CATEGORIES

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த மாதம் பரிசோதனை
Maalai Express

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக முதல் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த மாதம் பரிசோதனை

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே முதல் முறையாக, முதல் தடுப்பு மருந்தை ஹைதரா பாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

time-read
1 min  |
June 30, 2020
சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா
Maalai Express

சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், திருமலைகோனேரிப் பட்டி, ஒக்கப்பட்டி, மாத்தூர் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் சமுதாயக்கூடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தலைமையேற்று புதிய திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை விழா துவக்கி வைக்கப்பட்டது.

time-read
1 min  |
June 30, 2020
கொரோனா விழிப்புணர்வு
Maalai Express

கொரோனா விழிப்புணர்வு

தேனி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதை முன்னிட்டு, ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவ் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

time-read
1 min  |
June 30, 2020
அர்செனிக் ஆல்பம், கபசுர குடிநீர் பொடி வழங்கல்
Maalai Express

அர்செனிக் ஆல்பம், கபசுர குடிநீர் பொடி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் உமாமகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் ஊடகத்துறையினருக்கு சிங் மாத்திரைகள், அர்செனிக் ஆல்பம் மற்றும் கபசுரக் குடிநீர் பொடியினை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது,

time-read
1 min  |
June 30, 2020
முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை
Maalai Express

முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை

ஒருவாரம் தனிமைப்படுத்தி கொள்ள சுகாதாரத்துறை வேண்டுகோள்

time-read
1 min  |
June 29, 2020
நான்கு வழி சாலையில் கோழி குவியல் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
Maalai Express

நான்கு வழி சாலையில் கோழி குவியல் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

தோவாளை அருகே நான்கு வழி சாலையில் இறந்த கோழிகளின் குவியல் மர்ம நபர்கள் கொட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
June 29, 2020
மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று
Maalai Express

மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று

மதுரையில் இன்று ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
June 29, 2020
மலைச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் குவியாடி
Maalai Express

மலைச்சாலையில் பழுதடைந்து கிடக்கும் குவியாடி

தேனி மாவட்டம் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம்மெட்டு ரோடு 16வது வேங்கைப் பூ கொண்டை ஊசி வளைவில் பழுதடைந்த நிலையில் குவியாடி இதில் சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் போக்குவரத்து துறை சார்பில் தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கம்பம்மெட்டு மலைச்சாலை வளைவுகளில் கீழ்நோக்கி மேல்நோக்கி இருந்து வரும் வாகனங்கள் விபத்தை தடுக்கும் பொருட்டு எச்சரிக்கை குவியாடி அமைக்கப்பட்டன.

time-read
1 min  |
June 29, 2020
தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
Maalai Express

தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாரியம்மன் கோவில் முதல் தங்கம்மாள்புரம் வரை 14வது நிதிக்குழு மானியத்திட்டம் நிதியில் ரூ 27 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
June 29, 2020
இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
Maalai Express

இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

தாழக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
June 29, 2020
சுசீந்திரம் பகுதியில் ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு
Maalai Express

சுசீந்திரம் பகுதியில் ஆஸ்டின் எம்எல்ஏ ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரசித்திப்பெற்ற தாணுமாலைய சுவாமி கோயில் உள்ளது.

time-read
1 min  |
June 26, 2020
போலீசார் தாக்கியதில் தூத்துக்குடி வியாபாரிகள் மரணம் கண்டித்து சமூக அமைப்புகள் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
Maalai Express

போலீசார் தாக்கியதில் தூத்துக்குடி வியாபாரிகள் மரணம் கண்டித்து சமூக அமைப்புகள் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

வியாபாரிகள் மரணம் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

time-read
1 min  |
June 26, 2020
ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு: மருத்துவ குழுவுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்
Maalai Express

ஊரடங்கு குறித்து முக்கிய முடிவு: மருத்துவ குழுவுடன் திங்கட்கிழமை ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் திங்கட்கிழமை மருத்துவ குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.

time-read
1 min  |
June 26, 2020
குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி துவக்கம்
Maalai Express

குமாரபாளையத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டும் பணி துவக்கம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டடம் கட்டும் பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
June 26, 2020
ரத்தினா லயன்ஸ் சங்கம் துவக்கம்
Maalai Express

ரத்தினா லயன்ஸ் சங்கம் துவக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ரத்தினா லயன்ஸ் சங்கம் புதியதாக துவங்கப்பட்டது.

time-read
1 min  |
June 26, 2020
கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
Maalai Express

கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

தோவாளை ஒன்றிய தி.மு.க சார்பில் கோரிக்கை

time-read
1 min  |
june 25, 2020
அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல் ஆளுனர் மாளிகை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு கொடியுடன் தர்ணா
Maalai Express

அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தல் ஆளுனர் மாளிகை முன்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு கொடியுடன் தர்ணா

புதுச்சேரியில் ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு ஆளுனர் கிரண்பேடி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். இதற்கு கடற்கரையோர எம்.எல்.ஏ.க்கள் அனை வரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
june 25, 2020
கொரோனா பேரிடர் காலத்திலும் பெட்ரோல் விலை உயர்வா? மத்திய அரசை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

கொரோனா பேரிடர் காலத்திலும் பெட்ரோல் விலை உயர்வா? மத்திய அரசை கண்டித்து விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

கொரோனா பேரிடர் கான பலத்திலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.

time-read
1 min  |
june 25, 2020
காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் மனைவி கவிபிரியா பாஜகவில் இணைந்தார்
Maalai Express

