CATEGORIES
فئات
பாஜகவின் ஜாதிக் கூட்டணி கணக்கு!
ஜாதிக் கூட்டணியை ஏற்படுத்தி தமிழக அரசியலில் தடம் பதிக்க முயற்சிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
துணைவேந்தர் தேடல் குழு அறிவிக்கைகள்: திரும்பப் பெற்றார் ஆளுநர்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான 3 போ் கொண்ட தேடுதல் குழுவுக்கான அறிவிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவித்துள்ளாா்.
ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுவதில் தவறில்லை
மதுரை அருகே திறக்கப்படவுள்ள புதிய ஜல்லிக்கட்டு அரங்கத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பெயரைச் சூட்டுவதில் எந்தத் தவறும் இல்லை என்றார் அமைச்சர் எ.வ.வேலு.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்ப் பண்பாட்டின் பெருமிதங்களை உலக முதலீட்டாளா்கள் மாநாடு பறைசாற்றியதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
கூட்டணி குறித்த கவலை வேண்டாம் அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் இபிஎஸ்
மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும், தோ்தல் பணி மற்றும் வேட்பாளா்கள் தோ்வில் கவனம் செலுத்துமாறும் அதிமுக மாவட்டச் செயலா்களிடம் அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
கிறிஸ்தவர்கள் உடல் நல்லடக்கத்துக்கு புதிய விதிகள்
சிறுபான்மையினர் நல ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜன.12-இல் தீர்ப்பு
அமைச்சா் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் 12-ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தெரிவித்தது.
ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் மூலம் ஜிசாட்-20 செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம் 0 D
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவன ராக்கெட் மூலம், செயற்கைக்கோளை ஜிசாட்-20 விண்ணில் ஏவ இஸ்ரோவின் வர்த்தக நிறுவனமான 'நியூ ஸ்பேஸ் இந்தியா' (என்எஸ்ஐஎல்) திட்டமிட்டுள்ளது.
பள்ளி காலை வணக்கக் கூட்டத்தில் ‘சமூகநீதி' பாடல்: அமைச்சர் தகவல்
தமிழக அரசுப் பள்ளிகளில் காலை வணக்க கூட்டத்தில் இனி ‘சமூக நீதி’ பாடல் இடம்பெறும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
முதுநிலை நீட் தேர்வு ஜூலை 7-க்கு ஒத்திவைப்பு
நிகழாண்டில் மார்ச் 3-ஆம் தேதி நடைபெறு வதாகவிருந்த முதுநிலை நீட் தேர்வு, ஜூலை 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈரானில் குண்டுவெடிப்பு: 103 பேர் உயிரிழப்பு
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் துணை ராணுவப்படை தளபதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதன்கிழமை நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் உயிரிழந்தனர்;211 பேர் காயமடைந்தனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 73 வெளிநாட்டவருக்கு மறுவாழ்வு அரசு மருத்துவமனை மீது அதிகரிக்கும் நம்பிக்கை|
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் மட்டும் 73 வெளிநாட்டவருக்கு உயா் சிகிச்சைகள் வழங்கி மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
முதலீட்டாளர்கள் மாநாடு: அண்ணாமலை விமர்சனம்
உத்தரபிரதேசம், குஜராத்தைவிட தமிழகத்தில் முதலீடுகள் ஈர்ப்பு குறைவுதான் என தமிழக பாஜக தலைவர்கே.அண்ணாமலை தெரிவித்தார்.
மிக்ஜம் புயல் தினம்: ஆவின் பாலுக்கு நஷ்டஈடு
மிக்ஜம் புயல் நாளன்று (டிச.5) பால் கிடைக்காத ஆவின் அட்டைதாரர்களுக்கு நஷ்டஈட்டை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
‘விழுதுகள்’ திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவோம்
உலகெங்கும் வாழும் தமிழக அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள் ஓரணியில் திரண்டு ‘விழுதுகள்’ திட்டம் மூலம் நமது அரசுப் பள்ளிகளை மேலும் வலுப்படுத்துவோம் என விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்தாா்.
