CATEGORIES
فئات
கன்னியாகுமரியில் சூரியத் தோட்டம்; தஞ்சாவூரில் மருதம் பூங்கா
கன்னியாகுமரியில் ரூ.2 கோடியில் சூரியத் தோட்டமும், தஞ்சாவூரில் ரூ.2 கோடியில் மருதம் பூங்காவும் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்துக்கு இணையாக ஜம்மு-காஷ்மீர் மேம்படுத்தப்படும்
'ஸ்விட்சர்லாந்து போன்ற சர்வதேச சுற்றுலாத் தலங்களுக்கு இணையாக ஜம்மு-காஷ்மீரை மேம்படுத்த மத்திய பாஜக அரசு உறுதி பூண்டுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மண்வளம் காக்க புதிய திட்டம்
ரூ.16,500 கோடி பயிர்க் கடன் இலக்கு; வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு
ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் முறையீடு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ராஃபாவில் தரைவழித் தாக்குதல்
இஸ்ரேல் கெடு
ரூ.44 கோடியில் விளையாட்டு கட்டமைப்பு வசதிகள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
வீராங்கனைகள் பயன்பாட்டுக்காக ரூ.44.8 கோடி செலவில் ஒலிம்பிக் அகாதெமி உள்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
அமெரிக்கா: ஜார்ஜியா மேலவைத் தேர்தலில் தமிழ் வம்சாவளி இளைஞர் போட்டி
அமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாண செனட் (மேலவை) தோ்தலில் தமிழ் வம்சாவளியைச் சோ்ந்த இளைஞா் அஸ்வின் ராமசாமி (24) போட்டியிடுகிறாா்.
உலகுக்கு முன்னுதாரணங்களை நிர்ணயிக்கும் இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி
அரசுப் போக்குவரத்துத் துறைக்கு 3,000 புதிய பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள்
தமிழகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகளும், 500 மின் பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டு அவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒட்டன்சத்திரம், மானாமதுரை, திருத்துறைப்பூண்டியில் புதிய தொழிற்பேட்டை
3,000 பேருக்கு வேலைவாய்ப்பு
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை: ரூ.2 கோடி ஒதுக்கீடு
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 மக்களவைத் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம்
மக்களவைத் தோ்தலில், திமுக அணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நான்கு தொகுதிகளைக் கேட்டுள்ளது.
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தத் தடையில்லை
நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி
நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நிறைவு
பிப்.24-இல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்
வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி
சமச்சீர் வளர்ச்சியை அளிக்கும் வகையில், ரூ.1,000 கோடியில் வடசென்னையில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், பூந்தமல்லியில் ரூ.500 கோடியில் நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும் என்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்க 'தாயுமானவர் திட்டம்'
முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 5 லட்சம் குடும்பங்கள் 2 ஆண்டுகளில் மீட்டெடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரூ.20 கோடியில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள்
தமிழகத்தில் ரூ.20 கோடி செலவில் கரூா், ஈரோடு, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் 10 சிறிய ஜவுளிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளுக்கு 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்று சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.
உக்ரைனுக்கு நிதி வழங்குவதால் கள நிலவரம் மாறாது அமெரிக்க குடியரசுக் கட்சி
போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு நிதி வழங்கிக் கொண்டிருப்பதால் களநிலவரத்தில் மாற்றம் ஏற்படாது என்று அமெரிக்க குடியரசுக் கட்சி எம்.பி. தெரிவித்தாா்.
பிரிட்டனில் உக்ரைன் நாட்டவருக்கு விசா நீட்டிப்பு
போரால் பாதிக்கப்பட்டு தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள உக்ரைன் நாட்டவரின் விசா (நுழைவு இசைவு) காலத்தை மேலும் 18 மாதங்களுக்கு பிரிட்டன் அரசு நீட்டித்துள்ளது.
வளரிளம் பருவ சிறுமிகள் கர்ப்பம்: தருமபுரி முதலிடம்
கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 8,462 வளரிளம் பருவ கா்ப்பிணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் தருமபுரி முதலிடத்தில் உள்ளது.
டெஸ்ட் வரலாற்றில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி
434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது
உணவைக் கைவிட்டு உயிர்நீத்த சமணத் துறவி பிரதமர் மோடி இரங்கல்
சத்தீஸ்கரில் சமண மதத் துறவி ஆச்சாா்ய வித்யாசாகா் மகாராஜ் (77) உணவு சாப்பிடாமல் இருந்து தனது உயிரை நீத்தாா். இதையடுத்து, அந்த மாநில அரசு அரைநாள் துக்கம் அனுசரித்தது.
ஆதார் அட்டைகளை முடக்கும் மத்திய அரசு: மம்தா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு வழங்குவதைத் தடுக்க ஆதாா் அட்டைகளை மத்திய அரசு முடக்கி வருகிறது என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி குற்றம்சாட்டினாா்.
'இந்தியா' கூட்டணியில் தொடரும் ஆம் ஆத்மி கட்சி - மல்லிகார்ஜுன கார்கே - கேஜரிவால் சந்திப்பு
‘இந்தியா’ கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சி தொடா்வதை உறுதிப்படுத்தும் வகையில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மல்லிகாா்ஜுன் கா்கே மற்றும் அரவிந்த் கேஜரிவாலின் சந்திப்பு அமைந்தது.
ரூ.204 கோடியில் 1,374 புதிய வகுப்பறைகள் முதல்வர் திறந்து வைத்தார்
ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை சாா்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 204 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டடங்கள் திறந்து வைத்து,
வணிகவரித் துறைக்கு ரூ.28 கோடியில் புதிய கட்டடங்கள்
வணிகவரி மற்றும் பதிவுத் துறை சாா்பில் ரூ.28.77 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5.05 லட்சம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5.5 லட்சத்துக்கான நிவாரண நிதியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.
கனரா வங்கி முன்னாள் ஊழியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
கனரா வங்கியின் முன்னாள் ஊழியா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை ஆயிரம் விளக்கில் அண்மையில் நடைபெற்றது.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற திமுகவினர் கவனமாக செயல்பட வேண்டும்
கூட்டத்தில் பேசிய நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், உடன் மாவட்ட பொறுப்பு அமைச்சா் ஆா்.காந்தி, மாவட்ட செயலாளா்கள் சா.மு.நாசா், டி.ஜெ.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு செயல