CATEGORIES
Kategorier
முதலாவது இருபதுக்கு- 20 சர்வதேசப் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
முகூர்த்த நேரத்தில் வந்த காதலன்
திருமணத்திற்கு வந்த காதலனை பார்த்து மனம் மாறிய மணப்பெண், தாலி கட்டி கொள்ள மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உக்ரேனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விநியோகம்
ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து வருகிற நிலையில், உக்ரேனுக்கு போரில் உதவ 250 மில்லியன் டொலர் மதிப்பில் கூடுதலாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் வழங்குவதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
மழை வேண்டி விஷேட தொழுகை
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை நீங்கி மழை பெய்யவேண்டுமென ஆசிக்கும் விசேட தொழுகையும் பிரார்த்தனையும் ஏறாவூர்ப் பிரதேசத்தில் புதன்கிழமை (30) நடைபெற்றன.
சந்நிதியான் தேர்திருவிழாவில் 25 பவுண் தங்க நகைகள் திருட்டு
ண்னடமானாறு செல்வ சந்நிதி ஆலய கலந்து கொண்ட தேர்த்திருவிழாவில் பக்தர்களிடமிருந்து 25 பவுண் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
எல்லா சமூகங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வே இலக்கு
பிரதம நிறைவேற்று அதிகாரி சிராஜ் மஷ்ஹுர்
தலைவரின் கொள்கையை உயிரோட்டமாக்க வாரீர்
தனது கொள்கைகளை விதையாக வீழ்த்தி முஸ்லிம் அரசியலில் புதிய முகவரி எழுதி தனது அரசியலில் தனித்தன்மையை உறுதிப்படுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி பெருந்தலைவர் கலாநிதி எம்.எச். எம். அஸ்ரப் அவர்களின் நினைவு தினமும் துஆ பிராத்தனையும் அடங்கிய தேசிய நிகழ்வு எதிர்வரும் 16ம் திகதி தலைவரின் தொகுதியான கல்முனை தொகுதியின் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச். எம். எம். ஹரீஸ் அறிவித்துள்ளார்.
இந்து சமுத்திரத்தில் சீன பிரசன்னம் நாளை வருகிறார் ராஜ்நாத் சிங்
சீனாவின் போர்க்கப்பலான ஹய் யாங் 24 ஹஓ இந்த மாத ஆரம்பத்தில் கொழும்பில் நங்கூரமிடப்பட்ட நிலையிலும் சீன ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள நிலையிலும் இந்தியாவின் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தில் கட்டளைகளை மதிக்கவில்லை
முல்லை நீதிமன்றம் அறிவிப்பு
பணவீக்கம் 4% ஆக வீழ்ச்சி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்படும் பணவீக்கம் ஓகஸ்ட் மாத்தில் 4 சதவீதமாக குறைவடைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குரல்களை அமைதியாக்கி குறிவைத்து துன்புறுத்தல்
அடக்குமுறையை நிறுத்த அவசர அழைப்பு
ஜெரோமின் ரிட மனு ஒத்திவைப்பு
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனுவை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், வியாழக்கிழமை (31) அறிவித்தது.
ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க செனட்டர்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலன் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.
எமது இன்றைய மௌனம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்
எமது இன்றைய மௌனம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் பாரிய துரோகம் என்பதனை மனதிற்கொள்வோம் என்றும் அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து இணைந்து பயணிப்போம் என்றும் தெரிவித்துள்ள புழுதி- சமூக உரிமைகளுக்கான அமைப்பு, ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அரசாங்கமும் அதன் பொலிஸாரும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மலையக பெருந்தோட்டத்துறையை இலாப பங்கீட்டு முறைக்கு மாற்றுவதே எமது நோக்கம்
மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி, தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
விலைக் கழிவுகளுடன் எரிபொருள் விநியோகம்
முதல் நிலையத்தை திறந்தது சினோபெக்
கொக்குத்தொடுவாயில் அடுத்த செவ்வாய் அகழ்வுப் பணிகள்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (05) ஆரம்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் தர்மலிங்கம் பார்த்திபன், வியாழக்கிழமை (31) கட்டளையிட்டார்.
