CATEGORIES

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்
Maalai Express

இலவச சர்க்கரை நோய் பரிசோதனை முகாம்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்த சர்க்கரை அளவை சரிவர பரிசோ தனை செய்யாததே உயிரிழப்புக்கு காரணமாக கருத வேண்டியுள்ளது.

time-read
1 min  |
August 07, 2020
கால்வாயில் மணல் அள்ளிய டெம்போ பறிமுதல்
Maalai Express

கால்வாயில் மணல் அள்ளிய டெம்போ பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறைக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

time-read
1 min  |
august 06,2020
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்காததால் 2 சலவை தொழிற்சாலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு
Maalai Express

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாக இயங்காததால் 2 சலவை தொழிற்சாலைகளில் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோடு மாநகராட்சி பெரியசேமூர் பகுதியில் இயங்கி வந்த 2 சலவைத் தொழிற்சாலைகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை முறையாக இயக்காமல் இருந்தது கண்டறியப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 07, 2020
காவலர்களுக்கு நினைவு அஞ்சலி
Maalai Express

காவலர்களுக்கு நினைவு அஞ்சலி

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 40ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

time-read
1 min  |
august 06,2020
சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
Maalai Express

சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட குட்டையூர், வேலம்பட்டி, சோளகனை ஆகிய மலை கிராமங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் தலைமையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் முன்னிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் புதிய சாலை வசதி அமைக்கும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
August 07, 2020
அண்ணா விளையாட்டு அரங்கில் ஆட்சியர் ஆய்வு
Maalai Express

அண்ணா விளையாட்டு அரங்கில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழா மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கில் கொண்டாடப்பட உள்ளது. விளையாட்டு அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டார்.

time-read
1 min  |
August 07, 2020
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
Maalai Express

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது.

time-read
1 min  |
august 06,2020
குழந்தை ராமர் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார் பிரதமர் மோடி
Maalai Express

குழந்தை ராமர் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார் பிரதமர் மோடி

அயோத்தியில் குழந்தை ராமர் கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை பிரதமர் மோடி நட்டு வைத்தார்.

time-read
1 min  |
August 05, 2020
லெபானானில் 2750 டன்கள் - அமோனியம் நைட்ரேட் வெடித்து 73 பேர் பலி
Maalai Express

லெபானானில் 2750 டன்கள் - அமோனியம் நைட்ரேட் வெடித்து 73 பேர் பலி

லெபானானில் 2750 டன்கள் அமோனியம் நைட்ரேட் வெடித்ததில் 73 பேர் பலியாகினர்.

time-read
1 min  |
August 05, 2020
கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் பாலத்தில் மோதி விபத்து
Maalai Express

கட்டுப்பாட்டை இழந்த பொக்லைன் பாலத்தில் மோதி விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா பச்சூர் கிராம பகுதியை ஒட்டியுள்ள ஆத்துமேடு என்னும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் ஒட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் மீது மோதி சுமார் 15 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. ஓட்டுனர் ராஜேந்திரன் (28) சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

time-read
1 min  |
August 05, 2020
இலவச அரிசி, மருத்துவக் காப்பீடுத் திட்டம் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை
Maalai Express

இலவச அரிசி, மருத்துவக் காப்பீடுத் திட்டம் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுவை சட்டப் பேரவையில் அரசுத் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் நாராயணசாமி.

time-read
1 min  |
August 05, 2020
இந்து மதத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
Maalai Express

இந்து மதத்தை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

இந்து மதத்தை இழிவுப்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் பிரக்ஷா கொடாராவிடம், சிவனடியார் திருக்கூட்டத்தினர் சனிக்கிழமை மனு அளித்தனர்.

time-read
1 min  |
August 02, 2020
பூட்டப்பட்ட சிவபுரி ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
Maalai Express

பூட்டப்பட்ட சிவபுரி ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

சிதம்பரம் அருகே சிவபுரி ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு கடந்த தேர்தலின் போது தலைவராக அன்புச்செல்வன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

time-read
1 min  |
August 04, 2020
சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு: யுபிஎஸ்.சி
Maalai Express

சிவில் சர்வீசஸ் இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு: யுபிஎஸ்.சி

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக யூ.பி.எஸ்.சி. என அழைக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 04, 2020
நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி
Maalai Express

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலி

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவுக்கு அதிக மருத்துவர்கள் பலியாகி உள்ளது தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது.

time-read
1 min  |
August 04, 2020
கூலித்தொழிலாளி மகளுக்கு பசுமை வீடும், மேல் படிப்புக்கான செலவையும் மாவட்டம் நிர்வாகம் ஏற்கும்
Maalai Express