காங்கிரஸ் முன்னாள் அமைச்சரின் மனைவி கவிபிரியா பாஜகவில் இணைந்தார்

புதுச்சேரி திருபுவனை தொகுதியைச் சேர்ந்தவர் அங்காளன்.

time-read
1 min  |
june 25, 2020
சமூக இடைவெளியை கடைபிடித்து, எதிர்ப்பை பதிவு செய்ய தமிழ் தேசிய பேரியக்கம் கருப்பு குடை ஏந்தி ஆர்ப்பாட்டம்
Maalai Express

சமூக இடைவெளியை கடைபிடித்து, எதிர்ப்பை பதிவு செய்ய தமிழ் தேசிய பேரியக்கம் கருப்பு குடை ஏந்தி ஆர்ப்பாட்டம்

கொரோனா தொற்றை எதிர்கொள்ள நிதி தராமல் புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து, புதுச்சேரி தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் கருப்பு குடை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அமுதசுரபி அருகில் நடந்தது.

time-read
1 min  |
june 25, 2020
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணம் தூத்துக்குடி குமாரகிரி லெட்சுமி மஹாலிற்கு சீல்
Maalai Express

சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திருமணம் தூத்துக்குடி குமாரகிரி லெட்சுமி மஹாலிற்கு சீல்

தூத்துக்குடி மாவட்டம் குமாரகிரி கிராமம் லெட்சுமி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணத்தில் சமூக இடைவெளி பின்பற்றாமலும், முககவசங்கள், கையுறைகள் அணியாமலும், கொரோனா தொற்று நோய் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றாமல் 300 நபர்கள் கலந்து கொண்டதால் லெட்சுமி மஹால் திருமணம் மண்டபம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
june 25, 2020
நிவாரண உதவி வழங்கிய அமைச்சர்
Maalai Express

நிவாரண உதவி வழங்கிய அமைச்சர்

தமிழ்நாடு முதலமைசசா ஆணைக்கிணங்க ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குப்பட்ட நம்பியூர் வட்டத்தில், பள்ளிக்கலவி, இளைஞர் நலன மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைசசர் செங்கோடடையன 400 நபர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

time-read
1 min  |
June 21, 2020
வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பாஜக, இந்து முன்னணி இணைந்து கயத்தாறில் செலுத்தினர்
Maalai Express

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி பாஜக, இந்து முன்னணி இணைந்து கயத்தாறில் செலுத்தினர்

தூத்துக்குடி கயத்தாறில் பாஜக, இந்து முன்னனி அமைப்பினர் இனைந்து லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்ப்பட்ட இந்திய சீன மோதலின்போது பலியான பழனிச்சாமி உள்பட அனைத்து இந்திய ராணுவ வீரர்களுக்கும் ரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தின.

time-read
1 min  |
june 25, 2020
ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்
Maalai Express

ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம்: பொதுமக்கள் அச்சம்

ஆரல்வாய்மொழி வடக்கூர் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

time-read
1 min  |
June 24, 2020
திருச்சி- புதுக்கோட்டை சாலையில் ஆட்சியர் ஆய்வு
Maalai Express

திருச்சி- புதுக்கோட்டை சாலையில் ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி திருச்சி- புதுக்கோட்டை சாலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்களில் வருபவர்கள் உரிய அனுமதி பெற்று உள்ளனரா என்பதனை ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:

time-read
1 min  |
June 24, 2020
நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

நிவாரண பொருட்கள் வழங்கல்

கொரோனா பேரிடர் பொதுமுடக்க நாட்களில் வேலை இல்லாமல் ஏராளமானோர் பசியால் தவித்து வருகின்றனர்.

time-read
1 min  |
June 24, 2020
போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்த தூத்துக்குடி வியாபாரிகளுக்கு புதுச்சேரியிலும் அஞ்சலி ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
Maalai Express

போலீசார் தாக்கியதால் மரணம் அடைந்த தூத்துக்குடி வியாபாரிகளுக்கு புதுச்சேரியிலும் அஞ்சலி ஒரு கோடி நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தூத்துகுடியில் மொபைல் கடை நடத்தி வந்த தந்தை மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் காவலர்கள் தாக்குதலால் பலத்த காயமடைந்த திடீர் மரணம் அடைந்தனர்.

time-read
1 min  |
June 24, 2020
புதுக்கோட்டை மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி
Maalai Express

புதுக்கோட்டை மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி

உலகெங்கிலும் ஜூன் 21 ஆம் தேதி யோகா தினமாக கடைப்பிடிப்பதை ஒட்டி அரசு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
June 24, 2020
பிஆர்டிசி ஓட்டுனர், நடத்துனர் நலச்சங்கம் புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தது
Maalai Express

பிஆர்டிசி ஓட்டுனர், நடத்துனர் நலச்சங்கம் புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தில் இணைந்தது

புதுச்சேரி சாலைப் போக்குவரத்துக் கழக ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் நலச்சங்கம், மாநில தொழிற்சங்கமான புதுச்சேரி மக்கள் தொழிலாளர் சங்கத்தில் மாநில தலைவர் வெற்றிச்செல்வம் தலைமையை ஏற்று இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும், சங்கப்ப பெயர் பலகை திறப்பு விழாவும் இன்று பிஆர்டிசி பணிமனை வளாகத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
June 24, 2020
பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
Maalai Express

பாசன வாய்க்கால்களை தூர்வார வலியுறுத்தி பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

பாசன வாய்க்கால்களை உடனே தூர்வார வலியுறுத்தி, காரைக்கால் நிரவி - திருமலைராயன்பட்டினம் பகுதி வசாயிகள், அங்குள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
June 24, 2020