37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பாதிப்பு
பார்வையை முற்றாக இருவர் இழந்தனர்
வாலிப கிண்ணத் தொடரின் ஆரம்பப் போட்டியில் அராலி பாரதியை வீழ்த்திய நாவாந்துறை சென். மேரிஸ்
கால்பந்தாட்டத் தொடரின் ஆரம்பப் போட்டி
அத்துமீறிய ஆடுகளால் அந்தரங்க உறுப்பை கடித்து குதறிய நபர்
தனக்கு சொந்தமான பொருட்களை பக்கத்து வீட்டுக்காரரின் ஆடுகள் சேதப்படுத்தியதால் ஆடுகளின் உரிமையாளரின் அந்தரங்க உறுப்பை பாதிக்கப்பட்ட நபர் கடித்து குதறியுள்ளார்.
வீட்டு கூரை மீதிருந்து தாவிய ராட்சத பாம்பு
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் புறநகர் மற்றும் கிராமப்பகுதிகளில், குளிர் காலங்களில் மலைப்பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவது வாடிக்கை.
உதட்டு முத்தத்தில் சிக்கியவரின் தாய் உண்ணாவிரதம்
ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் லூயிஸ் ரூபியேல்ஸின் தாயார், உண்ணாவிரதத்தின் இரண்டாம் நாளில் நீதிக்காக இறப்பேன் என சபதம் செய்துள்ளார்.
திருமணம் செய்யும் பெண்களுக்கு பரிசு
சீனா சரியான வயதில் விரைந்து திருமணம் செய்துகொள்ளுமாறு பெண்களுக்கு பணப்பரிசு வழங்கி, அரசே ஊக்குவிக்கும் நடைமுறையை சீனாவில் தொடங்கி இருக்கிறார்கள்.
சம்மாந்துறை பாடசாலை மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசமான நெய்னாகாடு அல் அக்ஸா வித்தியாலய மாணவிகள் இருவர் கிழக்கு மாகாண-மட்ட விளையாட்டுப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஒசாமாவை சுட்டவர் கைது
பயங்கரவாதி ஒசாமா பின் லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க நேவி சீல் படையை சேர்ந்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவின் நேவி சீல் படை பிரிவினர் பாகிஸ்தானில் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையின்போது 2011இல் பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கைக் குழாமில் ஹஸரங்க, சமீர், குமார இல்லை
ஆசியக் கிண்ணத் தொடருக்கான இலங்கைக் குழாமில் காயம் காரணமாக துஷ்மந்த சமீர, டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, வனிடு ஹஸரங்க ஆகியோர் இடம்பெறவில்லை.
மருமகளை கர்ப்பமாக்கி மாமா மாட்டினார்
தன்னுடைய சகோதரியின் மகளான 16 வயதான மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி, அவளை கர்ப்பமாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், 24 வயதான மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி பிரச்சினையை தீர்த்தால் ரணிலுக்கே வாக்கு
தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகியும் இதுவரை மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஏனைய நாடுகளுக்கு இலங்கை இனிமேலும் சுமையாகக் கூடாது
இலங்கை இனிமேலும் ஏனைய நாடுகளுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள் செயற்பட்டமை போன்று, உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்தி ஒரு நாடாக நாமும் தனித்து முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மக்களுக்காக குரல் எழுப்புவதை ஜனாதிபதியாலும் தடுக்க முடியாது
மக்கள் பணத்தால் நிர்வகிக்கப்படும் மக்கள் பிரதிநிதியாக, மக்களுக்காக குரல் எழுப்புவது தனது கடமை என்றும், அதனை தடுக்க ஜனாதிபதிக்கோ அல்லது எந்தவொரு நபருக்கோ அல்லது தரப்புக்கோ முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.