தேர்வு அட்டவணையில் மாற்றம் இல்லை
மக்களவைத் தோ்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தோ்தலால் பொதுத்தோ்வு பாதிக்கப்படுமா? என்ற குழப்பம் எழுந்த நிலையில், அது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளாா்.
அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசுத் திட்டம் இன்று தொடக்கம்
தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங் கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை (ஜன.10), தொடங்கி வைக்கிறார்.
பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம் : வேலைநிறுத்தத்தால் பாதிப்பில்லை
தமிழகத்தில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினாலும், ஒருசில நிகழ்வுகளைத் தவிர பேருந்து சேவையில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
பாகிஸ்தான்: குண்டுவெடிப்பில் 6 போலீஸார் உயிரிழப்பு
பாகிஸ்தானில் போலியோ தடுப்பு மருந்து முகாம்களில் பாதுகாப்புப் பணி மேற்கொள்வதற்காகச் சென்ற போலீஸாரைக் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 6 காவலா்கள் உயிரிழந்தனா்.
உக்ரைனில் ரஷியா மீண்டும் ஏவுகணை மழை: 5 பேர் உயிரிழப்பு
உக்ரைன் முழுவதும் ரஷியா திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் தீவிர ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 5 போ் உயிரிழந்தனா்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கியத் தளபதி மரணம்
லெபனானில் இஸ்ரேல் ஆளில்லா விமானம் விமானம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பைச் சோ்ந்த முக்கிய தளபதி உயிரிழந்தாா்.
கிரெஜ்சிகோவா, மாயா மாயா முதல் சுற்றிலேயே தோல்வி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் அடிலெய்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டியில், தரவரிசை பெற்ற 2 பிரதான வீராங்கனைகளான பாா்பரா கிரெஜ்சிகோவா, பீட்ரிஸ் ஹட்டாட் மாயா ஆகியோா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டனா்.
புரோ கபடி: பாட்னாவை வீழ்த்தியது பெங்களூரு
புரோ கபடி லீக் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை திங்கள்கிழமை வென்றது.
துப்பாக்கி சுடுதல் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு வருண், ஈஷா தகுதி
இந்தோனேசியாவில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கான ஆசிய தகுதிச்சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் வருண் தோமா், ஈஷா சிங் ஆகியோா் திங்கள்கிழமை தங்கப்பதக்கம் வென்றனா்.
கிராமப்புற ஏழைகளுக்கும் குறைந்த விலையில் மருந்துகள்: அமித் ஷா
நாடு முழுவதும் 241 முதன்மை விவசாயக் கடன் சங்கங்கள் மக்கள் மருந்தகங்களை நடத்தி வருகின்றன.
ராஜஸ்தான்: பாஜக அமைச்சரை வீழ்த்தி காங். வேட்பாளர் வெற்றி
ராஜஸ்தானின் கரண்பூா் தொகுதியில் ஆளும் பாஜக அமைச்சா் சுரேந்தா் பால் சிங்கை 11,283 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளா் ரூபிந்தா் சிங் குனாா் வெற்றி பெற்றுள்ளாா்.
அமித் ஷாவின் ஜம்மு-காஷ்மீர் பயணம் ஒத்திவைப்பு
மோசமான வானிலை காரணமாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் ஜம்மு-காஷ்மீா் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒற்றைக் கோரிக்கையை அரசு நிறைவேற்றினாலே போதும்!
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சௌந்தரராஜன்
விவசாயிகளின் சிரமங்களைப் போக்க நடவடிக்கை : பிரதமா் மோடி
விவசாயிகளின் அனைத்து சிரமங்களையும் போக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞா்களுக்கு அதிகாரம் அளித்தால் நாடு வலுப்பெறும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.
விஜயகாந்த் மறைவு: பிரேமலதாவை சந்தித்து மத்திய அமைச்சர் இரங்கல்
சென்னையில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்தை மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்கள் கிழமை நேரில் சந்தித்து, விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.