CATEGORIES
Kategorier
புதுச்சேரியில் இன்று புதிதாக 123 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,420 ஆக உயர்ந்துள்ளது.
வடிவேலு படப்பாணியில் அரிசிக்கடையில் திருட்டு கொள்ளையர்களை தேடி வருகிறது போலீஸ்
வடிவேலு படப்பாணியில் அரிசி வாங்குவது போல், கடை உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி 75 ஆயிரம் ரூபாயை கொள்ளையர்கள் திருடிச் சென்ற சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆய்வு
கடமலை மயிலை ஒன்றியத்தில் தும்மக்குண்டு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் மணலத்துக்குடிசை மற்றும் சீலமுத்தையாபுரம் கிராமத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சுற்றுச்சுவர் வேலையையும் , சீல முத்தையாபுரம் கன்னிமார் வரத்து வாய்க்கால் வேலையையும், தனியார் விவசாய நிலத்தில் நடைபெற்று வரும் மண் வரப்பு உயர்த்தி கட்டுதல் உள்ளிட்ட வேலையையும் பார்வையிட்டார்.
முகிலன் குடியிருப்பில் மாணவர்களுக்கு விடுமுறை கால கைப்பந்து பயிற்சி முகாம்
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி கல்லூரி மாணவர்களின் விடுமுறை காலத்தை பயனுள்ள தாக்கும் வகையில் மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவர்களுக்கு இலவச கைப்பந்து பயிற்சி முகாமை நடத்துகிறது.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
முதுபெரும் எழுத்தாளர் கோவை ஞானி மரணம்
கோவையை அடுத்த சோமனூரில் கடந்த 1935ம் ஆண்டு பிறந்தவர் ஞானி (வயது 86). முதுபெரும் எழுத்தாளரான இவரது இயற்பெயர் கி.பழனிசாமி ஆகும். கடந்த சில நாட்களாக உடல்நலகுறைவால் கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வந்தார்.
கெயில் நிறுவன குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு காற்று வெளியேறிதால் பரபரப்பு
செம்பனார்கோவில் அருகே கெயில் நிறுவன குழாயில் இருந்து 15 அடி உயரத்திற்கு காற்று வெளியேறியது. குழாயில் இருந்து கியாஸ் வெளியேறியதாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
உளவு வேலையில் ஈடுபட்டதால் சீன தூதரத்தை மூட உத்தரவிட்டுள்ளோம்: அமெரிக்கா விளக்கம்
ஹூஸ்டனில் உள்ள சீன தூதரம் உளவு வேலையில் ஈடுபட்டதால் 72 மணி நேரத்தில் மூட உத்தரவிட்டுள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப்பின் இந்த மோதல் உச்சத்தை தொட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.
9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று அதிகரிப்பு பொன்மலை ரயில்வே பணிமனை மூடல்
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிமானோர் பணியாற்றி வருகின்றனர்.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,999 ஆக உயர்வு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,999 ஆக உயர்ந்துள்ளது.
திமுக வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
டாஸ்மாக் பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
செண்பகராமன்புதூர் டாஸ்மாக் அலுவலகம் முன்பு அனைத்து டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வாகன ஓட்டுனர்களள் வேலைநிறுத்தம்
திருப்பத்தூர் மாவட்ட தமிழ் நாடு வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்க பேரவை இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர்.
மின் கட்டணத்தை எதிர்த்து திமுக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கேளம்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஒன்பதாவது வார்டில்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து காணொலிக்காட்சி மூலம் ஆட்சியர் ஆய்வு
வளர்ச்சித்திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
கந்தனுக்கு அரோகரா...எல்லா மதமும் சம்மதமே... கறுப்பர் கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்
கந்த சஷ்டி கவசத்தை காச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரிவாள் மேல்நின்று சித்தர் சிவா பக்தர்களுக்கு அருள்வாக்கு
ராமநாதபுரம் மாவட்டம் கொட்டகை கிராமத்தில் அருள்பாலித்துள்ள ஸ்ரீபதினாறு பிள்ளை காளி அம்மன் வரம் கொடுக்கும் கருப்பசாமி மற்றும் வனதுர்க்கா தேவி கோயில் மிகவும் துடிப்பான கேட்டவரம் கொடுக்கும் சக்தி கொண்டது.
சாதனை படைத்த மாணவனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பணிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்த மாணவனுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று
புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் திருப்பதியில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்
மாவட்ட ஆட்சியர் நாராயணா பரத்குப்தா உத்தரவு
மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் இரங்கல்
மத்திய பிரதேச மாநில ஆளுநராக இருந்த லால்ஜி டாண்டன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பட்ஜெட்டில் உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே ஊதியம் வழங்க சட்டம் இயற்ற வலியுறுத்தி, காரைக்கால் நிரவி கொம்யூன் பஞ்சாயத்து அலுவலக வாயிலில் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கொரோனா நோய்தடுப்பு மாத்திரை வழங்கல்
காரைக்கால் நரிகுறவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம் நலவழித்துறையுடன் இணைந்து, வீடு வீடாக கொரோனா நோய்தடுப்பு மாத்திரை வழங்கியது.
கேஜ்ரிவால் அரசின் கனவுத்திட்டம் - வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் ரேஷன் பொருட்கள் திட்டத்துக்கு ஒப்புதல்
வீடுகளுக்கு நேரடியாக ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதல்வர் ரேஷன் திட்டத்தை கேஜ்ரிவால் அரசு அறிவித்து தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் இந்தக் கனவுத் திட்டம் நிறவேறும் சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
திருப்பதியில் ஊழியர்களுக்கு கொரோனா பக்தர்கள் தரிசனத்தை ரத்து செய்ய அரசுக்கு தேவஸ் தானம் பரிந்துரை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பக்தர்கள் தரிசனம் விரைவில் ரத்து செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை உள்ளிட்ட ேவிமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகள் பொருத்த முடிவு
விமான பயணிகளை பரிசோதிக்க சென்னை உள்ளிட்ட 63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ) தெரிவித்துள்ளது.
கீழடியில் அமைக்கப்படவுள்ள அருங்காட்சியகத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்
கீழடியில் ரூ.12.25 கோடியில் அருங்காட்சியகத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
100 யூனிட் மின்சாரம், குடிநீர் இலவசம் 2020-11 ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாம்
புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.
கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாழம்பூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தாழம்பூர் ஊராட்சி செயலாளர் மதன்ராஜ் ஏற்பாட்டில் நடைபெற்றது.