CATEGORIES
Kategorier
இரஜாபுதுக்குடியில் முதுமக்கள் தாழி கண்டெடுப்பு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகவைச் சேர்ந்த இரஜாபுதுக்குடியில் கிராமத்திற்கும், வேப்பங்குளம் கிராமத்திற்கும் இடையில் உப்பாற்றில் சிற்றாற்றறின் கரையோரத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரஜாபுதுக்குடியில் கிராமத்தில் ராஜாக்கள் வாழ்ந்ததாகவும், அப்பகுதியை இராஜாபுதுக்குடி என்றும் அருகே மக்கள் ஜனங்கள் வாழ்ந்த பகுதியை சன்னது புதுக்குடி என்றும் பெயரிடப்பட்டு தமிழர் திருநாள் தை மாதம் 2ந்தேதி மாட்டுப் பொங்கல் விடுவார்கள்.
ஆரல்வாய்மொழியில் டெங்கு மஸ்தூர் ஊழியருக்கு கொரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தோற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில் ஆரல்வாய்மொழி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த இரு நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
20 கி.மீ.தூரம் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய பெண் டி.ஐ.ஜி.
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என டி.ஐ.ஜி. ஆனிவிஜயா சுமார் 20 கி.மீ. தூரம் சைக்கிளிலேயே பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்தியது பொது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வனத்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
மேகமலை ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகர் மலைக் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இந்து முன்னணி மாநில செயலாளர் நினைவு தினம்
திருவண்ணாமலையில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பனின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஏழைகளுக்கு அன்னதானம், மரக்கன்றுகளை மாவட்ட செயலாளர் அருண்குமார் வழங்கினார்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தில் திருமாவளவன் ஆய்வு
கடலூர் மாவட்டம் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வடித்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
தெற்கு மயிலோடை கிராமத்தில் போர்வெல் அமைப்பு
கயத்தாறு அருகே தெற்கு மயிலோடை கிராமத்தில் இருந்து மும்பையில் தொழில் புரிந்து வர முடியாமல் தொகுதி அமைச்சருக்கு சுமார் 45க்கு மேற்பட்டவர்கள் கேட்டு கொண்டதற்கு இனங்க அவர்களை மும்பையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா தெற்கு மயிலோடை கிராமத்திற்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உதவியுடன் அழைத்து வரப்பட்டனர்.
சீன படைகளுடன் மோதல் ஏற்பட்ட லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு
எல்லை மோதல் நடந்த லடாக் பகுதியில் பிரதமர் மோடி இன்று திடீரன ஆய்வு மேற்கொண்டார்.
தொற்றா நோய் சிறப்பு மருத்துவ முகாம்
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் (19) வைரஸ் தொற்று தமிழகத்தையும் தாக்கி வருகிறது.
பெண்ணிடம் 12 பவுன் தங்க செயின் பறிப்பு
நாகர்கோவில் மேலராமன்புதூர் தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (62). இவருடைய மனைவி கௌசல்யா.
மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு கண்டனம் தொழிற்சங்கங்கள் 300க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம்
ஜூலை 3 நாடு தழுவிய போராட்டத்திற்கு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலின்படி புதுச்சேரியில் ஏஐடியூசி 165, சிஐடியூ 100, ஐஎன்டியூசி 8, ஏஐசிசிடியூ 8, எல்எல்எப், ஏஐயூடியூசி 6, எம்எல்எப் 1, எஸ்ஐஎப்டியூ 1, அரசு ஊழியர் சம்மேளனம் 30 என 300க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு?
ஐசிஎம்ஆர் தகவல்
1000 மரக்கன்றுகள் நடும் விழா
டாக்டர் அப்துல் கலாம் சர்வதேச அறக்கட்டளை மற்றும் பிரதான் மந்திரி காஞ்சி ஷேத்ர கல்யாண் யோஜனா மற்றும் மாவட்ட கனிமவள அறக்கட்டளை இணைந்து ராமநாதபுரம் மாவட்ட சக்கரகோட்டை ஊராட்சி பகுதியில் மணிமுத்தாறு சரகம் 12வது பட்டாலியன் கம்பெனி காவலர் குடியிருப்பு பகுதியில் டாக்டர் அப்துல்கலாம் சர்வதேச அறக்கட்டளை மூலமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டத்தின் கீழ் 1000 மரக்கன்றுகள் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது
அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
கென்னடி நகரில் மழைக்காலத்திற்குள் சாலைகளை உயர்த்த வேண்டும்
பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
தாழக்குடியில் செயல்படாமல் இருந்த ஐஓபி வங்கி ஏ.டி.எம் ஐ திறக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அஞ்சலி செலுத்தும் போராட்டம்
தாழக்குடியில் செயல்படாமல் இருக்கும் மிளிங் வங்கி ஏ.டி.எம்திறக்க வலியுறுத்தி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அஞ்சலி ஆர்பாட்டம்.
ஆன்லைன் டேக்வாண்டோ போட்டியில் காரைக்கால் மாணவர்கள் 4 பேர் பிளாக்பெல்ட் பெற்று சாதனை
ஆன்லைன் மூலம் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில், காரைக்கால் மாணவர்கள் 4 பேர் பிளாக்பெல்ட் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
என்எல்சி விபத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் பழனிசாமி உத்தரவு
என்எல்சி விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பாய்லர் பராமரிப்பை தனியாரிடம் விட வேண்டிய அவசியம் என்ன?
என்.எல்.சி.க்கு மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கேள்வி
100 நாட்கள் கடந்த நிலையில் ஷேர் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்
மாவட்ட கலெக்டர்,போக்குவரத்துறை அதிகாரியிடம் ஓட்டுநர்கள் மனு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு நீதி கிடைக்கும் வகையில் சிபிசிஐடி செயல்படுகிறது
மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு
தாழையூத்து காவல் ஆய்வாளருக்கு கொரோனா
தாழையூத்து காவல் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
நிவாரண பொருட்கள் வழங்கல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம் பாடியில் சேவா பாரத் தொண்டு நிறுவனம் சார்பில் பெத்தலகேம் லுத்தரன் திருச்சபை இணைந்து வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் சிபிசிஐடி விசாரணை துவங்கியது
சாத்தான்குளம் தந்தை மகன் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.
ரோந்து வாகனம் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு
உலக நாடுகளை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கும் வைர தொற்று தற்போது தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் மத்திய, மாநில அரசும் மேலும் மாவட்ட நீரவாகமும் பலவேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
என்எல்சியில் பாய்லர் வெடிப்பு 6 தொழிலாளர்கள் பரிதாப பலி
17 பேர் பலத்த காயம்
இசைக்கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட பால்குளத்தில் இசைக்கலைஞர்கள், மேடை வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏழைகள் உள்பட 108 பேருக்கு கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளி இல்லங்களுக்கு சென்று கொரோனா நிவாரண நிதி வழங்கல்
பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கோவிந்தம்பாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா நிவாரண நிதியினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீ ர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று வழங்கினார்கள்.
வாணியம்பாடி பகுதியில் வீடு வீடாக கொரோனா பரிசோதனை
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தற்போது வரை 154 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தாழக்குடி, வெள்ளமடம் பகுதிகளில் கொரோனா தொற்று: பொதுமக்கள் அச்சம்
தாழக்குடி, வெள்ளமடம் பகுதிகளில் கொரோனா தொற்று பரவியதன் காரணத் தால் பொதுமக்கள் அச்சம், தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் ஏற்பாட்டின்படி கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.