CATEGORIES
Kategorier
அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை
அரிசி கையிருப்பு தேவை என்பதால் நாம் தேசிய ரீதியில் அதனை கொள்வனவு செய்யும் போது மேலும் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமுண்டு என்றும் அதனால் அரிசியை இறக்குமதி செய்து கையிருப்பை முன்னெடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் விசாரணை நடத்தி பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க முடியாது சர்வதேச விசாரணை அவசியம் என்கிறார் சஜித்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை இந்த நாட்டில் விசாரணை நடத்தி கண்டுபிடிக்க முடியாது என்றும் அதனால் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
ஜி 20 க்கு ஜின்பிங் வராததால் ஏமாற்றமடைந்த பைடன்
உலக பொருளாதாரத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்க கூடிய பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து தீர்வு காண அமைக்கப்பட்டது உலகின் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பு.
40 சென்டி மீட்டர் பறந்த விக்ரம் லேண்டர்
இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த ஜூலை 14-ம் திகதி நிலவின் தென் துருவத்தை அடைய சந்திரயான்-3 எனும் விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4-இல் பங்களாதேஷ்
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் - 4 சுற்றுக்கு பங்களாதேஷ் தகுதி பெற்றுள்ளது.
நீர் மின் உற்பத்தி 14% ஆக உயர்ந்தது
வறட்சியினால் கடந்த நாட்களில் 11 - 12 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்த நீர் மின் உற்பத்தி 14 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுற்றுலா பயணிகளின் வருகை 9 இலட்சத்தை தாண்டியது
2023ஆம் ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.
நீதிமன்ற அவமதிப்பு என்பது: நீதிமன்ற ஆட்சி, அதிகாரத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது
நீதிமன்ற அவமதிப்பு என்பது நீதிபதிகளை அவமதிக்கவில்லை என்றும் அது நீதிமன்ற ஆட்சியினையும், அதிகாரத்தினையும் கேள்விக்கு உட்படுத்துகிறது என்றும் நீதிமன்றத்தின் சட்டவாட்சியினையும் அதிகாரங்களையும் சில பேர்வழிகள் கேள்விக்குட்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளமையினை தாம் அவதானித்துள்ளதாகவும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் தெரிவித்தார்.
லிட்ரோ சிலிண்டர் விலை உயர்ந்தது
12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை திங்கட்கிழமை (04) நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் 145 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் பதிவு 19 வயது இளைஞர் கைது
தனது பேஸ்புக் பக்கத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பதிவிட்ட 19 வயது இளைஞர் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
படகு மூலம் தமிழகம் சென்று பேச யாழ்.மீனவர்கள் தீர்மானம்
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்தனர்.
ரூபாயின் பெறுமதி உயர்வு; பங்குச் சந்தையும் வளர்ச்சி
இலங்கை மத்திய வங்கியினால் திங்கட்க்கிழமை (04) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
2019 ஈஸ்டர் தாக்குதலுக்கு ராஜபக்ஷ குடும்பத்தின் விசுவாசிகள் உடந்தை
ஆவணப்படத்தை இன்று அம்பலப்படுத்துகிறது சனல் 4. உயர் மட்ட உண்மை விளம்பிகள் குற்றச்சாட்டு
நிலவில் 10 மீட்டர் பள்ளம்
நிலவின் தென் துருவ பகுதியை ஆராய சந்திரயான்-3 விண்கலத்தை இந்தியா அனுப்பியதற்கு போட்டியாக ரஷ்யா லூனா-25 விண்கலத்தை அனுப்பியது.
இரண்டாவது இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை
இங்கிலாந்துப் பெண்களுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், செல்ம்ஸ்ஃபோர்ட்டில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கைப் பெண்கள் வென்றனர்.
இங்கிலாந்து பிறீமியர் லீக்: பொரெஸ்டிடம் தோற்ற செல்சி
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நொட்டிங்ஹாம் பொரெஸ்டுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் செல்சி தோற்றது.
ஆதித்யா எல் 1: விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டது
பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
ஆசியக் கிண்ணம்: சுப்பர் 4-இல் பாகிஸ்தான்
ஆசியக் கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது.
Eco Spindles உடன் ஹேமாஸ் கைகோர்ப்பு
கொழும்பு மற்றும் அம்பாறையில் நவீன வசதிகள் படைத்த இரு அழுத்தும் பகுதிகளை நிறுவ ஹேமாஸ் குழுமம், Eco Spindles உடன் கைகோர்த்துள்ளது.
சு.கவின் உறுப்பினர் ரிஷாத்துடன் இணைவு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினரும், அமைப்பாளரும், வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான என்.
உணவு உண்டதும் திடீர் சுகயீனம்
விருந்துபசாரத்தில் உணவருந்திய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சனிக்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
400 வகை மருந்துகள் அவசர கொள்வனவு
அரச வைத்தியசாலைகளில் கடந்த சில மாதங்களாக தட்டுப்பாடு ஏற்பட்ட 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிர்ணய விலையில் கோழி இறைச்சியை விற்க முடியாது
அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில் கோழி இறைச்சியை விற்பனை செய்ய முடியாதுள்ளதாக ஹட்டன் பிரதேச கோழி இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டையில் சினோபெக்கின் புதிய சுத்திகரிப்பு நிலையம்
ஹம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உ/த பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்
விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
62, 029 டெங்கு நோயாளிகள் இவ்வருடத்தில் பதிவாகினர்
2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 62,029 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்குவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு விலை உயரும்
உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவன தொடர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடை மழை வெள்ளத்தில் மூழ்கியது கொழும்பு; முறிந்தன மரங்கள்
கொழும்பில் சனிக்கிழமை (02) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (03) காலை வரை பெய்த கடும் மழை காரணமாக மாநகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தன.
13 வயதுக்குட்பட்டோருக்கான எறிபந்தாட்டம்: தேசியத்தில் ரிதிதென்னை இக்ரஹ் வித்தியாலயம்
மாகாண மட்ட மினி எறிபந்துப் போட்டியில் ரிதிதென்னை இக்ரஹ் வித்தியாலயம் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். றிஸ்மின் தெரிவித்தார்.
மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த தொடர் சம்பியனானது சம்மாந்துறை
சாய்ந்தமருது நண்பர்கள் வட்டம் ஒழுங்கு செய்திருந்த 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினபந்து கிரிக்கெட் தொடரில் சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் சம்பியனானது.