CATEGORIES
Kategorier
கோயில்களை திறக்கக்கோரி தோப்புக்கரணம் போட்டு நூதன போராட்டம்
போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்
திருநங்கைகளுக்கு வீடு, பால் பண்ணை அமைக்கும் பணி ஆய்வு
கோவில்பட்டி மந்தித்தோப்பு ஊராட்சி பகுதியில் பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் 30 திருநங்கைகளுக்கு வீடுகள் மற்றும் மாட்டு தொழுவத்துடன் கூடிய பால் பண்ணை அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொரோனா பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வருகை
தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கடந்தசில தினங்களாக தீவிரம் அடைந்து வருகிறது.
கொரோனா தடுப்பு, பள்ளிகள் திறப்பு
முதலமைச்சர் அவசர ஆலோசனை
டெல்லி துக்ளகாபாத் குடிசைப்பகுதியில் பயங்கர தீ விபத்து - 2000 குடிசைகள் எரிந்து சாம்பலாகின
டெல்லி துக்ளகாபாத்தில் நள்ளிரவில் குடிசைகளில் பற்றிய தீயால் பெரும் பதற்றம் உருவானது.
24 மணி நேரத்தில் 6535 பேருக்கு தொற்று இந்தியாவில் 1.45 லட்சம் பேருக்கு கொரோனா
இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 145380 ஆக உயர்ந்துள்ளது.
மலர் வணிக வளாகம் திறப்பு
தமிழகத்தில் தோவாளை பூ சந்தையானது மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றது.
மத்திய, மாநில அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
ஆரல்வாய்மொழியில் தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்து ஆர்பாட்டம் பொதுநிறுவனங்களை தனியார் மையமாக்குவதை தேதிய அரசு நிறுத்த வேண்டும் எனவும் இதற்கு தமிழக அரசு துணை போக கூடாது எனவும், வேலை நேரத்தை 8 மணியில் இருந்து 12 மணி நேரமாக மாற்றுவதை கைவிட வேண்டும் எனவும், தொழிலாளர் நல சட்டத்தை குறைக்க கூடாது, நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிகின்றவர்களுக்கு உடனே ஊதியம் வழங்கிட வேண்டும் என்ற பல கோரிக்கையினை வலியுறுத்தி ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலையில் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா நோயாளிகளுக்கு தனிப்பாதை: தலைமைச் செயலாளர்
ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் பயிற்சி தொடங்கியது
இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் மீண்டும் பயிற்சி தொடங்கியது.
கொரோனா கள நிலவரம் மருத்துவ நிபுணர்களுடன் நாளை எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மருத்துவ நிபுணர்களுடன் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லோசனை நடத்துகிறார்.
61 நாட்களுக்குப்பிறகு புதுச்சேரியில் இன்று மதுகடைகள் திறப்பு
விலை உயர்வால் எதிர்பார்த்த கூட்டம் இல்லை
தென்தாமரைக்குளத்தில் தடுப்புகள் அகற்றம்
சென்னை கல்லூரியில் பயின்று வரும் தென்தாமரை குளத்தை சேர்ந்த 19 வயது மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு.
மத்திய, மாநில அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய போராட்டத்திம்
காங்., என்.ஆர்.காங்., பங்கேற்பு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 2ஆம் ஆண்டு நினைவு தினம்: பொதுமக்கள் அஞ்சலி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா துவக்கம்
தமிழகத்தில் பிரசித்திப் பெற்ற திருத்தலங்களில் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியும் ஒன்று.
ஈச்சம்பாடி அணைக்கட்டை தூர்வாரி மண்ணை விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே காரிமங்கலம் வட்டம் ஈச்சம்பாடியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அணைக்கட்டு உள்ளது.
அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பாரத மாதா சிலையை துணியால் மூடிய போலீசார்
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தை அடுத்த காட்டுவிளை ஜங்ஷனில் உள்ள தனியார் கோவில் வளாகத்தில் சுமார் ஐந்தடி உயரம் கொண்ட பாரதமாதா சிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைக்கப்பட்டது.
13 பெண் பயிற்சி காவலர்கள் குணமடைந்தனர்
கடலூரில் கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட 13 காவலர்கள் குணமடைந்தனர்.
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு தளம் சேதமா?: அதிகாரி விளக்கம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது.
முத்தியால் பேட்டையில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஆரம்ப சுகாதார நிலையம் நடத்தியது
மாபெரும் ரத்ததான முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1335 ஆம் ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக மாவட்ட அமைப்பாளர் சரவணன் தலைமையில், மண்டபம் ஒன்றியம் வேதாளை மேல்நிலைப்பள்ளி பள்ளியில், நான்காம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
ஜூலை மாதம் முதல் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம் அரசுக்கு, தனியார் பள்ளிகள் சங்கங்கள் பரிந்துரை
ஜூலை மாதம் முதல்வாரத்தில் பள்ளி வகுப்புகள் தொடங்க அனுமதிக்கலாம் என்று தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு பரிந்துரைத்து இருக்கின்றன.
அம்பன் புயல்: ஒடிசா, மே.வங்கத்தில் சூறாவளிக்காற்று, கனமழை
அம்பன் புயல் இன்று மாலை மேற்கு வங்கத்தின் சுந்தர்பன் அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கஞ்சா கடத்தல் வழக்கில் 7 பேர் கைது: ரூ.20 லட்சம் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கஞ்சா கடத்தல் விற்பனை பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 7 பேரை கைது செய்து அவர்களிடம் ரூ.20 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளியை பிடிக்கும்போது காயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் பெண் காவலரை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
24 மணி நேரத்தில் 5611 பேர் இந்தியாவில் கொரோனா பதிப்பு 106050 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 106750 ஆக உயர்ந்துள்ள நிலையில், 3303 பேர் உயிரிழந்துள்ளனர்.
பசுமை வீடுகள் கட்டும் பணி ஆய்வு
வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆரிமுத்து மோட்டூர் ஊராட்சியில் 24 கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முக சுந்தரம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
சூறைக்காற்றால் வாழை மரங்கள் சேதம்
கன்னியாகுமரி அருகே நரிக்குளத்தில் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன.
உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவுதான்
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
மளிகை பொருட்கள் வழங்கல்
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள பி வி களத்தூர் ஊராட்சியில் கல்பட்டு கிராமத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் வீடுகளையும் தங்கள் உடைமைகளையும் இழந்து ஆதரவற்ற நிலையில் இருந்த மக்களிடம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.எல். இதய வர்மன் நேரடியாகச் சென்று ஆறுதல் கூறினார்.