கூலித்தொழிலாளி மகளுக்கு பசுமை வீடும், மேல் படிப்புக்கான செலவையும் மாவட்டம் நிர்வாகம் ஏற்கும்

ஆட்சியர் கந்தசாமி தகவல்

time-read
1 min  |
August 04, 2020
40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும். ஆட்சியர் தகவல்
Maalai Express

40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும். ஆட்சியர் தகவல்

வீடு, தோட்டங்களில் நஞ்சில்லா காய்கறி உற்பத்தி செய்ய 40 சதவிகித மானியத்தில் காய்கறி விதைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
August 04, 2020
கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்
Maalai Express

கிருமி நாசினி இயந்திரம் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் பெரிய பட்டிணம் பஞ்சாயாத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
august 03,2020
தனித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் கணக்கு பதிவியல் பாடத்தில் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்
Maalai Express

தனித்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் கணக்கு பதிவியல் பாடத்தில் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்

புதுச்சேரி அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர்கள் நலச்சங்கம் வேண்டுகோள்

time-read
1 min  |
august 03,2020
தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை
Maalai Express

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை

முதலமைச்சர் பழனிசாமி திட்டவட்டம்

time-read
1 min  |
august 03,2020
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
Maalai Express

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

சிதம்பரத்தில் போலீஸ் உதவி ஆய்வளர் சுரேஷ் முருகன் தலைமையில் போலீசார் சிதம்பரம் எம்.எம் நகரில் வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது இரண்டு பேர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

time-read
1 min  |
august 03,2020
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கந்திலி முருகன் கோவிலில் சமூக இடைவெளியில் பக்தர்கள் தரிசனம்
Maalai Express

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கந்திலி முருகன் கோவிலில் சமூக இடைவெளியில் பக்தர்கள் தரிசனம்

ஆடி 18 ஆம் நாள் வெள்ளப்பெருக்கு அந்த பதினெட்டாம் படியைத் தழுவிச் செல்கிற போது ஆடிப்பதினெட்டு என்ற திருவிழாவைக் கொண்டாடுகிறோம் ஆடிப்பெருக்கு தமிழர்களின் முக்கியமான திருவிழாக்களில் ஒன்று "ஆடி பட்டம் தேடி விதை என்று ஒரு பழமொழி உள்ளது. ஆடி மாதத்தில் அனைத்து ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும்.

time-read
1 min  |
august 03,2020
சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது
Maalai Express

சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது

கொரோனா நோய் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்று கிழமைகளில் தற்போது முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
august 03,2020
தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
Maalai Express

தொழிற்சங்கங்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை முன்பு பல கோரிக்கையினை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
July 31, 2020
எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு
Maalai Express

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: மத்திய அரசு

சேலம் - சென்னை இடையேயான 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 31, 2020
உயிர்நீத்த தமிழ் ஈகியர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி
Maalai Express

உயிர்நீத்த தமிழ் ஈகியர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

ஆசிய கண்டத்திலேயே முதல் முறையாக 8 மணி நேர வேலைக்காகப் போராடி வெற்றி பெற்றவர்கள், புதுச்சேரியின் பஞ்சாலையின் தமிழ்த் தொழிலாளர்கள் ஆவர். “மக்கள் தலைவர்” வ. சுப்பையா முன்னெடுப்பில், இக்கோரிக்கைக்காக 1936 சூலை 30 அன்று நடத்தப்பட்ட தொழிலாளர்களின் உள்ளிருப்புப் போராட்டத்தின் போது, பிரஞ்சு ஏகாதிபத்தியக் காவல் துறையினர் சுட்டதில் 12 தமிழ்த் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.

time-read
1 min  |
July 31, 2020
அவிநாசி திட்ட 5வது நீரேற்று நிலைய பணிகளை அமைச்சர் ஆய்வு
Maalai Express

அவிநாசி திட்ட 5வது நீரேற்று நிலைய பணிகளை அமைச்சர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், கோசணம் கிராமத்தைச் சார்ந்த 16 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கதிரவன் தலைமையில், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிபந்தனையுடன் கூடிய பட்டாக்களை வழங்கினார்.

time-read
1 min  |
July 31, 2020
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் புத்தகம் விநியோகம்
Maalai Express

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 முதல் புத்தகம் விநியோகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசின் விலையில்லா புத்தகம் மற்றும் புத்தகப் பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 31, 2020
இனி தனியார் நிறுவனங்களும் ராக்கெட்டுகளை செலுத்தலாம்
Maalai Express

இனி தனியார் நிறுவனங்களும் ராக்கெட்டுகளை செலுத்தலாம்

இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

time-read
1 min  |
July 31, 2020
வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
Maalai Express

வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்பட்ட பர்கூர் ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.71.24 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,

time-read
1 min  |
July 30, 2020