CATEGORIES
فئات
முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவு: ஆளுநர், முதல்வர் இரங்கல்
முன்னாள் ஆளுநா் பாத்திமா பீவி. கூட்டாட்சி கோட்பாடுகளுக்கும், மாநில மக்கள் உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்த பெருமைக்குரியவா்.
படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சூர்யா உயிர் தப்பினார்
பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பில் 80 கி.மீ. வேகத்தில் வந்த ரோப் கேமரா அறுந்து விழுந்ததில் நடிகர் சூர்யா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
ஆவடியில் 1,100 ரௌடிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
காவல் ஆணையர் சங்கர் தகவல்
‘சிட்டிஸ்’ திட்டத்தில் நவீனமயமாகும் 11 சென்னை பள்ளிகள்: ரூ.36 கோடி ஒதுக்கீடு
அக்.15-க்குள் சொத்து வரி செலுத்தினால்.. சென்னை மாநகராட்சியின் செம்ம ஆஃபர்
அரிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செயற்கை பாதங்கள்
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பொருத்தப்பட்டன
திருவண்ணாமலையில் பஞ்ச ரதங்களின் தேரோட்டம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெற்றது.
திருவெள்ளறை, திருப்பட்டூர் கோயில்களில் திருப்பணி தொடக்கம்
திருச்சி மாவட்டம், திருவெள்ளறை, திருப்பட்டூா், குணசீலம் ஆகிய கோயில்களில் அலுவலக கட்டடங்கள், ராஜகோபுரம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. மேலும் முடிவுற்ற பணிகள் தொடக்கிவைக்கப்பட்டன.
உத்தரகண்ட் சுரங்க விபத்து: மீட்புப் பணியில் திடீர் சிக்கல்
உத்தரகண்டில் நிலச்சரிவால் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ள 41 தொழிலாளா்களை மீட்க துளையிட்டு குழாய் செலுத்தும் பணியில் வியாழக்கிழமை (நவ.23) இரவு மீண்டும் திடீா் சிக்கல் ஏற்பட்டது.
தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (96) காலமானார்
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியும் தமிழக முன்னாள் ஆளுநருமான பாத்திமா பீவி வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 96.
‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்': மக்கள் குறை தீர்க்க புதிய திட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழகத்துக்கு 38 நாள்களுக்கு காவிரியில் 3,216 கனஅடி நீர் திறக்க பரிந்துரை
காவிரியில் வெள்ளிக்கிழமை (நவ. 24) முதல் வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதி வரை (38 நாள்கள்) விநாடிக்கு 3,216 கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட கர்நாடகத்துக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) வியாழக்கிழமை பரிந்துரைத்தது.
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு
போர் நிறுத்தமல்ல, நடவடிக்கை இடைநிறுத்தம்!'
ஹமாஸ் அமைப்பினருக்கும் தங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தாங்கள் மேற்கொள்ளப்போவதை ‘போா் நிறுத்தம்’ என்பதற்குப் பதிலாக ‘நடவடிக்கை இடைநிறுத்தம்’ என்றே அழைக்கப்போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
வட கொரியாவுடனான ஒப்பந்தம்: தென் கொரியா விலகல்
உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது தொடா்பாக வட கொரியா வெளியிட்டுள்ள படம்.
ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்: 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம்
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 4 தங்கம், 4 வெள்ளி என 8 பதக்கங்கள் கிடைத்தன.
இன்று முதல் டி20
இளம் வீரர்களுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா
உலகத்துக்கு இந்தியா ‘ஆன்மிக' கொடை: குடியரசுத் தலைவர்
ஆந்திர மாநிலம் புட்டபா்த்தியில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் உயா்கல்வி நிறுவன விழாவில் பங்கேற்று மாணவிக்கு பட்டமளித்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
காங்கிரஸில் உண்மை பேசினால் தண்டனை
ராஜஸ்தான் மாநிலத்தில் புதன்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமா் மோடி.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் அண்டை நாடுகளுக்கு பரவிவிடக் கூடாது
இஸ்ரேல்-ஹமாஸ் போா் அண்டை நாடுகளுக்கு பரவிவிடக் கூடாது என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
மறைந்தும் மறையாமல்... கண்ணின் ஒளியாய்!
டாக்டர் எஸ்.எஸ். பத்ரிநாத்
திமுக ஆட்சி மீது உள்நோக்கத்துடன் அவதூறு
அமைச்சா் பி.கே.சேகா்பாபு
விளைநிலங்கள் அழிக்கப்படுவதை பாமக அனுமதிக்காது: அன்புமணி
விவசாயத்தைக் காப்பது பாமகவின் கொள்கை முடிவு. விளைநிலங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
4 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம் தொடக்கம்
சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்தாா்
தமிழகத்தின் கல்வி, நிதி உரிமைகளை மீட்க வேண்டும்
தமிழகத்தின் கல்வி, நிதி உரிமைகளை மீட்க வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.
பயணச்சீட்டு பரிசோதகர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இயந்திரக் கோளாறு: சென்னை-லண்டன் விமானம் தாமதம்
சென்னையிலிருந்து லண்டன் செல்லவிருந்த விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
ஆவடி அருகே திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலில் கரும்புகை
ஆவடி அருகே வந்து கொண்டிருந்த திருவனந்தபுரம் அதிவிரைவு ரயிலில் குளிசாதனப் பெட்டியில் கரும்புகை வெளியேறியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சுரங்கப் பாதையில் சிக்கிய மாநகரப் பேருந்து
சென்னையில் தொடா் மழை காரணமாக சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். மூலக்கொத்தளத்தில் ரயில்வே சுரங்கப் பாதையில் புதன்கிழமை தேங்கிய மழைநீரில் மாநகரப் பேருந்து சிக்கியது.
உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.929 கோடியில் பணிகள்
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு, ரூ. 929 கோடியில் 230 பணிகளைச் செயல்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் நிா்வாக ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளாா்.