CATEGORIES

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு
Maalai Express

குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

மதுரை மாவட்டம் மேலூரில் அருகே அமைந்துள்ளது நரசிங்கம்பட்டி கிராமம்.

time-read
1 min  |
may 06, 2020
அரசு மருத்துவமனை அவசர பிரிவு மூடல்
Maalai Express

அரசு மருத்துவமனை அவசர பிரிவு மூடல்

தமிழக அரசின் கவிழ்த்து மற்றும் கொள்கை திட்டமான அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுபவர்களின் உதவியாளர்கள் தங்குவதற்கு போதுமான இடவசதி இல்லாமல் இருந்து வருவதால் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள உட்புற நோயாளிகளில் காத்திருப்பு குழும நிதி திட்டபடி சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் உட்புற நோயாளிகளின் காத்திருப்பு கூடம் ரூபாய் 48லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது.

time-read
1 min  |
may 06, 2020
ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்
Maalai Express

ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் உள்ளது கேளம்பாக்கம் ஊராட்சி.

time-read
1 min  |
may 06, 2020
10 கிலோ அரிசி வழங்கல்
Maalai Express

10 கிலோ அரிசி வழங்கல்

நிவாரண பொருட்களை வழங்கினார்

time-read
1 min  |
may 06, 2020
அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை
Maalai Express

அமெரிக்காவில் கொரோனா குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட சீன பேராசிரியர் சுட்டுக்கொலை

பிட்ஸ்பர்க் பல்கலைக் கழக ஆராய்ச்சி உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் டாக்டர் பிங் லியூ (வயது 37) கொரோனா தொடர்பான மிக முக்கியமான ஆய்வில் ஈடுபட்டு வந்தார்.

time-read
1 min  |
may 06, 2020
முந்திரி தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு
Maalai Express

முந்திரி தொழிற்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

பண்ருட்டி முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்பவர்களிடம் கொரோனா சிறப்பு அதிகாரிகள் குறைகள் சம்மந்தமான ஆய்வு செய்தனர்.

time-read
1 min  |
May 03,2020
கொரோனா இல்லாத புதுச்சேரியாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வரிடம் அகவொளி மக்கள் நல இயக்கம் வேண்டுகோள்
Maalai Express

கொரோனா இல்லாத புதுச்சேரியாக மாற நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வரிடம் அகவொளி மக்கள் நல இயக்கம் வேண்டுகோள்

புதுச்சேரி மக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த அகவொளி இயக்கம் சார்பாக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தல்.

time-read
1 min  |
may 05, 2020
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை
Maalai Express

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

time-read
1 min  |
may 05, 2020
பசியால் வாடும் நாய்களுக்கு உணவளிப்பு
Maalai Express

பசியால் வாடும் நாய்களுக்கு உணவளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் பசியால் வாடும் நாய்களுக்கு சிவாஜி மன்றம் சார்பில் உணவளிக்கப்பட்டது.

time-read
1 min  |
may 05, 2020
பெண் காவலர்களுக்கு பயிற்சி
Maalai Express

பெண் காவலர்களுக்கு பயிற்சி

கடலூரில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 134 பெண் காவலர்களுக்கான பயிற்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தொடங்கி வைத்து பேசுகையில், காவலர் குடும்பத்தில் புதிதாக சேர்ந்துள்ள உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

time-read
1 min  |
may 05, 2020
சோமாலியாவில் கொரோனா நிவாரண சரக்கு விமானம் விபத்தில் சிக்கி 6 பேர் பலி
Maalai Express

சோமாலியாவில் கொரோனா நிவாரண சரக்கு விமானம் விபத்தில் சிக்கி 6 பேர் பலி

சோமாலியா நாட்டில் கொரோனா நிவாரண பொருட்களை சுமந்து சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் 6 பேர் பலியாகினர்.

time-read
1 min  |
may 05, 2020
கெட்டுப்போன 3.5 டன் மீன்கள் குழி தோண்டி புதைப்பு
Maalai Express

கெட்டுப்போன 3.5 டன் மீன்கள் குழி தோண்டி புதைப்பு

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணத்தால் மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலை யில் மினவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் சிலர் மீன்களை பதப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வந்தன.

time-read
1 min  |
may 05, 2020
ஆம்பூரில் சாமி சிலைகள் கண்டுபிடிப்பு
Maalai Express

ஆம்பூரில் சாமி சிலைகள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் விவசாயி சுப் பிரமணி என்பவர் சுமார் 1 ஏக்கர் விவசாய நிலம் வைத்துள்ளார்.

time-read
1 min  |
may 05, 2020
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ராணுவ விமானம் மரியாதை
Maalai Express

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ராணுவ விமானம் மரியாதை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியாளர்களான மருத்துவர்கள், மருத்துவப்ப ணியாளர்கள், சுகாதாரப்ப ணியாளர்கள், தூய்மைப்ப ணியாளர்கள் அனைவருக்கும் மும்படைகளும் சேர்ந்து பல்வேறு நகரங்களில் நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவமனைகள் மீது மலர்கள் தூவி மரியாதை செய்யப்படும் என்று முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

time-read
1 min  |
May 04,2020
கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் புதுவையில் இன்று கடைகள் திறப்பு
Maalai Express

கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் புதுவையில் இன்று கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவுதான் சிறந்த வழி என உலக நாடுகள் அமல்படுத்தி வருகின்றன.

time-read
1 min  |
May 04,2020
உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி
Maalai Express

உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி

திருச்செந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவி தான் உண்டியலில் சேமித்த பணம் ரூ.7101யை கொரோனா நிவாரண நிதியாக ஆர்.டி.ஓ., தனப்பிரியாவிடம் வழங்கினார்.

