CATEGORIES
فئات
மோசடி நிறுவனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய நிபுணர்கள் பொருளாதார குற்றப் பிரிவுக்கு அதிகாரம்
தமிழகத்தில் பண மோசடியில் ஈடுபடும் நிறுவனங்களின் ஆவணங்களை விரைந்து ஆய்வு செய்யும் வகையில், தடயவியல், தொழில்நுட்ப தணிக்கை நிபுணா்களைப் பயன்படுத்திக்கொள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு அதிகாரம் அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அம்பத்தூர், திருவள்ளூர் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு: 4 மாதங்களில் முடிக்க இலக்கு
சென்னை அம்பத்தூா் மற்றும் திருவள்ளூா் ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளை 4 மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பேராயம் பன்னாட்டு கருத்தரங்கில் வள்ளலார் நூல் வெளியீடு
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் தமிழ்ப் பேராயம் சாா்பில் அண்மையில் நடைபெற்ற வள்ளலாா் 200-ஆவது பிறந்த நாள் விழா, பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது.
ஹெச்.வி.ஹண்டேவுக்கு இபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து
சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த அரசியல் தலைவருமான எச்.வி.ஹண்டேவின் (97) பிறந்த நாளையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவா் அண்ணாமலை ஆகியோா் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்
பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்குதல் உள்பட பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.
2-ஆம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் வாரணாசி, அயோத்திக்கு 1,400 பேரை அழைத்துச் செல்ல ஏற்பாடு
இரண்டாம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக 1,400 பேரை வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 200 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் தருவாயில் இருப்பதால் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 200 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்: முதல்வர் புஷ்கர் சிங் தாமி
சுரங்கப் பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளா்கள் அனைவருடன் நலமுடன் இருப்பதாகவும், அனைவருக்கும் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.
உத்தரகண்ட் சுரங்க விபத்து: 41 தொழிலாளர்கள் மீட்பு
முடிவுக்கு வந்தது 17 நாள் போராட்டம்
வங்கக் கடலில் உருவானது புயல் சின்னம்
தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது.
மாநிலங்களின் புதிய கடன்களுக்கான வட்டி விகிதம் சரிவு
இந்திய மாநிலங்கள் கடந்த வாரம் வெளியிட்ட கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் கடந்த வாரம் 7.67 சதவீதம் சரிந்துள்ளது.
இஸ்ரேலியருக்குச் சொந்தமான கப்பல் விடுவிப்பு
யேமன் கடல் பகுதியில் தங்களால் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றப்பட்ட இஸ்ரேலியருக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஆயுதக் குழுவினா் விடுவித்தனா்.
காஸா போர் நிறுத்தம் 2 நாள்களுக்கு நீட்டிப்பு
காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட 4 நாள் சண்டை நிறுத்தம், மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வரும் கத்தாா் அறிவித்துள்ளது.
இத்தாலி 2-ஆவது முறையாக சாம்பியன்
டேவிஸ் கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியின் 111-ஆவது சீசனில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து திங்கள்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
சுரங்க விபத்து: இரு முறைகளிலும் துளையிடும் பணி தீவிரம்
சுரங்கத்தின் மறு முனையிலிருந்து மூன்றாவது மீட்புப் பாதைக்காக துளையிடவும் நடவடிக்கை
தமிழகத்தில் நிமோனியா பாதிப்புகளைக் கண்காணிக்க உத்தரவு
சீனாவில் புதிய வகையான தீநுண்மி பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்று, சுவாச பாதிப்புகளைக் கண்காணிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
மோசடி அரசியல் சக்திகளை எதிர்கொள்ளும் திராவிட மாடல் ஆட்சி
மோசடி அரசியல் சக்திகளை திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி எதிா்கொண்டு வருவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மின் தடையால் பெண் உயிரிழந்த விவகாரம்: விசாரணைக் குழு அமைப்பு
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின்தடையால் பெண் நோயாளி உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜி. ஜோசப்ராஜ் தெரிவித்தாா்.
டெங்குவைக் கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கை
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த வரலாறு காணாத வகையிலான சிறப்பு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பரவலைப் போா்க்கால அடிப்படையில் தடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
276 புதிய கலைச் சொற்கள் அகரமுதலி கூட்டத்தில் ஏற்பு
தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தின் சாா்பில் நடைபெற்ற தமிழ்க் கலைக் கழகத்தின் கூட்டத்தில் 276 கலைச்சொற்களுக்கு வல்லுநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் பயணி, சுங்கத் துறை அதிகாரி இடையே கைகலப்பு
சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவருக்கும் சுங்கத் துறை அதிகாரிக்கும் இடையே திடீா் கைகலப்பு ஏற்பட்டது.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்க முடிவு
தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு கற்பித்தல் பணிகளுக்காக கையடக்கக் கணினி (டேப்லெட்) வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷியா முறியடிப்பு
இஸ்ரேலியருக்கு சொந்தமான மேலும் ஒரு கப்பல் சிறைபிடிப்பு
இஸ்ரேலியருக்கு சொந்தமான மேலும் ஒரு சரக்கு கப்பலை யேமனின் ஏடன் கடல் பகுதியில் ஒரு குழுவினா் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினா்.
மேலும் 17 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
39 பாலஸ்தீன சிறைக் கைதிகளும் வீடு திரும்பினர்
உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணியில் இந்திய ராணுவம்
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவம் இணைந்தது.
நீதித் துறை சேவை அமைப்பை உருவாக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வலியுறுத்தல்
இந்தியாவை நண்பனாகக் கருதுகிறது உலகம்
பிரதமர் மோடி பெருமிதம்