CATEGORIES
Kategorier
‘முரண்பாடுகள் முற்றிவிட்டன; பசிலுடன் பங்காளிகள் விரைவில் சந்திப்பர்'
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கும், பெரமுனவில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
சீனா தமிழர்களின் நண்பனல்ஸ்'
தமிழர் தாயகத்தை விட்டு, சீனா வெளியேற வேண்டுமெனத் தெரிவித்த வவுனியா மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழர்களின் நண்பர் சீனா அல்ல எனவும் கூறினர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தடுப்பூசிக்கு '60 ஆயிரம் பேர் தகுதி
தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தில், 60 ஆயிரம் பேர் தடுப்பூசியைப் பெற தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கர் தெரிவித்தார்.
'இறுதி முடிவும் ராஜபக்ஷ எனில் வியப்பதற்கில்லை'
முன்னாள் அமைச்சர் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இவ்வளவு காலம் என்ன செய்தார்? எனக் கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அவரும் பெயிலா? அல்லது வெற்றிப்பெறுகிறாரா? என்பதைப் பார்ப்பதற்கு சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும் என்றார்.
வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்தார் பவித்ரா
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, நேற்று (04), வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்குச் சென்று, நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை 'டெல்டா வகை உருமாறுகிறது'
ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, டெல்டா பிளஸ் நீண்டு செல்கிறது பட்டியல் | கொரோனா தொற்றின் டெல்டா மாறுபாடு, கிட்டத்தட்ட 100 நாடுகளில் பரவியிருக்கிறது | பாதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே வழி.
அலைபேசி ஆடம்பர பொருளாயின் இணைய வழியில் கல்வி எதற்கு?'
அலைபேசி, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகளை ஆடம்பரப் பொருள்கள் எனக் கூறி, அவற்றின் இறக்குமதியை அரசாங்கம் தடைசெய்யப் போவதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, இணையவழியில் கல்வியைப் படிக்குமாறு மாணவர்களிடம் கூறுகின்றனர்.
ரங்கே ஆருடம்
இவ்வருடம் டிசெம்பர் மாதத்துக்குள், ஏனைய கட்சிகளை விடவும் ஐக்கிய தேசிய கட்சியைப் பலம்மிக்க அரசியல் கட்சியாகக் கட்டியெழுப்பப்படுமென, அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
'எதிர்காலம் இன்னும் மோசமானதாக இருக்கும்'
எமது கவனயீனம் காரணமாக, இந்தத் தொற்று மிக வேகமாக நாடளாவிய ரீதியில் பரவிகொண்டிருக்கின்றது
தேர்தல் சீர்திருத்த அணுகலில் 'அனைத்து சிறு கட்சிகளையும் நாங்கள் இணைப்போம்'
"தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளதாக நான் அறிந்துள்ளேன்” என்றார்.
பணத்தை வெளியே அனுப்ப கட்டுப்பாடு
இலங்கையிலிருந்து வெளிநாட்டு நாணயம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிய வழிமுறைகளை உள்ளடக்கிய வர்த்தகமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு பயணித்த 3 பஸ்கள் சிக்கின: மூவருக்கு கொரோனா
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த மூன்று சொகுசு பஸ்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்தார்.
ஆளும் தரப்பினர் 'இறப்பர் சீல்'கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இறப்பர் சீல்'களாக மாற்றப்பட்டுள்ளனர்
27 நாள் காலக்கெடு விதித்தார் ஜனாதிபதி
ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதாரத் துறைக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்
அதிசொகுசு பஸ்ஸில் கொழும்பு வந்தவர்களை பொலிஸார் அள்ளினர்
10 மாதங்களில் 45,935 பேர் கைது
வைத்தியர்கள் ஓய்வு: 63 வயதாக அதிகரிப்பு
அமைச்சரவையால் அங்கிகாரம் வழங்கப்பட்ட தினமான இத்தினம் குறிப்பிடப்பட்டுள்ளது
செல்வபுரம் வாள்வெட்டில் 8 பேர் காயம்; துண்டித்த கையும் பொருத்தப்பட்டது
யாழ்ப்பாணம், கோண்டாவில், செல்வபுரம் பகுதியில், நேற்று முன்தினம் (30) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மடு திருவிழா இன்று
மடு திருத்தலத்தின் ஆடித் திருவிழா திருச்சொரூப பவனி, இன்று (02) நடைபெறவுள்ளது.
புரவிப் புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு பெற்று கொடுக்க ஏற்பாடு
நட்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது
ஆறு நாடுகளின் பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் தடை நீக்கம்
மத்திய கிழக்கின் ஆறு நாடுகளிலிருந்து வருகை தரும் விமானப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை, நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளது.
ஆதிவாசிகளின் தலைவர் தடுப்பூசியைப் பெற்றார்
ஆதிவாசிகளின் தலைவரான ஊருவரிகே வன்னிலா எத்தோ கொரோனா தடுப்பூசியை, நேற்று (30) பெற்றுக்கொண்டார்.
கூட்டாகச் செயற்பட உறுதி
தேர்தல் முறைமை மாற்றத்தில் த.மு.கூ, மு.கா, ஜே.வி.பி
இ.ஒ.கூ தலைவராக ஹட்சன் நியமனம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை அடுத்து, அந்தப் பதவிக்கு ஹட்சன் சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை
சகல மிருகக்காட்சி சாலைகளிலும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றத்தைக் கண்டித்து யாழில் சைக்கிள் பேரணி
எஸ்.நிதர்ஷன் எம்.றொசாந்த் பெற்றோல் விலையேற்றம், தமிழ் மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில், நேற்று (29) காலை, கண்டன சைக்கிள் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. செயலகத்துக்கு முன்னால் இருந்து ஆரம்பமான இந்தச் சைக்கிள் பேரணி, மானிப்பாய் பிரதேச சபை முன்றல் வரை சென்று நிறைவடைந்தது.
டெல்டா கொரோனா பிறழ்வு: கொழும்பில் மேலும் மூவர் சிக்கினர்
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நள்ளிரவில் சுற்றித்திரிந்த மூவரும் நாடு திரும்பினர்
14 நாள்கள் தனிமைப்படுத்த ஏற்பாடு
எதிரணியினருக்கு 'பசில் பயம்'
"கொரோனா வைரஸ் தொற்றைவிட பசில் ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு எதிரணியினர் அச்சம் கொண்டுள்ளார்கள்” எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா, தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த அவரின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
15 மாத சிறை
தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு
சிலுவையில் இருவரை அறைந்த பூசாரி குழுவில் இருவர் சிக்கினர்
இருவரைக் கடத்திச்சென்று, அவ்விருவரின் உள்ளங்கைகளில் ஆணிகளை அறைந்ததாகக் கூறப்படும் பூசாரி உள்ளிட்ட குழுவினரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பாதிக்கப்பட்ட இருவரையும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வானும் கைப்பற்றப்பட்டுள்ளது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.