காந்தி மார்க்கெட் ஊடரங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்க மேலாக மூடப்பட்டுள்ளது, இதனால் அங்கு காய்கறி வியாபாரம் செய்யும் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருமானம் இழந்து தவித்து வருகின்றனர்.
3 நாட்களில் நான்கு கொலைகள் ஏன்? சீனியர் எஸ்.பி.ராகுல் அல்வால் விளக்கம்
புதுச்சேரி உருளையன்பேட்டை அய்யனார் நகரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அருள்சாமி (33). எலெக்ட்ரிசியன்.
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுக மீனவர்கள் வலையில் சிக்கிய பாறை, சீலா, நெத்திலி மீன்கள்
போட்டி போட்டு வாங்கி சென்ற வியாபாரிகள்
கபசுர குடிநீர் வழங்கல்
மதுரை மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள சுகாதாரத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை ஒர்க்கர்ஸ் நல சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்ட மக்கள் அனைவருக்கும் முகக் கவசங்கள் கபசுர சூரணம், ஆர்சனிகம் ஆல்பம் 30 மாத்திரைகள் வழங்கயிருக்கின்றார்கள்.
கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்கு கொரோனா மருந்து வெற்றி மக்கள் இயக்கத்தினர் வழங்கினர்
புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த வெற்றி மக்கள் இயக்கம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முதலியார் பேட்டை தொகுதி மற்றும் பல்வேறு தரப்பு மக்களுக்கு உடலுக்கு கொரோனா வைரஸ் கிருமி தொற்று எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் 30ஐ வழங்கி வருகின்றது.
இருக்கையில் 50% சதவிதத்தில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் புதுச்சேரி திருமண நிலைய நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை
புதுச்சேரி திருமண நிலைய நலச்சங்க கௌரவ தலைவர் சைக்கலைவன் தலைவர் ராஜேந்திரன் செயலாளர் மோகனசுந்தரம் துணைத்தலைவர் மார்சல் ஆகியோர் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது
சரவணா குளோபல் எனர்ஜி லிமிடெட் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சட்டரீதியான பணபலன்களை வழங்க வேண்டும்
நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் மனு
எச்.டி.எஃப்.சி வங்கியின் மொபைல் ஏடிஎம் சேவை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் ஊரடங்கின் போது வாடிக்கையாளர்களுக்கு உதவ எச்.டி.எஃப் சி வங்கி மொபைல் ஏடிஎம் சேவையை தொடங்கியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் வட்டாரத்திலிருந்து வளியேற வேண்டிய தேவையை குறைக்கும். இதன் தொடக்க நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக 24 மணி நேரத்தில் 9 ஆயிரம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் முதல் முறையாக கொரோனா ஒருநாள் பாதிப்பு 9304 ஆக உயர்ந்து உள்ளது.
காவலர் தேர்வை 2 மாதத்தில் நடத்த வேண்டும் மாணவர்கள் கூட்டமைப்பு முதல்வரிடம் நேரில் மனு
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் நாராயணசாமியிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
தனிமைப்படுத்தப்பட்டவர்களின் உடல்நிலை குறித்து ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளிமாநிலங்களில் இருந்து திரும்பி வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தங்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி பதியில் எட்டாம் திருவிழா
சாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைபதியில் ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி ஆகிய மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி புதுச்சேரி நாம் தமிழர் கட்சி
மாநில பொருளாளர் இளங்கோவன் நியமனம்
சமையல் தொழிலாளர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் நாராயணசாமியிடம் மனு
புதுச்சேரி சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் தலைவர் முத்துரங்கன் தலைமையில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., முன்னிலையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்
சிஐஐ கூட்டத்தில் மோடி உரை