CATEGORIES
فئات
திறன் பயிற்சித் திட்டங்களால் 1.20 லட்சம் பேருக்கு வேலை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கேள்விகளுக்குப் பதில் பெறும் வசதி, புதிய அழைப்பு மையம் ஆகியவற்றின் தொடக்க நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வளர்ச்சி - சுற்றுச்சூழல் பாதுகாப்பு சமநிலையில் இந்தியா முன்னோடி - பிரதமர் மோடி
'வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இடையே சமநிலையை உருவாக்குவதில் உலகுக்கு இந்தியா முன்னோடியாகத் திகழ்கிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
மழை நிவாரணப் பணிகளில் ஒருங்கிணைப்பு - ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
கனமழை காலத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பாடகர் சுகுணா வரதாச்சாரிக்கு சாதனையாளர் விருது
பாடகர் சுகுணா வரதாச்சாரிக்கு முத்ரா சாதனையாளர்கள் விருதை தொழிலதிபர் நல்லி குப்புசாமி வழங்கினார்.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம்: அமலாக்கத் துறை அதிகாரி கைது - 8 மாதங்களில் சிக்கிய அங்கித்திவாரி
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் இருதவணைகளில் மொத்தம் ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
இஸ்ரேல் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு - பாலஸ்தீன பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வலியுறுத்தல்
துபையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்ஸாக்கை பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
டிச.5-இல் கரையைக் கடக்கிறது புயல் - பலத்த மழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் டிச.5-ஆம் தேதி முற்பகல் ஆந்திர மாநிலம் நெல்லூர் -மசூலிப்பட்டி னம் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக முதல்வருடன் ஆளுநர் ஆலோசிக்க வேண்டும் -மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
‘ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் நிறுத்திவைத்த மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டால், அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்ப முடியாது.'
தென்னாப்பிரிக்க தொடர்: ரோஹித், ராகுல், சூர்யகுமார் தலைமையில் 3 அணிகள்
டெஸ்ட், ஒரு நாள், டி20 தொடர்களில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணிகளை பிசி சிஐ வியாழக்கிழமை அறிவித்தது.
அத்திப்பாக்கத்தில் அதிசய சிவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நக திப்பாக்கம் கிராமத்தில் குன்றுபோல மணல் குவி யலில் சிவலிங்கம் 2017-ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.
தினமும் 10,000 ஆப்கன் அகதிகளை வெளியேற்ற பலூசிஸ்தான் முடிவு
தங்கள் மகாணத்தில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் ஆப்கன் அகதிகளை தினமும் தலா 10,000 போ் வீதம் நாட்டை விட்டு வெளியேற்ற பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் இலக்கு நிா்ணயித்துள்ளது.
ஜெருசலேமில் துப்பாக்கிச்சூடு: 3 இஸ்ரேலியர்கள் உயிரிழப்பு
ஜெருசலேம் நகரில் 2 பாலஸ்தீனர்கள் நடத் திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 3 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்; 6 பேர் காயமடைந்தனர்.
டி20 தொடரை வெல்லும் முயற்சியில் இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் 4-ஆவது ஆட்டம் ராய்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சண்டை நிறுத்த ஒப்பந்த மீறல்: பாகிஸ்தானின் விளக்கங்களை ஏற்க முடியாது
சா்வதேச எல்லையில் சண்டை நிறுத்தம் தொடா்பான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறிய நிலையில், இது குறித்து அந்நாடு அளிக்கும் விளக்கங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் நிதின் அகா்வால் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
அரசின் கொள்கைகளால் புதிய உச்சத்தில் பொருளாதாரம்
‘எனது அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள், நாட்டின் பொருளாதாரத்தை புதிய உச்சத்துக்கு இட்டுச் சென்றுள்ளன;
அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியைக் கொல்ல இந்தியா முயற்சி? கனடாவின் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் அமெரிக்க செய்தி: ஜஸ்டின் ட்ரூடோ
‘அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாதியை கொலை செய்ய இந்தியா திட்டமிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள், நிஜ்ஜாா் கொலை வழக்கில் கனடா முன்வைத்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது’ என்று அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ வியாழக்கிழமை கூறினாா்.
நாட்டின் வளர்ச்சி தடையின்றி தொடரும்: பிரதமர் மோடி
இந்தியாவை வளர்ந்த தேசமாக்க நாட்டுமக்கள் உறுதி கொண்டுள்ளனர்; எனவே, நாட்டின் வளர்ச்சி தங்கு தடையின்றி தொடரும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
டிச. 3– இல் உருவாகும் 'மிக்ஜம்' புயல்: வட தமிழகம் – தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்கும்
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வரும் டிச. 3 -இல் உருவாகும் ‘மிக்ஜம் ’ புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவா் பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
மழை நிவாரணப் பணிகள்: விரைந்து செயல்பட முதல்வர் உத்தரவு
தமிழகத்தில் பலத்த மழை தொடரும் நிலையில், மீட்பு, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரன் மறுநியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு
கண்ணூா் பல்கலைக்கழக துணைவேந்தராக கோபிநாத் ரவீந்திரனை கேரள அரசு மீண்டும் நியமனம் செய்ததை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மின்சாரத்தை சேமிப்போம்
மின்சாரம் இல்லாத உலகை இன்று கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு 1.5 சதவீதம்.
நூலாயுதமே நமக்கு வேலாயுதம்!
புத்தகம்தான் ஒருவனை வித்தகனாக்கும். நூலறிவுதான் ஒருவனுக்கு மேம்பட்ட அறிவைக் கொடுத்து அவனை வாலறிவனாக மாற்றும்.
தொடர் மருத்துவ கண்காணிப்பில் விஜயகாந்த்
நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தொடர் மருத்துவக் கண்காணிப்பு அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு உத்தரவு
பாலியல் புகாரில் சிக்கிய டி.ஜி.பி. ராஜேஷ் தாஸுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
செம்மண் குவாரி முறைகேடு வழக்கு
அமைச்சா் க.பொன்முடி, கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிமவளத் துறையையும் கவனித்தாா்.
ஏற்படும் புற்றுநோய்: ஆண்களுக்கு மருத்துவர்கள் நூதன விழிப்புணர்வு
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் நூதன முயற்சியை மேற்கொண்டனர்.
மழைக்கு 2 பேர் உயிரிழப்பு
சென்னையில் பலத்த மழைக்கு 2 பேர் உயிரிழந்தனர்.
போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றம்: மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கிய மழைநீர் போர்க்கால அடிப்படையில் அகற்றப்பட்டு வருகிறது என மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருமழையையும் எதிர்கொள்வோம்: அமைச்சர் சேகர்பாபு
சென்னையில் எத்தகைய பெருமழை வந்தாலும் அதைத்திறம்பட எதிர்கொள்ள மாநகராட்சியும், அரசும் தயார் நிலையில் உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மழை விடுமுறை அளிப்பதில் குழப்பம்: அதிகாரிகள் விளக்கம்
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பதில் ஏற்பட்டு வரும் குழப்பங்களுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.