CATEGORIES
فئات
சென்னையில் மழை வெள்ளம்: செங்குன்றத்தில் படகு மூலம் மீட்புப் பணி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமைபெய்த பலத்தமழையால் பல்வேறு இடங்களில் தேங்கிய வெள்ளம் சில மணி நேரத்தில் வடிந்து விட்டாலும், தாழ்வான இடங்கள், குறுகலான தெருக்களில் நீர் வடிய வில்லை.
தெலங்கானாவில் 64% வாக்குப் பதிவு
தெலங்கானா சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் மாலை 5 மணி நிலவரப்படி சுமாா் 64 சதவீத வாக்குகள் பதிவாகின.
சூரிய மின் உற்பத்தித் திறன் வளர்ச்சி 47% சரிவு
கடந்த ஜனவரி-செப்டம்பா் மாதங்களில் இந்தியாவின் சூரிய மின் உற்பத்தித் திறன் வளா்ச்சி 47 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
விடாத மழையால் தத்தளித்த சென்னை!
தேங்கிய நீரால் தவித்த மக்கள்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர்-எஞ்சிய பிணைக் கைதிகளையும் விடுவிக்க ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
ஹமாஸிடம் உள்ள எஞ்சிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தியது.
உலகின் அமைதி, வளத்துக்கான கூட்டு நடவடிக்கை தொடரும்
இந்தியாவின் ஜி20 தலைமை இன்றுடன் நிறைவு
தினேஷ் கார்த்திக், நடராஜன் அசத்தல்: தமிழ்நாடு அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி 3-ஆவது ஆட்டத்தில் 38 ரன்கள் வித்தியாசத்தில் பரோடாவை புதன்கிழமை வென்றது.
தலைமைப் பயிற்சியாளராக நீடிக்கிறார் ராகுல் திராவிட்
இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ராகுல் திராவிட் தொடர்கிறார் என பிசிசிஐ புதன்கிழமை அறிவித்தது. எனினும், அவர் அந்தப் பொறுப்பில் நீடிக்க இருக்கும் கால அளவு தெரிவிக்கப்படவில்லை.
பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் தொழிலாளர்கள் தகவல்
'உற்சாகத்துடன் இருக்க யோகா பயிற்சி'
தெலங்கானாவில் இன்று வாக்குப் பதிவு
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதை யாரும் தடுக்க முடியாது
குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமலாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதை யாரும் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகள்
சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சாா்பில் நடைமுறைப்படுத்தப்படும் சுற்றுலா பயணத் திட்டங்களுக்காக வாங்கப்பட்ட 2 புதிய அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
கல்வி வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பேறு கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் பேறுகால சர்க்கரை நோயால் பாதிப்பு-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் பேறு கால சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை-அமைச்சர் சேகர்பாபு
சென்னை மாநகராட்சி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்ற நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
வைக்கம் போராட்டத்தின் கன்னட மொழிபெயர்ப்பு நூல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் வெளியிட்டார்
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை
சாலைகளில் வெள்ளம்; கடும் போக்குவரத்து நெரிசல்
முதலீட்டாளர்களின் முதல் தேர்வு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
முதலீட்டாளா்களின் முதல் தோ்வாக தமிழ்நாடு திகழ்கிறது என்றும், உலக முதலீட்டாளா் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாட்டை நோக்கி சா்வதேச தொழில் நிறுவனங்கள் வர இருப்பதாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
ஐரோப்பிய குடியேற்றத்தைத் தடுக்கும் சட்டம்: வாபஸ் பெற்றது நைஜர்
ஐரோப்பிய நாடுகளில் குடியேற விரும்பும் அகதிகள் தங்கள் நாடு வழியாக கடத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை, மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் ராணுவ அரசு திரும்பப் பெற்றுள்ளது.
போர் நிறுத்தம் மேலும் நீட்டிப்பு: இஸ்ரேல்-ஹமாஸ் நம்பிக்கை
காஸாவில் நீட்டிக்கப்பட்ட போா் நிறுத்தத்தை இஸ்ரேல்-ஹமாஸ் ஆகிய இரு தரப்பினருமே செவ்வாய்க்கிழமை கடைபிடித்த நிலையில், இந்த சண்டை நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்படலாம் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
முதல் வெற்றியுடன் தொடரை தக்கவைத்தது
இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றது.
‘வெறுப்புணர்வுக்கு முடிவுகட்ட மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்'
நாட்டில் வெறுப்புணா்வுக்கு முடிவுகட்ட பிரதமா் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
8 மசோதாக்களுக்கு கேரள ஆளுநர் ஒப்புதல்
கேரள சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சுகாதார மசோதா உள்பட 8 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆரிஃப் முகமது கான் ஒப்பந்தம் வழங்கினாா்; மேலும் 7 மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக செவ்வாய்க்கிழமை அவா் அனுப்பினாா்.
கடற்படைக்கு உள்நாட்டு தயாரிப்பில் 2-ஆவது விமானந்தாங்கி போர்க் கப்பல் - பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல்
இந்திய கடற்படைக்கு ரூ.40,000 கோடி மதிப்பில் இரண்டாவது விமானந்தாங்கி போா்க் கப்பலை உள்நாட்டில் கட்டும் முன்மொழிவுக்கு பாதுகாப்பு கொள்முதல் வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கூட்டுறவு வங்கிகள் மூலம் கல்விக் கடன் வழங்க முயற்சி
கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயிா்க் கடன்கள் வழங்குவது போன்று, கல்விக் கடன்களையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.
முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை ரத்து உயர்நீதிமன்றம்
அதிமுக ஆட்சியில் மயானங்களுக்கு கூரை அமைத்ததில் ஊழல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சா் செல்வகணபதிக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க ஒப்புதல்
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைந்து தீா்ப்பு வழங்கும் சிறப்பு நீதிமன்றங்கள் திட்டத்தை 3 ஆண்டுகள் நீட்டிக்க பிரதமா் மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
தெலங்கானாவில் நாளை பேரவைத் தேர்தல் பிரசாரம் நிறைவு
தெலங்கானா சட்டப்பேரவைக்கு வியாழக்கிழமை (நவ. 30) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறவுள்ளது.
சென்னை ஐஐடி மாணவர் தற்கொலை: பேராசிரியர் பணியிடை நீக்கம்
சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை தொடர்பான புகாரையடுத்து, பேராசிரியர் ஆசிஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிப்போம்
சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.