time-read
1 min  |
May 04,2020
திமுக அரிசி வழங்கல்
Maalai Express

திமுக அரிசி வழங்கல்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்தில் தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவால் மக்கள் அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவதியுற்று வருகின்றனர்.

time-read
1 min  |
May 04,2020
அதிமுக மளிகை பொருட்கள் வழங்கல்
Maalai Express

அதிமுக மளிகை பொருட்கள் வழங்கல்

தமிழக அரசு பிறப்பித்த 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை ஆங்காங்கே இருக்கும் அ.தி.மு.க.வினர் பூர்த்தி செய்யவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் ஆணையிட்டு இருந்தனர்.

time-read
1 min  |
May 04,2020
மோடி உருவப்படத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Maalai Express

மோடி உருவப்படத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான தங்க நாற்கரச் சாலைத் திட்டம் முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயால் அடிக்கல் நாட்டப்பட்டது.

time-read
1 min  |
May 01,2020
அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
Maalai Express

அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் வேண்டுகோளுக்கிணங்க, மாநகர மாவட்ட துணை செயலாளர் காயத்திரி தலைமையில் சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சமூக இடை வெளியை கடைப்பிடித்து அவரவர் வீட்டிற்கே சென்று வழங்கினர்.

time-read
1 min  |
May 01,2020
மளிகை பொருட்கள் வழங்கல்
Maalai Express

மளிகை பொருட்கள் வழங்கல்

சிதம்பரம் அருகே காட்டு மன்னார் கோயில்

time-read
1 min  |
May 01,2020
காவல் துறை உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபசார விழா
Maalai Express

காவல் துறை உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபசார விழா

கன்னியாகுமரி போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மாதவபுரத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்.

time-read
1 min  |
May 01,2020
25 கிலோ அரிசி பை வழங்கல்
Maalai Express

25 கிலோ அரிசி பை வழங்கல்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கந்திலி அடுத்த அனிகானூர் முத்தம்பட்டி அரசு நடு நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தங்கள் பள்ளியில் பயிலும் 25 மாணவர்களின் குடும்பத்தினருக்கு தங்களுடைய சொந்த செலவில் 25 கிலோ அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பையை வழங்கினார்.

time-read
1 min  |
May 01,2020
சமூக இடைவெளியுடன் நடந்த திருமணம்
Maalai Express

சமூக இடைவெளியுடன் நடந்த திருமணம்

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந் நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் புலவன் பாடி கிராமத்தில் வஜ்ஜிரவேல் லட்சுமி அம்மாள் தம்பதிகளின் மகன் பொறியியல் பட்டதாரி சீனிவாசனுக்கும், சேத்துப் பட்டு வட்டம் தெள்ளாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டவன் யமுனா அம்மாள் தம்பதிகளின் மகள் பட்டதாரி கீதா என்கின்ற கீர்த்தனாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்வதாக பேசி நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

time-read
1 min  |
april 30, 2020
பசியால் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்த தனியார் பள்ளி
Maalai Express

பசியால் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்த தனியார் பள்ளி

மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே கொரோனா பாதித்த மாத்தூர் கிராமத்தில் பசியால் வாடிய ஆயிரம் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இலவசமாக வழங்கினார்.

time-read
1 min  |
april 30, 2020
கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
Maalai Express

கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கொரோனா பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும் விதத்தில் தோவாளை ஊராட்சி மன்றத்தின் முன்பு நாதஸ்வர கலைஞர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர்.

time-read
1 min  |
april 30, 2020
கொரோனா சிறப்பு ஹோமம்
Maalai Express

கொரோனா சிறப்பு ஹோமம்

மயிலாடுதுறையை அடுத்த மருதூர் ஸ்ரீராம வரதாஹினி மடத்தில் இரண்டாம் ஆண்டு சம்வத்ஸரா அபிஷேகத்தை முன்னிட்டு உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து உலக மக்கள் விடுபட்டு நலம் பெற சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

time-read
1 min  |
april 30, 2020
நிவாரண பொருட்கள் வழங்கல்
Maalai Express

நிவாரண பொருட்கள் வழங்கல்

கடலூர் மத்திய மாவட்டம் பெருநகரட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கட்டிடத் தொழிலாளர்கள், பந்தல் தொழிலாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகளை மாவட்ட உதவி கண்காணிப்பாளர் சாந்தி, ஆய்வாளர் குணசேகர் முன்னிலையில் ஸ்ரீராம் கெமிக்கல் உரிமையாளரும் அதிமுக கடலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் மாதவன் 500க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை தன்னுடைய சொந்த செலவில் வழங்கினார்.

time-read
1 min  |
april 30, 2020
கொரோனா நிவாரணம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய 6ம் வகுப்பு மாணவி
Maalai Express

கொரோனா நிவாரணம் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய 6ம் வகுப்பு மாணவி

பாஜக விவசாய அணி தேசிய செயற்குழு உறுப்பினர் பாரதி மோகனின் 6ம் வகுப்பு பயிலும் இளைய மகள் அக்ஷய தேவி நேற்று தனது 12வது பிறந்தநாளை கொரோனா நிவாரணம் வழங்கி கொண்டாடினார்.

time-read
1 min  |
april 30, 2020
கன்னியாகுமரி தமிழன்னை பூங்காவில் சிலைகள் சேதம்
Maalai Express

கன்னியாகுமரி தமிழன்னை பூங்காவில் சிலைகள் சேதம்

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சிக்கு சொந்தமான தமிழன்னை பூங்கா ஒன்று உள்ளது.

time-read
1 min  |
april 30, 2020