CATEGORIES
Kategorier
ஆசியக் கிண்ணம்: பங்களாதேஷை வென்ற இலங்கை
ஆசியக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பங்களாதேஷ் உடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் இலங்கை வென்றது.
Macksons Tea Exports அறிமுகம்
Macksons குழுமம், தனது சமீபத்திய வணிக முயற்சியான Macksons Tea Exportsஐ அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
பதிலடி கொடுக்கத் தயாரான வடகொரியா
வடகொரியா - தென்கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரிய தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனை
அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஓர் ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
72 பாம்பு குட்டிகளை கடத்திய இளம்பெண்
பெங்களூர் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து பிராணிகளால் உயிரினங்கள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
நிலாவில் நிலம் வாங்கி மனைவிக்கு பரிசளித்த கணவர்
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் மகாட்டோ.
மூன்றாவது புவி சுற்று வட்டப் பாதைக்குள் ஆதித்யா எல்-I
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த இரண்டாம் திகதி காலை 11.50 மணிக்கு பிஎஸ்எல்வி சி-57 ரொக்கெட், ஆதித்யா எல் - 1 விண்கலத்தை சுமந்துகொண்டு சூரியனை நோக்கி வெற்றிகரமாகப் பாய்ந்தது. பின்னர், ஆதித்யா எல்-1 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக 'தி கிரவுன்' வெளியீடு
அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்.
பல்கலைக்கழக அனுமதி: இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு, பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தில் எஸ்ஏச் 4 மண்டப, சூசைரட்ணம் கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (13) பிற்பகல் 12.30 தொடக்கம் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிரமதான பணி
இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனை முகையதீன் ஜும்மா பள்ளிவாசல் வளாக பகுதியை சுத்தப்படுத்தும் முகமாக சிரமதான நிகழ்வு நேற்று (10) இடம்பெற்றது.
நுவரெலியாவில் வத்தளை நபர் வெட்டிப் படுகொலை
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுவரெலியா - மீப்பிலிமான பகுதியில் வத்தளை பகுதியைச் சேர்ந்த 53 வயதான எஸ். சுந்தரலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தியிருந்தால் ஈஸ்டர் படுகொலை தடுக்கப்பட்டிருக்கும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்
முள்ளிவாய்க்காலில் 2009இல் மிகக் கோரமாக நடந்த தமிழினப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு படுகொலை நடைபெற வாய்ப்பில்லை என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
குதூகலிப்புடன் கூடிய அறிவூட்டுதல் சிறுவர்களுக்கான விழிப்புணர்வு
கிளிநொச்சி, அக்கராயன் பிரதேசத்தில் வேள்ட் விசன் நிறுவனத்தால் 'சிறுவர்களுக்கான குதூகலிப்புடன் கூடிய அறிவூட்டுதல்' எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று முன்தினம் (09) முன்னெடுக்கப்பட்டது.
186 தமிழர்கள் மாயம்; 33ஆவது நினைவேந்தல் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பு, சத்துருக்கொண்டானில் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 186 தமிழர்களின் 33ஆவது ஆண்டு நினைவேந்தல் சனிக்கிழமை (09) மலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கடும் மழையால் அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு
கடும் மழை காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து விவசாய காப்புறுதி சபையுடன் பேசியுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் திருட்டு: 2 இராணுவ சிப்பாய்கள் உட்பட மூவர் சிக்கினர்
மட்டக்களப்பு பல்கலைகழகத்தில் இருந்து கணினிகள் மற்றும் மின்குமிழ்களைத் திருடிச் சென்ற 2 இராணுவ சிப்பாய்கள் உட்பட 3 பேரை வெலிகந்தை வீதி சோதனைச் சாவடியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (10) அதிகாலையில் கைது செய்துள்ளதாகவும் இவர்களிடமிருந்து 5 கணினிகள் 80 மின்விளக்குகள் என்பவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்வழங்கல் தொடர்பில் ஐ.நா பிரதிநிதிகளுடன் விசேட கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகளின் விசேட செயற்றிட்டத்துக்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்றிட்ட முகாமையாளர், செயற்றிட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையிலான கலந்துரையாடல் அமைச்சில் இடம்பெற்றது.
ஜனாதிபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு
பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு, இலங்கை ஓய்வுபெற்ற போர்வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சனிக்கிழமை (09) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது.
மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக் கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடாகும் என்று கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார்.
விசாரிப்பதற்கு இருவேறு குழுக்கள்
அனைத்து தகவல்களையும் விரிவாக மீளாய்வு செய்ய ஜனாதிபதி தீர்மானம் | சனல் 4 குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவும் குழு
இங்கிலாந்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய இலங்கை
இங்கிலாந்துப் பெண்களுக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரை முதன்முறையாக இலங்கைப் பெண்கள் கைப்பற்றினர்.
‘இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் கேட்கும்'
இந்தியாவை பாரத் என்று பெயர் மாற்றம் செய்தால் இந்தியா என்ற பெயரை தங்களுக்கு வழங்குமாறு ஐநாவில் பாகிஸ்தான் கேட்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
பூமி - நிலவுடன் செல்ஃபி எடுத்த ஆதித்யா L1
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆராய்ச்சி செய்யும் திட்டத்திற்காக ஆதித்யா எல்-1 எனும் விண்கலனை கடந்த செப்டம்பர் 2 அன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இளம் வயது திருமணத்திற்கு ஊக்கத்தொகை
உலக அளவில் மக்கள் தொகையில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக முதலிடத்தில் நீடித்து வந்த சீனாவில் முதல் முறையாக கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்தது.
மோட்டார் சைக்கிள் மீட்பு; திருடன் தப்பியோட்டம்
காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற சந்தேக நபர் தப்பியோடியுள்ள நிலையில் அவரால் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு ஊழியர் ஒருவர் ஹெரோய்னுடன் யாழில் கைது
கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் 46 வயதுடைய ஊழியர் ஒருவர் ஹெரோய்னுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொமர்ஷல் வங்கியின் 4வது அருணலு சித்தம் சிறுவர் ஓவியப் போட்டி
கொமர்ஷல் வங்கியினால் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் 'அருணலு சித்தம்' சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி நான்காவது ஆண்டாக நடத்தப்படுகின்றது.
மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா?
மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்கிறார் அங்கஜன்
சிறுமியின் இடது கை துண்டிப்பு தாதிக்கு வெளிநாட்டு பயணத்தடை
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதிக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தினால், வியாழக்கிழமை (07) வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.
“ஜி77குழு மற்றும் சீனா" மாநாட்டுக்கு கியூபா செல்கிறார் ஜனாதிபதி ரணில்
செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள \"ஜி77குழு மற்றும் சீனா” உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் கியூபா செல்லவுள்ளார்.